வெளிநாட்டுக்கு வேலைக்காக செல்பவர்கள்!! மறந்தும் இந்த தவறை செய்து விடாதீர்கள்!!
வெளிநாட்டுக்கு வேலைக்காக செல்பவர்கள்!! மறந்தும் இந்த தவறை செய்து விடாதீர்கள்!! சிங்கப்பூருக்கு செல்வதற்கு ஏஜென்ட்களிடம் பணம் செலுத்தி செல்லும் நிலை நிலவுகிறது.தற்போதைய சூழ்நிலையில் பெரும்பாலான வேலைகளுக்கு முன்பணம் வாங்குகிறார்கள்.ஆனால் இதிலும் மோசடி நடக்கிறது. போலி ஏஜென்ட்கள் சிலர் வேலை வாங்கி தருவதாக கூறி முன்பணமாக ஓர் குறிப்பிட்ட தொகையைப் பெற்று கொண்டு ஏமாற்றுகிறார்கள்.ஒரு சில ஏஜென்ட்கள் முன்பணம் பெறாமல் வேலை வாங்கி கொடுப்பவர்களும் இருக்கதான் செய்கிறார்கள். இந்தியா டிரைவிங் லைசென்ஸ் இருந்தால் சிங்கப்பூரில் E PASS இல் […]
வெளிநாட்டுக்கு வேலைக்காக செல்பவர்கள்!! மறந்தும் இந்த தவறை செய்து விடாதீர்கள்!! Read More »