மிகப் பெரிய விளம்பர பலகை விழுந்து 14 பேர் பலி!! மும்பையில் நடந்த துயர சம்பவம்!!
மிகப் பெரிய விளம்பர பலகை விழுந்து 14 பேர் பலி!! மும்பையில் நடந்த துயர சம்பவம்!! இந்தியாவின் உள்ள மும்பையில் கடந்த மே 13-ஆம் தேதி பெய்த கனமழை மற்றும் காற்றின் போது மிகப்பெரிய விளம்பர பலகை இடிந்து விழுந்ததால் பெரும் சோகம் ஏற்பட்டது. காட்கோபர் பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் பெட்ரோல் பங்க் மீது விளம்பர பலகை விழுந்தது.100 க்கும் மேற்பட்டோர் விளம்பர பலகையின் கீழ் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டது. இதனால் குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளதாக […]
மிகப் பெரிய விளம்பர பலகை விழுந்து 14 பேர் பலி!! மும்பையில் நடந்த துயர சம்பவம்!! Read More »