#Japan

ஜப்பானிய அமைச்சர்களுடன் துணைப் பிரதமர் கான் கலந்துரையாடல்…!!!

ஜப்பானிய அமைச்சர்களுடன் துணைப் பிரதமர் கான் கலந்துரையாடல்…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரின் துணைப் பிரதமரும் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சருமான கான் கிம் யோங், ஜப்பானின் பொருளியல் பாதுகாப்பு மற்றும் பொருளாதார மறுமலர்ச்சி அமைச்சர்களைச் சந்தித்தார். அவர் ஜப்பானில் நடந்த உலகப் பொருளாதார மன்றத்தில் கலந்து கொண்டார். செயற்கை நுண்ணறிவு மற்றும் விண்வெளித் துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து ஜப்பானிய அமைச்சர்களுடன் அவர் விவாதித்தார். சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு!! வர்த்தக ஒழுங்கை வலுப்படுத்துவது […]

ஜப்பானிய அமைச்சர்களுடன் துணைப் பிரதமர் கான் கலந்துரையாடல்…!!! Read More »

பிலிப்பைன்ஸ், வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு அதிகாரத்துவ பயணத்தை மேற்கொள்ளும் ஜப்பானிய பிரதமர்..!!

பிலிப்பைன்ஸ், வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு அதிகாரத்துவ பயணத்தை மேற்கொள்ளும் ஜப்பானிய பிரதமர்..!! ஜப்பானிய பிரதமர் ஷிகெரு இஷிபா வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸுக்கு 4 நாள் அதிகாரத்துவ பயணத்தை மேற்கொள்கிறார். அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பின் வரிகளுக்குப் பிறகு பிராந்திய நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு தோக்கியோவின் பயணம் அமைந்துள்ளது. அதிபர் டிரம்பின் வரிகளை எதிர்கொள்ள தலைவர்கள் போராடி வரும் நிலையில், அமெரிக்காவிற்கு மாற்றாக பெய்ஜிங்கை நிலைநிறுத்துவதை நோக்கமாகக் கொண்டு சீன அதிபர் சி சின்பிங் தென்கிழக்கு ஆசியாவிற்கு

பிலிப்பைன்ஸ், வியட்நாம் ஆகிய நாடுகளுக்கு அதிகாரத்துவ பயணத்தை மேற்கொள்ளும் ஜப்பானிய பிரதமர்..!! Read More »

இறந்த தந்தையின் உடலை 2 ஆண்டுகளாக அலமாரியில் ஒளித்து வைத்த மகன்…!!!

இறந்த தந்தையின் உடலை 2 ஆண்டுகளாக அலமாரியில் ஒளித்து வைத்த மகன்…!!! ஜப்பானில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்த தனது தந்தையின் உடலை ஒரு அலமாரியில் மறைத்து வைத்த மகனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறுதிச் சடங்கு செலவுகளை சமாளிக்க முடியாது என்பதால் அவர் இவ்வாறு செய்ததாக கூறப்படுகிறது. நோபுஹிக்கோ சுஸுக்கி எனும் 56 வயது நபர் தோக்கியோவில் ஒரு சீன உணவகத்தை நடத்தி வருகிறார். ஆனால் அவர் ஒரு வாரமாக உணவகத்தைத் திறக்கவில்லை. சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர்

இறந்த தந்தையின் உடலை 2 ஆண்டுகளாக அலமாரியில் ஒளித்து வைத்த மகன்…!!! Read More »

ATM பயன்படுத்தும்போது தொலைபேசியில் பேச தடையா..!!! எங்கு..???

ATM பயன்படுத்தும்போது தொலைபேசியில் பேச தடையா..!!! எங்கு..??? ஜப்பானின் ஒசாகாவில், மூத்த குடிமக்கள் ATM இயந்திரங்களைப் பயன்படுத்தும் போது தொலைபேசிகளை உபயோகிக்கத்தடை விதிக்கப்பட உள்ளது. இது 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குப் பொருந்தும் என கூறப்படுகிறது. அதிகரித்து வரும் மோசடி வழக்குகளைக் கையாள்வதே புதிய விதிகளின் நோக்கமாகும். கடந்த ஆண்டு, மோசடி வழக்குகளால் இழந்த தொகை இதுவரை இல்லாத அளவுக்கு கிட்டத்தட்ட 500 மில்லியன் டாலர்களை எட்டியது. முதியவர்கள்தான் அதிகம் குறிவைக்கப்படுகிறார்கள். மோசடி செய்பவர்கள் உறவினர்கள், காவல்துறை அதிகாரிகள்

ATM பயன்படுத்தும்போது தொலைபேசியில் பேச தடையா..!!! எங்கு..??? Read More »

ஜப்பானில் நெடுஞ்சாலையில் அட்ராசிட்டியில் ஈடுபட்ட பெண்களை கண்டித்த நெட்டிசன்கள்..!!!

ஜப்பானில் நெடுஞ்சாலையில் அட்ராசிட்டியில் ஈடுபட்ட பெண்களை கண்டித்த நெட்டிசன்கள்..!!! ஜப்பானில் நெடுஞ்சாலையின் நடுவில் படுத்துக் கொண்டு புகைப்படம் எடுத்ததற்காக இரண்டு சீனப் பெண்கள் நெட்டிசன்களால் அதிகமாக விமர்சிக்கப்பட்டுள்ளனர். தோக்கியோ மற்றும் ஃபுஜி மலைக்கு இடையிலான நெடுஞ்சாலையில் வரிசையாக நிற்கும் கார்களுக்கு நடுவில் அந்தப் பெண்கள் படுத்தவாரும்,உட்கார்ந்தவாரும் மது அருந்துவது இருக்கும் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் வெளியிட்டனர். இரண்டு சுற்றுலா பேருந்துகள் மோதிக்கொண்டதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த விபத்தில் 47 பேர் காயமடைந்தனர். அவர்களில் பெரும்பாலோர்

ஜப்பானில் நெடுஞ்சாலையில் அட்ராசிட்டியில் ஈடுபட்ட பெண்களை கண்டித்த நெட்டிசன்கள்..!!! Read More »

டிரம்ப்பின் தற்காலிக வரி ஒத்திவைப்பு…!!!ஏற்றம் கண்ட அமெரிக்க,ஜப்பானிய பங்குகள்…!!!

டிரம்ப்பின் தற்காலிக வரி ஒத்திவைப்பு…!!!ஏற்றம் கண்ட அமெரிக்க,ஜப்பானிய பங்குகள்…!!! அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது வரி உயர்வை தற்காலிகமாக ஒத்திவைத்ததால், அமெரிக்க மற்றும் ஜப்பானிய பங்குச் சந்தைகள் உயரத் தொடங்கியுள்ளன. ஜப்பான்: நிக்கி 225 குறியீடு: 7 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்தது. அமெரிக்கா: ⬆️ டவ் ஜோன்ஸ் குறியீடு: சுமார் 8 சதவீதம் உயர்ந்தது. ⬆️ நாஸ்டாக் குறியீடு: 12 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்தது. இது கடந்த 24 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய ஏற்றமாகும். இந்நிலையில்

டிரம்ப்பின் தற்காலிக வரி ஒத்திவைப்பு…!!!ஏற்றம் கண்ட அமெரிக்க,ஜப்பானிய பங்குகள்…!!! Read More »

ஜப்பானில் செர்ரி பூக்களின் அழகை கண்டு ரசிக்கும் மக்கள்…!!!

ஜப்பானில் செர்ரி பூக்களின் அழகை கண்டு ரசிக்கும் மக்கள்…!!! ஜப்பானின் தோக்கியோவில் செர்ரி பூக்கள் பூக்கத் தொடங்கியுள்ளன. கடந்த ஆண்டை விட (2024) இந்த வருடம் 5 நாட்கள் முன்னதாகவே செர்ரி பூக்கள் பூத்துள்ளன. ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் முந்தைய ஆண்டுகளை விட இந்த வருடம் முன்னதாகவே பூக்கும் என்று ஏற்கனவே கணித்திருந்தது. இந்நிலையில் மக்கள் மேற்கு ஜப்பானின் பல பகுதிகளில் அடுத்த வாரம் செர்ரி பூக்கள் முழுமையாக பூத்துக் குலுங்கும் அழகை பார்த்து ரசிக்கலாம்.

ஜப்பானில் செர்ரி பூக்களின் அழகை கண்டு ரசிக்கும் மக்கள்…!!! Read More »

ஜப்பானில் பெண்களை குறி வைத்து வீட்டை நோட்டமிடும் சைக்கோ திருடன் கைது..!!!

ஜப்பானில் பெண்களை குறி வைத்து வீட்டை நோட்டமிடும் சைக்கோ திருடன் கைது..!!! ஜப்பானில் ஒரு வீட்டிற்குள் புகுந்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். டோக்கியோவைச் சேர்ந்த ரியோட்டா மியாஹாரா, பெண் உணவக ஊழியர்களின் வீடுகளைக் கண்காணித்து வந்ததாக நம்பப்படுகிறது. அப்படி கடந்த ஆண்டு மியாஹாரா ஒரு உணவக ஊழியர் வீட்டை கண்காணித்து வந்துள்ளார். அவர் அந்த பெண் ஊழியரின் பையை ரகசியமாக சோதனை செய்ததில் அந்தப் பெண்ணின் ஓட்டுநர் உரிமம் மற்றும் வீட்டு சாவியைக் கண்டுபிடித்ததாக நம்பப்படுகிறது.

ஜப்பானில் பெண்களை குறி வைத்து வீட்டை நோட்டமிடும் சைக்கோ திருடன் கைது..!!! Read More »

டோக்கியோவில் ஏற்பட்ட திடீர் பள்ளம்!! விரிவடைந்து கொண்டே இருப்பதால் அச்சம்!!

டோக்கியோவில் ஏற்பட்ட திடீர் பள்ளம்!! விரிவடைந்து கொண்டே இருப்பதால் அச்சம்!! ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டது.அந்த பள்ளம் விரிவடைந்துக்கொண்டே போவதாக அருகே குடியிருக்கும் ஐந்து குடியிருப்பாளர்கள் வீட்டை விட்டு வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அந்த பள்ளத்தில் சிக்கியிருக்கும் 74 வயதுடைய லாரி ஓட்டுநரைக் காப்பாற்ற மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த பள்ளத்தின் அகலம் தற்போது 40 மீட்டர் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.இது கிட்டத்தட்ட ஒரு ஒலிம்பிக் நீச்சல் குளத்தின் சமம். உலகில் அதிகமாக போற்றப்படும்

டோக்கியோவில் ஏற்பட்ட திடீர் பள்ளம்!! விரிவடைந்து கொண்டே இருப்பதால் அச்சம்!! Read More »

ஜப்பானின் புக்குஷிமா பகுதியை உலுக்கிய நிலநடுக்கம்!!

ஜப்பானின் புக்குஷிமா பகுதியை உலுக்கிய நிலநடுக்கம்!! ஜப்பானின் புக்குஷிமா பகுதியில் இன்று(ஜனவரி 23) 5.2 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் நான்கு கிலோமீட்டர் ஆழத்திற்கு மையம் கொண்டிருந்ததாக அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருள் சேதம் அல்லது உயிர்சேதம் குறித்த தகவல் வெளியாகவில்லை. நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. Follow us on : click here  Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0  Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL Telegram  : https://t.me/tamilan சிங்கப்பூரில் S

ஜப்பானின் புக்குஷிமா பகுதியை உலுக்கிய நிலநடுக்கம்!! Read More »