malaysiya news

மலேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!! ரிட்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவு..!!!

மலேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!! ரிட்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவு..!!! மலேசியா:மலேசியாவின் சபா கடற்கரை பகுதியில் இன்று (23.02.26)அதிகாலை 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. எனினும், நிலநடுக்கத்தின் மையம் மிக ஆழத்தில் இருந்ததால் சுனாமி அபாயம் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) வெளியிட்ட தகவலின்படி, அதிகாலை 1 மணியளவில் நிலநடுக்கம் பதிவானது. சபாவின் தலைநகரான கோட்டா கினாபாலுவிலிருந்து வடகிழக்கே 100 கிலோமீட்டருக்கும் குறைவான தொலைவில், சுமார் […]

மலேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..!! ரிட்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவு..!!! Read More »

மலேசியாவின் சபாவில் கடும் வெள்ளம் – 5,000 மக்கள் அவதி..!

மலேசியாவின் சபாவில் கடும் வெள்ளம் – 5,000 மக்கள் அவதி..! மலேசியா: மலேசியா நாட்டின் சபா மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக சுமார் 5,000க்கும் மேற்பட்டோர் தங்களது வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். பல கிராமங்கள் முழுமையாக நீரில் மூழ்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த நிலைமை தொடர்பாக மலேசியத் துணைப் பிரதமர் அஹமது ஸாஹித் ஹமிடி அவசர ஆலோசனை நடத்தினார். அரசாங்கத்தின் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாகவும், பாதிக்கப்பட்ட

மலேசியாவின் சபாவில் கடும் வெள்ளம் – 5,000 மக்கள் அவதி..! Read More »

மலேசியாவில் 18 வெளிநாட்டவர்கள் கைது..!! காரணம் என்ன..??

மலேசியாவில் 18 வெளிநாட்டவர்கள் கைது..!! காரணம் என்ன..?? மலேசியாவில் ஜாலான் துன் டான் சியூ வட்டாரங்களில் உள்ள ஒன்பது இடங்களில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (13.02.26) அன்று குடிநுழைவுத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மலேசிய தலைநகர் கோலாலம்பூரின் புடு என்ற பகுதியில் அனுமதி இல்லாமல் மருத்துவ சேவைகள் வழங்கி வந்த 18 வெளிநாட்டு ஆடவர்களை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். அவர்களில் 17 பேர் பங்களாதேஷ் சேர்ந்தவர்கள். ஒருவர் மியான்மரச் சேர்ந்தவர். 24 முதல்

மலேசியாவில் 18 வெளிநாட்டவர்கள் கைது..!! காரணம் என்ன..?? Read More »