news

ஜாலான் மேராவிற்கு வந்த அழையா விருந்தாளி..!!! வைரலாகும் க்யூட் புகைப்படங்கள்…!!

ஜாலான் மேராவிற்கு வந்த அழையா விருந்தாளி..!!! வைரலாகும் க்யூட் புகைப்படங்கள்…!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் ஜாலான் மேரா சாகா பகுதியில், கடந்த ஆண்டு கூடு கட்டிய சிவப்பு மார்பகக் கிளிகள் ஜோடி, இந்த ஆண்டும் அதே இடத்தில் கூடு கட்டி நான்கு குஞ்சுகளுடன் மீண்டும் தோன்றியுள்ளது. இந்த அரிய காட்சியை புகைப்படம் எடுப்பதற்காக ஏராளமான புகைப்பட ஆர்வலர்கள் அந்த இடத்துக்கு வரத் தொடங்கியுள்ளனர். கடந்த வாரம், “Singapore Wildlife Sightings” எனும் பேஸ்புக் குழுவில் ஒருவர், ஒரு மரப் பொந்துக்குள் […]

ஜாலான் மேராவிற்கு வந்த அழையா விருந்தாளி..!!! வைரலாகும் க்யூட் புகைப்படங்கள்…!! Read More »

பொதுமக்களுக்கு எச்சரிக்கை..!!!கத்தோலிக்க பிரமுகர் பெயரில் நடக்கும் மோசடி..!!

பொதுமக்களுக்கு எச்சரிக்கை..!!! கத்தோலிக்க பிரமுகர் பெயரில் நடக்கும் மோசடி..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரின் முன்னணி கத்தோலிக்க பிரமுகரான கார்டினல் கோ செங் சாய் பெயரில் மின்னஞ்சல் மோசடிகள் அதிகரித்துள்ளது. மேலும் மோசடிகள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு வலியுறுத்தப்படுகிறது. சிங்கப்பூர் கத்தோலிக்க மறைமாவட்டம் ஜூன் 30 அன்று அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. சிங்கப்பூரில் ரெஸ்டாரண்டில் E- Pass இல் வேலை வாய்ப்பு!! குற்றவாளிகள் cardinal.goh@gmail.com மற்றும் archbishop.goh@gmail.com போன்ற அதிகாரப்பூர்வமற்ற மின்னஞ்சல் முகவரிகளைப் பயன்படுத்தி மோசடி

பொதுமக்களுக்கு எச்சரிக்கை..!!!கத்தோலிக்க பிரமுகர் பெயரில் நடக்கும் மோசடி..!! Read More »

சிங்கப்பூர் மக்களே!! டைட்டானிக் அனுபவக் காட்சியை உணர தயாராகுங்கள்!!

சிங்கப்பூர் மக்களே! டைட்டானிக் அனுபவக் காட்சியை உணர தயாராகுங்கள்!! சிங்கப்பூர்: உலக வரலாற்றில் மறக்க முடியாத சோகமான நிகழ்வாக விளங்கும் டைட்டானிக் கப்பல் விபத்தை மையமாகக் கொண்ட ஒரு பிரம்மாண்ட அனுபவக் கண்காட்சி அடுத்த மாதம் ஆகஸ்ட் 6ஆம் தேதி சிங்கப்பூரில் திறக்கப்படுகிறது. “டைட்டானிக்: தி அனுபவம்” என அழைக்கப்படும் இந்தக் கண்காட்சி Fever Exhibition Hall-இல் நடைபெறவுள்ளது. இந்த கண்காட்சி, பார்வையாளர்களை ஒரு டைட்டானிக் பயணியின் பார்வையிலிருந்து அந்த பயணத்தில் ஈடுபடுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில்

சிங்கப்பூர் மக்களே!! டைட்டானிக் அனுபவக் காட்சியை உணர தயாராகுங்கள்!! Read More »

பத்து வயது சிறுமிக்கு இவ்வளவு பெரிய விருதா!!ஏன் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!!

பத்து வயது சிறுமிக்கு இவ்வளவு பெரிய விருதா!!ஏன் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! சியா ஸீ என் தனது மூன்று வயதிலேயே தம் பெற்றோருடன் மெக்பர்சனில் உள்ள வாடகை வீடுகளில் வசிக்கும் மூத்த குடிமக்களை சந்தித்து லயன்ஸ் பிஃப்ரெண்டர்ஸ் அமைப்பின் தொண்டூழியப் பணிகளை செய்தும் அதன் ஒரு பகுதியாக அவர்களிடம் நலன் விசாரித்தும் வந்துள்ளார். ஏழு வயதில் சமூக சேவை துறையில் பணிபுரியும் தன் தாயாரால் ஈர்க்கப்பட்டு சிங்கப்பூர் புற்றுநோய் சங்கத்தில் தனது

பத்து வயது சிறுமிக்கு இவ்வளவு பெரிய விருதா!!ஏன் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! Read More »

சிங்கப்பூரில் திருட முயன்ற 69 வயது நபர் என்ன திருடினார் என்று தெரியுமா!!

சிங்கப்பூரில் திருட முயன்ற 69 வயது நபர் என்ன திருடினார் என்று தெரியுமா!! காரிஸ் பின் கஸ்மண்ட் என்பவர் இரண்டு தரை வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து கைவரிசை காட்ட முயன்றார். அவருக்கு 10 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதே போன்று ஏற்கனவே இரண்டு ஜோடி செருப்புகளை திருடினார். அவர் நீதிபதியிடம் தமக்கு கடுமையான தண்டனை விதிக்கும்படி கேட்டார். டிகிரி முடித்தவர்களுக்கு சிங்கப்பூரில் E-Pass இல் வேலை வாய்ப்பு!! வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தது திருட்டு உள்பட ஏழு

சிங்கப்பூரில் திருட முயன்ற 69 வயது நபர் என்ன திருடினார் என்று தெரியுமா!! Read More »

சிங்கப்பூரில் பாட்டி வீட்டிற்கு தீ வைத்த பேரன்!! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!!

சிங்கப்பூரில் பாட்டி வீட்டிற்கு தீ வைத்த பேரன்!! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! சிங்கப்பூரைச் சேர்ந்த 27 வயது லெனார்ட் டான் யொங் ஜியா கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி தனது பாட்டியை ஆறு முறை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார்.ஆனால் பாட்டி தொலைபேசியை எடுக்கவில்லை என்பதால் அவர் நேரடியாக பாட்டி வீட்டிற்கு சென்று வெளிக் கதவை திறக்கச் சொல்லி சத்தமிட்டுள்ளார்.ஆனால் பாட்டி திறக்கவில்லை. பாட்டி வீட்டில் இருந்ததை

சிங்கப்பூரில் பாட்டி வீட்டிற்கு தீ வைத்த பேரன்!! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! Read More »

சிங்கப்பூரில் எந்தெந்த வேலைக்கு அதிக ஆட்கள் தேவைப்படுகிறார்கள்!! என்று உங்களுக்கு தெரியுமா??

சிங்கப்பூரில் எந்தெந்த வேலைக்கு அதிக ஆட்கள் தேவைப்படுகிறார்கள்!! என்று உங்களுக்கு தெரியுமா? தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். சிங்கப்பூரில் இயங்கி வரும் Jobstreet by Seek நிறுவனம் வேலை வாய்ப்பு விளம்பரங்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு பட்டியலை தயார் செய்து வெளியிட்டுள்ளது. அதன்படி கீழே குறிப்பிட்டுள்ள வேலைகளுக்கு சிங்கப்பூரில் அதிகமாக ஆட்கள் சேர்க்கப்படுகிறது. சிங்கப்பூரில் E-Pass இல் வேலை வாய்ப்பு!! இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்கள் அதிக வேலை வாய்ப்புகள் வெளியிட்ட ஐந்து

சிங்கப்பூரில் எந்தெந்த வேலைக்கு அதிக ஆட்கள் தேவைப்படுகிறார்கள்!! என்று உங்களுக்கு தெரியுமா?? Read More »

உடலுறவு குற்றச்சாட்டில் கைது..!!!குற்றமற்றவர் என வாதிட்ட நபர்…!!

உடலுறவு குற்றச்சாட்டில் கைது..!!!குற்றமற்றவர் என வாதிட்ட நபர்…!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் குடிபோதையில் இருந்த பெண்ணை அவரது வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக 42 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டார். இதனால் நேற்று (2 ஆம் தேதி) அவர் மீது உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. CLICK HERE 👉👉 டிகிரி முடித்தவர்களுக்கு சிங்கப்பூரில் E-Pass இல் வேலை வாய்ப்பு!! இருப்பினும், இரு தரப்பினரும் சம்மதத்துடன் உடலுறவு கொண்டதாகக் கூறி, அவர் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்தார். நீதிமன்ற

உடலுறவு குற்றச்சாட்டில் கைது..!!!குற்றமற்றவர் என வாதிட்ட நபர்…!! Read More »

சிங்கப்பூரில் சண்டையின்போது காதை கடித்து துப்பிய தமிழ் ஊழியருக்கு சிறை தண்டனை!!

சிங்கப்பூரில் சண்டையின்போது காதை கடித்து துப்பிய தமிழ் ஊழியருக்கு சிறை தண்டனை!! சிங்கப்பூரில் சண்டையின்போது காதை கடித்து துப்பிய தமிழ் ஊழியருக்கு சிறை தண்டனை!! 21 வயது செந்தில்குமார் மற்றும் 31 வயது நேசமணி ஹரிஹரன் இவர்கள் இருவரும் காலாங்கில் உள்ள ஒரு ஊழியர் விடுதியில் தங்கி இருந்துள்ளனர். பிப்ரவரி 15ஆம் தேதி அன்று செந்தில் மது அருந்திவிட்டு போதையின் நேசமணியுடன் சண்டையிட்டுள்ளார். CLICK HERE 👉👉 டிகிரி முடித்தவர்களுக்கு சிங்கப்பூரில் E-Pass இல் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் சண்டையின்போது காதை கடித்து துப்பிய தமிழ் ஊழியருக்கு சிறை தண்டனை!! Read More »

சிங்கப்பூரில் 2026 கல்வியாண்டுக்கான சேர்க்கை ஆரம்பம்: முக்கிய தகவல் இதோ…!!!

சிங்கப்பூரில் 2026 கல்வியாண்டுக்கான சேர்க்கை ஆரம்பம்: முக்கிய தகவல் இதோ…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் 2026 கல்வி ஆண்டிற்கான உள்ளூர் உயர்நிலைப் பள்ளிகள், ஜூனியர் கல்லூரிகளில் சேர ஆர்வமுள்ள வெளிநாட்டு சிங்கப்பூர் மாணவர்கள் அடுத்த வியாழக்கிழமை (10.07.25) முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த சேர்க்கை திட்டம், வெளிநாட்டிலிருந்தும், ஊருக்குத் திரும்பும் மாணவர்களுக்கும், அவர்களது கல்விப் பயணத்தைத் தடையின்றி தொடர உதவுகிறது. விண்ணப்பதாரர்கள், தங்களது கல்வித் தகுதிகள் மற்றும் வயதுக்கு ஏற்ப தகுந்த வகுப்புகளுக்காக விண்ணப்பிக்கலாம். 2026 கல்வியாண்டில் உள்ளூர் படிவம்

சிங்கப்பூரில் 2026 கல்வியாண்டுக்கான சேர்க்கை ஆரம்பம்: முக்கிய தகவல் இதோ…!!! Read More »