அதிர்ச்சி…!! உட்லண்ட்ஸ் சோதனை சாவடியில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள்…!!!
அதிர்ச்சி…!! உட்லண்ட்ஸ் சோதனை சாவடியில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள்…!!! சிங்கப்பூர்: உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் சுமார் 1.4 கிலோகிராம் ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதை சிங்கப்பூருக்குள் கடத்த முயன்றதற்காக 30 வயது மதிக்கத்தக்க மலேசிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது காரை சோதனை செய்தபோது மேலும் பல போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. 🔴 495 கிராம் கஞ்சா 🔴 115 கிராம் ‘ஐஸ்’ போன்ற போதை பொருட்கள் அந்த நபரின் காரிலிருந்தும் பறிமுதல் […]
அதிர்ச்சி…!! உட்லண்ட்ஸ் சோதனை சாவடியில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள்…!!! Read More »