சிங்கப்பூரில் பணிப்பெண்ணை கொல்லப் போவதாக மிரட்டியவர்!
சிங்கப்பூரில் பணிப்பெண்ணை கொல்லப் போவதாக மிரட்டியவர்! 37 வயது முகமது கைருல் நயிம் ரோஸ்லி அவரது மனைவியுடனும் இரண்டு இளம் பிள்ளைகளுடன் வசித்து வந்தார். 2023 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் அவரது மனைவி பணிப்பெண் ஒருவரை பணிக்கு அமர்த்தினார். மூன்று மாத காலத்திலேயே பணிப்பெண் மீது கைருலுக்கு காதல் ஏற்பட்டது.அதனை அவர் பணிப்பெண்ணிடம் தெரிவித்தார். பணிப்பெண் அவரை பிடிக்கவில்லை என்று கூறிவிட்டார்.தனது சமூக வலைதள கணக்கிலிருந்தும் அவரை அகற்றினார். சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! பிறகு கைருல் […]
சிங்கப்பூரில் பணிப்பெண்ணை கொல்லப் போவதாக மிரட்டியவர்! Read More »