singapore

சிங்கப்பூரில் மனைவியிடம் தனது தகாத நடத்தையை பற்றி கூறிய பணிப்பெண்ணுக்கு நடந்த சோகம்!!

சிங்கப்பூரில் மனைவியிடம் தனது தகாத நடத்தையை பற்றி கூறிய பணிப்பெண்ணுக்கு நடந்த சோகம்!! சிங்கப்பூரில் தனது தகாத நடத்தை பற்றி மனைவியிடம் கூறியதால் பெல்ட்டை பயன்படுத்தி அடித்த சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவம் செப்டம்பர் 2022 ல் நடந்தது. அந்த நபரின் மனைவி பணிப்பெண்ணை வேலைக்கு அமர்த்தினார்.அவர்களுடன் பாதிக்கப்பட்ட பணிப்பெண் வசித்து வந்தார்.அந்த நபர் பணி பெண்ணிடம் பாலியல் ரீதியாக தூண்டும் வார்த்தைகளை வெளிப்படுத்தி அதை ரகசியமாக வைத்திருக்குமாறு கேட்டுக்கொண்டார்.ஆனால் பணிப்பெண் அந்த நபரின் மனைவியிடம் இந்த […]

சிங்கப்பூரில் மனைவியிடம் தனது தகாத நடத்தையை பற்றி கூறிய பணிப்பெண்ணுக்கு நடந்த சோகம்!! Read More »

சிங்கப்பூர் மக்களே இந்த அரிய வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க..!!!

சிங்கப்பூர் மக்களே இந்த அரிய வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் FairPrice குழுமத்தின் பிரபலமான ‘Save Everday’  இயக்கம் மீண்டும் வந்துவிட்டது. இந்த முறை சிங்கப்பூரின் 60 ஆண்டு விழா கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக அறிவிக்கப்பட்ட திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு 100 SG60 சிறப்பு வவுச்சர்களும் வழங்கப்படுகின்றன. கிட்டத்தட்ட 400க்கும் மேற்பட்ட தனித்துவமான வவுச்சர்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு $1,000க்கும் அதிகமான சேமிப்பை வழங்குகிறது. இன்று முதல் செப்டம்பர் 10 ஆம் தேதி வரை வவுச்சர்கள் வழங்கப்படும்

சிங்கப்பூர் மக்களே இந்த அரிய வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க..!!! Read More »

சிங்கப்பூர் MRT ரயில் சேவையில் அடுத்த மாதம் ஒரு குறிப்பிட்ட தேதியில் வரவிருக்கும் மாற்றம்!!

சிங்கப்பூர் MRT ரயில் சேவையில் அடுத்த மாதம் ஒரு குறிப்பிட்ட தேதியில் வரவிருக்கும் மாற்றம்!! சிங்கப்பூர் MRT சர்க்கிள் லைன் ஆறாவது கட்டப் பணிகள் நடைபெற்று வருவதால் சிங்கப்பூர் நிலப் போக்குவரத்து ஆணையம் சர்க்கிள் லைனில் ஒரு சில நேர மாற்றங்களை அறிவித்துள்ளது. வட்டப்பாதையில் ஆறாவது கட்டத்தை திறப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதால் சிங்கப்பூர் நில போக்குவரத்து ஆணையம் போக்குவரத்து நிறுவனமான SMRT உடன் இணைந்து. அடுத்த மாதம் 15 ஆம் தேதி முதல் ஜூலை 30-ம்

சிங்கப்பூர் MRT ரயில் சேவையில் அடுத்த மாதம் ஒரு குறிப்பிட்ட தேதியில் வரவிருக்கும் மாற்றம்!! Read More »

வேலையிட விபத்தின் எதிரொலி!! நிறுவனங்களுக்கு MOM இன் எச்சரிக்கை!!

வேலையிட விபத்தின் எதிரொலி!! நிறுவனங்களுக்கு MOM இன் எச்சரிக்கை!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் அதிக ஆபத்துள்ள துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களில் மனிதவள அமைச்சகம் அதிக சோதனைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு மே மாதத்தில் மட்டும் வேலை இடங்களில் ஐந்து பேர் இறந்ததாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் நிறுவனங்கள் தாமாக முன்வந்து பாதுகாப்பு நேர இடைவெளிகளை வழங்குமாறு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. 2023 ஆம் ஆண்டில் 36 ஆகப் பதிவு செய்யப்பட்ட பணியிட இறப்புகளின் எண்ணிக்கை, அடுத்த ஆண்டு 43

வேலையிட விபத்தின் எதிரொலி!! நிறுவனங்களுக்கு MOM இன் எச்சரிக்கை!! Read More »

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!!தவற விடாதீர்கள்!!

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! தவற விடாதீர்கள்!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!!தவற விடாதீர்கள்!! Read More »

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்!!

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்!! உலகிலேயே முதல் அனைத்துலக சுகாதார பராமரிப்புக்கான நீடித்த நிலத்தன்மை சான்றிதழைச் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனை பெற்றுள்ளது. மருத்துவமனையில் பிளாஸ்டிக் பயன்பாட்டினை பாதிக்குமேல் குறைத்துள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள் மறுசுழற்சி விகிதத்தை 60 சதவீதமாக அதிகரிக்க உறுதிபூண்டுள்ளது. இத்தகைய முயற்சிகள் காரணமாக மருத்துவமனைக்கு சான்றிதழ் வழங்கப்பட்டதாக கூறப்பட்டது. லண்டனில் ₹1,75,000 சம்பளத்தில் வேலை வாய்ப்பு!! மயக்க மருந்து சுவாசக் கருவிகளை தினமும் மாற்றுவதற்கு பதிலாக வாரந்தோறும் மாற்றுவதன் மூலம்

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்!! Read More »

சிங்கப்பூரில் டிரைவர் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் டிரைவர் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த வேலைக்காக

சிங்கப்பூரில் டிரைவர் வேலை வாய்ப்பு!! Read More »

வெளிநாட்டில் வேலை வாய்ப்பு!!

வெளிநாட்டில் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த வேலைக்காக உங்களுடைய

வெளிநாட்டில் வேலை வாய்ப்பு!! Read More »

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! ட்ரைனிங் இலவசம்!! வரும் சனிக்கிழமை வரை ட்ரைனிங்கில் சேர்ந்துகொள்ளலாம்!!

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! ட்ரைனிங் இலவசம்!! வரும் சனிக்கிழமை வரை ட்ரைனிங்கில் சேர்ந்துகொள்ளலாம்!! சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! ட்ரைனிங் இலவசம்!! வரும் சனிக்கிழமை(14/06/2025) வரை ட்ரைனிங்கில் சேர்ந்துகொள்ளலாம்!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு

சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! ட்ரைனிங் இலவசம்!! வரும் சனிக்கிழமை வரை ட்ரைனிங்கில் சேர்ந்துகொள்ளலாம்!! Read More »

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி அருகே விபத்து!! இருவருக்கு காயம்!!

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி அருகே விபத்து!! இருவருக்கு காயம்!! சிங்கப்பூரில் உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடி அருகே இன்று விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.ஆனால் இருவரும் மருத்துவமனைக்கு செல்ல மறுத்து விட்டனர். இச்சம்பவம் குறித்து இன்று காலை சுமார் 11.50 மணியளவில் தகவல் வந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை 8 World செய்தித்தளத்திடம் கூறியது. லண்டனில் ₹1,75,000 சம்பளத்தில் வேலை வாய்ப்பு!! ஒரு சாலை தற்காலிகமாக மூடப்பட்டது.மேலும் அவ்வழியாக செல்லும் வாகனமோட்டிகள் கூடுதல்

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி அருகே விபத்து!! இருவருக்கு காயம்!! Read More »