மயக்க மருந்து சுவாசக் கருவிகளை தினமும் மாற்றுவதற்கு பதிலாக வாரந்தோறும் மாற்றுவதன் மூலம் சுமார் 5.5 டன் கரிம வெளியேற்றம் குறைந்திருப்பதாக மருத்துவமனை கூறியது.அது சுமார் 270000 பிளாஸ்டிக் பாட்டில்களை மிச்சப்படுத்தும் அளவு.
கழிவுகளை வரிசைப்படுத்தும் புதிய முறை காகித மறுசுழற்சி விகிதத்தை கிட்டத்தட்ட 50 சதவீதம் அதிகரித்துள்ளது.
பிளாஸ்டிக்கை மறுசுழற்சி செய்யும் விகிதமும் சுமார் 230 சதவீதம் அதிகரித்துள்ளது.