singapore

சிங்கப்பூரில் NTS பெர்மிட்டில் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் NTS பெர்மிட்டில் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த […]

சிங்கப்பூரில் NTS பெர்மிட்டில் வேலை வாய்ப்பு!! Read More »

குற்றவாளிகள் சமூகத்தில் தன்னம்பிக்கையுடன் செயல்பட உதவும் புதிய முயற்சி..!!!

குற்றவாளிகள் சமூகத்தில் தன்னம்பிக்கையுடன் செயல்பட உதவும் புதிய முயற்சி..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் சிறைக்கு வெளியே தண்டனை அனுபவிக்கும் குற்றவாளிகளைக் கண்காணிக்க ஒரு புதிய அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சமூகத்தில் அவர்கள் மீதான பார்வையை மாற்ற உதவும் என்று நம்பப்படுகிறது. சாதாரண ஸ்மார்ட் வாட்ச் போல தோற்றமளிக்கும் இந்த சாதனம், குற்றவாளிகளின் நடவடிக்கைகளை கண்காணிக்கப் பயன்படுகிறது. முன்பு, அத்தகைய நபர்களுக்கு தங்களது கணுக்காலில் சாதனம் பொருத்தப்பட்ட பட்டை கட்டிவிடப்படும். கால் பட்டையுடன் ஒப்பிடும்போது, ​​ இதன் எடை குறைவாகவும்,

குற்றவாளிகள் சமூகத்தில் தன்னம்பிக்கையுடன் செயல்பட உதவும் புதிய முயற்சி..!!! Read More »

போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்த நபர்…!!! விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை..!!

போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்த நபர்…!!! விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் மத்திய போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு, போதைப்பொருள் கடத்தல் சந்தேகத்தின் பேரில் 30 வயது மதிக்கத்தக்க வெளிநாட்டவரை கைது செய்துள்ளது ஜூன் 10 அன்று, பெண்டமியர் சாலையில் ஒரு சோதனை நடத்தப்பட்டது. அந்த நபர் மின்சார மிதிவண்டியில் சென்று கொண்டிருந்தார். அதிகாரிகளைக் கண்டதும், அவர் சைக்கிளை கைவிட்டு தப்பி ஓடிவிட்டார். அதிகாரிகள் அவரைத் துரத்திச் சென்ற போது அவர் ஒரு பையை காலாங் ஆற்றில்

போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்த நபர்…!!! விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை..!! Read More »

சிங்கப்பூரில் சமூக கைதிகளுக்கு ………

சிங்கப்பூரில் சமூக கைதிகளுக்கு ……… சிங்கப்பூரில் சமூக கைதிகள் தங்கள் கணுக்காலில் கண்காணிப்பிற்காக பொருத்தப்பட்டுள்ள மின்னணு கருவிகளுக்கு பதிலாக ஸ்மார்ட் கடிகாரங்களை இனி அணியலாம். Follow us on : click here  WHATSAPP CHANNEL LINK https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14  Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0  Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL Telegram  : https://t.me/tamilan

சிங்கப்பூரில் சமூக கைதிகளுக்கு ……… Read More »

சிங்கப்பூரில் E-PASS-இல் வேலைவாய்ப்பு!!

சிங்கப்பூரில் E-PASS-இல் வேலைவாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை வாய்ப்புகளைப் பதிவிடுகிறோம். இதனால், நீங்கள் எந்த வேலைக்காக உங்களுடைய

சிங்கப்பூரில் E-PASS-இல் வேலைவாய்ப்பு!! Read More »

மெர்லயன் சிலையை புகை படம் எடுக்க முடியாதா??ஏன்?? எப்போது??

ஏன்?? எப்போது?? மெர்லயன் சிலையை புகை படம் எடுக்க முடியாதா?? ஏன்?? எப்போது?? சிங்கப்பூரில் மிகவும் பிரபலம் பெற்ற மெர்லயன் பூங்காவில் அமைந்துள்ள மெர்லயன் சிலையை அடுத்த மாதம் (ஜூலை) 22ஆம் தேதி சுத்தம் செய்யும் பணி தொடங்க உள்ளது.இதன் காரணமாக அன்று(ஜூலை 22) செல்லும் யாரும் புகைப்படம் எடுக்க முடியாது. இந்தியா டிரைவிங் லைசென்ஸ் வைத்திருந்தால் வெளிநாட்டில் டிரைவர் வேலை வாய்ப்பு!! இது சம்பந்தமாக சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் தெரிவித்தது என்னவென்றால் மெர்லயன் சிலைக்கு வேலி

மெர்லயன் சிலையை புகை படம் எடுக்க முடியாதா??ஏன்?? எப்போது?? Read More »

சிங்கப்பூரின் நாடாளுமன்றம் தொடங்கும் தேதி அறிவிப்பு!!

சிங்கப்பூரின் நாடாளுமன்றம் தொடங்கும் தேதி அறிவிப்பு! சிங்கப்பூரில் 15 வது நாடாளுமன்றம் செப்டம்பர் 5ஆம் தேதி தொடங்கும்.அன்றைய தினம் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்ற சபாநாயகரைத் தேர்ந்தெடுப்பர். அதே நாளில் பதவியேற்பு நிகழ்ச்சியும் நடைபெறும் என்று நாடாளுமன்ற தலைவர் இந்திராணி ராஜா வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அன்று மாலையில் ஜனாதிபதி தர்மன் சண்முகரத்னம் அரசாங்கத்தின் கொள்கை உரையை நிகழத்துவார். செப்டம்பர் 22 முதல் 26 வரை ஜனாதிபதியின் கொள்கை உரையை காங்கிரஸ் விவாதிக்கும். சிங்கப்பூரில் மின் சிகரட்டை

சிங்கப்பூரின் நாடாளுமன்றம் தொடங்கும் தேதி அறிவிப்பு!! Read More »

வெளிநாட்டுக்கு வேலைக்காக செல்பவர்கள்!! மறந்தும் இந்த தவறை செய்து விடாதீர்கள்!!

வெளிநாட்டுக்கு வேலைக்காக செல்பவர்கள்!! மறந்தும் இந்த தவறை செய்து விடாதீர்கள்!! சிங்கப்பூருக்கு செல்வதற்கு ஏஜென்ட்களிடம் பணம் செலுத்தி செல்லும் நிலை நிலவுகிறது.தற்போதைய சூழ்நிலையில் பெரும்பாலான வேலைகளுக்கு முன்பணம் வாங்குகிறார்கள்.ஆனால் இதிலும் மோசடி நடக்கிறது. போலி ஏஜென்ட்கள் சிலர் வேலை வாங்கி தருவதாக கூறி முன்பணமாக ஓர் குறிப்பிட்ட தொகையைப் பெற்று கொண்டு ஏமாற்றுகிறார்கள்.ஒரு சில ஏஜென்ட்கள் முன்பணம் பெறாமல் வேலை வாங்கி கொடுப்பவர்களும் இருக்கதான் செய்கிறார்கள். இந்தியா டிரைவிங் லைசென்ஸ் இருந்தால் சிங்கப்பூரில் E PASS இல்

வெளிநாட்டுக்கு வேலைக்காக செல்பவர்கள்!! மறந்தும் இந்த தவறை செய்து விடாதீர்கள்!! Read More »

இந்தியா டிரைவிங் லைசென்ஸ் இருந்தால் சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு!!

இந்தியா டிரைவிங் லைசென்ஸ் இருந்தால் சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். குறிப்பு : இந்த வேலைக்கான தகுதி இருந்தால் மட்டும் விண்ணப்பிக்கவும்.நாங்கள் தினந்தோறும் நிறைய வேலை

இந்தியா டிரைவிங் லைசென்ஸ் இருந்தால் சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு!! Read More »

சிங்கப்பூர் கொடியுடன் கூடிய கொள்கலன் கப்பலில் தீ விபத்து..!!!

சிங்கப்பூர் கொடியுடன் கூடிய கொள்கலன் கப்பலில் தீ விபத்து..!!! சிங்கப்பூர் கொடியுடன் கூடிய ஒரு கொள்கலன் கப்பலான MV Interasia Tenacity ,வியாழக்கிழமை(12.06.25) காலை மும்பைக்கு அருகிலுள்ள நவா ஷேவா துறைமுகத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது திடீரென தீ விபத்து ஏற்பட்டதது. இதனால், கப்பல் குழுவினர் இந்திய கடலோர காவல்படையின் உதவியை நாடியதாக கூறப்படுகிறது. இந்தக் கப்பல் 21 பிலிப்பைன்ஸ் பணியாளர்களுடன் 1,387 கொள்கலன்களை ஏற்றிச் சென்றது. இந்தக் கப்பல் ஜூன் 8 ஆம் தேதி மலேசியாவின்

சிங்கப்பூர் கொடியுடன் கூடிய கொள்கலன் கப்பலில் தீ விபத்து..!!! Read More »