#Singapore news

சிங்கே ஊர்வலமோ அடுத்த மாதம்!! ஆனால் முன்னதாகவே கண்டு களித்த மாணவர்கள்!!

சிங்கே ஊர்வலமோ அடுத்த மாதம்!! ஆனால் முன்னதாகவே கண்டு களித்த மாணவர்கள்!! சிங்கப்பூரில் அடுத்த மாதம் 7,8 ஆம் ஆகிய தேதிகளில் சிங்கே ஊர்வலம் நடைபெறவிருக்கிறது. சிங்கே ஊர்வலம் நடைபெறுவதற்கு முன்னதாகவே 3500 மாணவர்களும்,ஆசிரியர்களும் அதனைக் கண்டு ரசிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதில் இதுவரை இல்லாத வகையில் 23 மிதவைகள் இடம்பெறும்.மேலும் SG60 கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக சில நிகழ்ச்சிகளும் நடைபெறும். சிங்கே ஊர்வலத்தைக் காண சுமார் 500 வெளிநாட்டு ஊழியர்கள் அழைக்கப்பட்டனர்.அவர்கள் சிங்கப்பூருக்கு ஆற்றும் சேவைக்கு […]

சிங்கே ஊர்வலமோ அடுத்த மாதம்!! ஆனால் முன்னதாகவே கண்டு களித்த மாணவர்கள்!! Read More »

சிங்கப்பூருக்குள் இந்த உணவைக் கொண்டு வரக்கூடாதா!!

சிங்கப்பூருக்குள் இந்த உணவைக் கொண்டு வரக்கூடாதா!! பன்றி இறைச்சி துண்டுகள் எனும் பாக் குவா உணவை மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்குள் எடுத்து வரத் தடை செய்யப்பட்டுள்ளது என்று சிங்கப்பூர் உணவு அமைப்பு (SFA) பொதுமக்களுக்கு நினைவூட்டியுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் அடிப்படையில் சுற்றுலா சென்று திரும்பும் மக்கள் அவர்களின் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக பன்றி இறைச்சி மற்றும் மாட்டிறைச்சி ஆகியவற்றை சிங்கப்பூருக்கு வாங்கி வருவதற்கான அனுமதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் மலேசியா மட்டும் இன்னும் இடம்பெறவில்லை என்று சிங்கப்பூர் உணவு அமைப்பு

சிங்கப்பூருக்குள் இந்த உணவைக் கொண்டு வரக்கூடாதா!! Read More »

மக்களே!! உஷார்!! அரசாங்க அதிகாரிகள் போல் போலி அழைப்புகள்!!

மக்களே!! உஷார்!! அரசாங்க அதிகாரிகள் போல் போலி அழைப்புகள்!! சிங்கப்பூர் மிகவும் பாதுகாப்பான நாடுகளில் ஒன்றாகும்.அங்கு சில காலமாக அரசாங்க அதிகாரிகள் போல் ஆள்மாறாட்ட போலி அழைப்புகள் வருவதாக காவல்துறை கூறியது.மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்த போலி அழைப்புகளால் அதிக அளவில் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் அதிபர்!! முதலில் மோசடிக்காரர்கள் காவல் அதிகாரிகள் போல தொடர்பு கொண்டு மக்களின் சுயவிவரம்,அக்கவுண்ட் நம்பர், பாஸ்வேர்ட் ஆகியவற்றை

மக்களே!! உஷார்!! அரசாங்க அதிகாரிகள் போல் போலி அழைப்புகள்!! Read More »

இந்தியாவுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் அதிபர்!!

இந்தியாவுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் அதிபர்!! இந்தியாவில் உள்ள கிழக்கு மாநிலங்கள் சிறப்பாக வளர்ந்து வருகின்றன.அதனால் தான் ஜனாதிபதி தர்மன் சண்முகரத்தினம் ஒடிசா செல்ல முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதிகாரத்துவ பயணமாக இந்தியா வந்துள்ள திரு.தர்மன், செய்தியாளர்களிடம் பேசும்போது விவரங்களைப் பகிர்ந்துகொண்டார். “ஒடிசாவின் கலாச்சாரம் அற்புதமானது. கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க விரும்புகிறது.ஒடிசாவில் தனிநபர் வருமானம் இந்தியாவின் சராசரி வருமானத்தை விட குறைவாக இருந்தாலும், கல்வியில் சமமான முன்னேற்றத்தைக் கொண்டுள்ளது. சில பகுதிகளில், நிறைய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது,”

இந்தியாவுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் அதிபர்!! Read More »

பொது இடங்களில் இடம்பெறும் கலைஞர்களின் கலை படைப்புகள்…!!!

பொது இடங்களில் இடம்பெறும் கலைஞர்களின் கலை படைப்புகள்…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் உள்ள மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப் பாதைகள் போன்றவற்றில் உள்ளூர் கலைஞர்களின் கலைப்படைப்புகளைக் காணலாம். புக்கிட் கோம்பாக்கில் அதற்கான திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ‘கோம்பாக்’ என்றால் மலாய் மொழியில் சேகரிப்பு என்று பொருள்படுகிறது. அவை அங்கு வசிப்பவர்களின் நினைவுகளை சித்தரிக்கின்றன. கலைப்படைப்பு பற்றி மேலும் அறிய QR குறியீட்டை ஸ்கேன் செய்து அறிந்து கொள்ளலாம். சிங்கப்பூர் கலை வாரத்தின் ஒரு பகுதியாக புக்கிட் கோம்பாக்கில் கலைத் திட்டம் அறிமுகமானது. சிங்கப்பூரில்

பொது இடங்களில் இடம்பெறும் கலைஞர்களின் கலை படைப்புகள்…!!! Read More »

தனது 60 வது சுதந்திரத்தைக் கோலகாலமாக கொண்டாடவுள்ள சிங்கப்பூர்!!

தனது 60 வது சுதந்திரத்தைக் கோலகாலமாக கொண்டாடவுள்ள சிங்கப்பூர்!! இந்த ஆண்டு சிங்கப்பூர் தனது 60வது சுதந்திர தினத்தை மிகவும் கோலாகலமாக கொண்டாடவுள்ளது. “நமது சிங்கப்பூரை ஒன்றாக உருவாக்குவோம்” என்ற கருப்பொருளில் இந்த கொண்டாட்டங்கள் நடைபெறும். பிரதமர் லாரன்ஸ் வோங், ஆண்டு முழுவதும் நடைபெறும் நிகழ்ச்சிகள் சிங்கப்பூரில் நாம் பகிர்ந்து கொள்ளும் பொதுவான பண்புகளைப் பற்றி மக்களுக்கு நினைவுபடுத்துவதற்கான வாய்ப்பாக இருக்கும் என்று கூறினார். அனைவரும் ஒன்றிணைந்து அனைவருக்குமான ஒரு எதிர்காலத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பை வழங்கும் என்று

தனது 60 வது சுதந்திரத்தைக் கோலகாலமாக கொண்டாடவுள்ள சிங்கப்பூர்!! Read More »

சிங்கப்பூரில் அதிகரித்து வரும் தனியார் விமானங்களுக்கான தேவை!!

சிங்கப்பூரில் அதிகரித்து வரும் தனியார் விமானங்களுக்கான தேவை!! சிங்கப்பூரில் தனியார் விமானங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. கோவிட்-19 தொற்று நோய்க்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடும் போது சாங்கி,சிலேத்தார் விமான நிலையங்களில் இருந்து புறப்படும் தனியார் விமானங்களின் எண்ணிக்கை சுமார் 30% அதிகரித்துள்ளது. சிங்கப்பூர் வர்த்தக மையமாக இருப்பது தான் இதற்கு முக்கிய காரணம் என்றும் கூறப்படுகிறது. முகம் பளபளவென ஜொலிக்க.. சில பயனுள்ள வீட்டுக் குறிப்புகள்…!!! 2022 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் 66 தனியார் விமானங்கள் இருந்ததாகவும்,அதே போல

சிங்கப்பூரில் அதிகரித்து வரும் தனியார் விமானங்களுக்கான தேவை!! Read More »

ஒடிசாவிற்கு அதிகாரத்துவ பயணம் மேற்கொள்ளும் அதிபர் தர்மன்..!!!

ஒடிசாவிற்கு அதிகாரத்துவ பயணம் மேற்கொள்ளும் அதிபர் தர்மன்..!!! ஜனாதிபதி தர்மன் சண்முகரத்தினம் இன்று ஒடிசா செல்கிறார். அவர் ஒடிஷாவின் முதல்வர் திரு.மோகன் சரண் மஹ்ஜியைச் சந்திக்க உள்ளார். சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான 60 ஆண்டுகால உறவின் அத்தியாயமாக திரு.தருமன் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். திரு.தர்மனுக்கு அதிகாரப்பூர்வ விருந்து அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. திரு.தர்மன் ஜனவரி 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் ஒடிசாவில் இருப்பார். அங்கு,சிங்கப்பூர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் திரு. தர்மன் ஆசிய மேம்பாட்டு வங்கியின்

ஒடிசாவிற்கு அதிகாரத்துவ பயணம் மேற்கொள்ளும் அதிபர் தர்மன்..!!! Read More »

சிங்கப்பூர் : அதிர்ஷ்டக் குலுக்கில் மில்லியன் தொகையை வென்ற இருவர்!!

சிங்கப்பூர் : அதிர்ஷ்டக் குலுக்கில் மில்லியன் தொகையை வென்ற இருவர்!! சிங்கப்பூரில் TOTO அதிர்ஷ்டக் குலுக்கில் 6.08 மில்லியன் வெள்ளியை வென்ற இரண்டு பேர் அதனை பகிர்ந்து கொண்டுள்ளனர். அவர்கள் ஒரு நபருக்கு சுமார் 3.04 மில்லியன் வெள்ளியை வென்றனர். ஜனவரி 13 ஆம் தேதி திங்கட்கிழமை அன்று முடிவுகள் வெளியிடப்பட்டது. 3,7,11,13,34,35 ஆகியவை வெற்றி பெற்ற எண்கள் ஆகும்.கூடுதல் எண் 17 ஆகும். வெற்றி பெற்றவர்கள் அதிர்ஷ்ட குலுக்கல் டிக்கெட்டுகளை ஒருவர் இணையம் மூலம் வாங்கியதாகவும்,

சிங்கப்பூர் : அதிர்ஷ்டக் குலுக்கில் மில்லியன் தொகையை வென்ற இருவர்!! Read More »

சிங்கப்பூரில் இன்று வானில் அரியக்காட்சியை காணலாம்!! எப்போது!!

சிங்கப்பூரில் இன்று வானில் அரியக்காட்சியை காணலாம்!! எப்போது!! செவ்வாய் கிரகம் இன்று (ஜனவரி 16) சிங்கப்பூருக்கு மிக அருகாமையில் வரவுள்ளது. பூமி செவ்வாய் கிரகத்திற்கும் சூரியனுக்கும் இடையில் நேரடியாக கடந்து செல்வதால் அந்த கோளை பார்க்க வாய்ப்புள்ளது. வானம் தெளிவாக இருந்தால் செவ்வாய் கிரகத்தைக் காண முடியும் என்றும் கூறப்படுகிறது. சிங்கப்பூரில் இன்று இரவு 7.30 மணியளவில் செவ்வாய் கிரகம் சிவப்பு நிற நட்சத்திரம் போல காட்சியளிக்கும் என்றும்,சுமார் 8.30 மணியளவில் வானம் இருட்டாக இருக்கும் சமயத்தில்

சிங்கப்பூரில் இன்று வானில் அரியக்காட்சியை காணலாம்!! எப்போது!! Read More »