#Singapore news

துவாஸ் சோதனைச் சாவடியில் பிடிபட்ட 152 வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம்…!!

துவாஸ் சோதனைச் சாவடியில் பிடிபட்ட 152 வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம்…!! சிங்கப்பூர்: துவாஸ் சோதனைச் சாவடியில் பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்காக 152 மோட்டார் சைக்கிள்கள் பிடிபட்டன. கடந்த திங்கட்கிழமை (ஏப்ரல் 14) போக்குவரத்து காவல்துறை, தேசிய சுற்றுச்சூழல் வாரியம் மற்றும் நிலப் போக்குவரத்து ஆணைய அதிகாரிகள் இணைந்து நடத்திய சோதனையில் அவர்கள் பிடிபட்டனர். துவாஸ் சோதனைச் சாவடியில் 350க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களை அதிகாரிகள் சோதனை செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் 30 பேர் ஓட்டுநர் உரிமம் […]

துவாஸ் சோதனைச் சாவடியில் பிடிபட்ட 152 வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம்…!! Read More »

அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த ஷெரில் சான்..!!!!

அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த ஷெரில் சான்..!!!! சிங்கப்பூர்: ஈஸ்ட் கோஸ்ட் குழுத் தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஷெரில் சான் ஓய்வு பெறுகிறார். இந்த முடிவானது கவனமாக பரிசீலித்த பின்னரே எடுக்கப்பட்டதாக மக்கள் செயல் கட்சி உறுப்பினர் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவரது தந்தை ஒரு வருடத்திற்கு முன்பு இறந்து விட்டதாகவும், இனி அவரது நேரத்தை தன் குடும்பத்திற்காக ஒதுக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறினார். 2015 பொதுத் தேர்தலின் போது அரசியலில் நுழைந்து

அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த ஷெரில் சான்..!!!! Read More »

2025 பொதுத்தேர்தலில் வேட்பாளரின் வைப்புத் தொகை எவ்வளவு…!!!

2025 பொதுத்தேர்தலில் வேட்பாளரின் வைப்புத் தொகை எவ்வளவு…!!! சிங்கப்பூர்: 2025 பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான வைப்புத் தொகை S$13,500 ஆகும். இந்தத் தகவலை தேர்தல்துறை வெளியிட்டுள்ளது. அது நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்பு தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரின் மாதாந்திர கொடுப்பனவுக்குச் சமம். கடந்த செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 15) நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. கடந்த மாதம் (மார்ச்) நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட கொடுப்பனவு 13,750 வெள்ளி ஆகும். நாடாளுமன்றச் சட்டத்தின்படி, தேர்தல் வைப்புத்தொகை அதற்கு நிகரான முழு தொகையாக இருக்க

2025 பொதுத்தேர்தலில் வேட்பாளரின் வைப்புத் தொகை எவ்வளவு…!!! Read More »

வேலை இழந்தோருக்கு கை கொடுக்கும் Skillsfuture ஆதரவு திட்டம்..!!

வேலை இழந்தோருக்கு கை கொடுக்கும் Skillsfuture ஆதரவு திட்டம்..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பணிநீக்கம் செய்யப்பட்ட குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட தொழிலாளர்கள் Skillfuture ஆதரவு திட்டத்தின் மூலம் பயனடையலாம். வேலை வாய்ப்புகளை அதிகரித்து பொருளாதார உதவியை அணுக இந்த திட்டம் உதவுகிறது. பணிநீக்கங்களால் பாதிக்கப்பட்டவர்கள் பொருத்தமான வேலைவாய்ப்பைக் கண்டறிய உறுதியான நடவடிக்கைகளை எடுக்க இந்த கட்டமைப்பு உதவுகிறது. நிச்சயமற்ற உலகளாவிய சூழலில் இந்தத் திட்டம் ஒரு சரியான நேரத்தில் கை கொடுப்பதாக தொழிலாளர் இயக்கம் கூறுகிறது. வேலை

வேலை இழந்தோருக்கு கை கொடுக்கும் Skillsfuture ஆதரவு திட்டம்..!! Read More »

சிங்கப்பூரின் கடல் எல்லையைத் தாண்டி சட்டவிரோதமாக நுழைந்த மூவர் கைது!!

சிங்கப்பூரின் கடல் எல்லையைத் தாண்டி சட்டவிரோதமாக நுழைந்த மூவர் கைது!! சிங்கப்பூரின் கடல் எல்லையைத் தாண்டி சட்டவிரோதமாக நுழைந்த மூன்று பேரைக் கடலோரக் காவல்படை கைது செய்தது. ஏப்ரல் 19 ஆம் தேதி (நேற்று) பிற்பகல் 2.05 மணியளவில் அடையாளம் தெரியாத படகு ஒன்றை கடலோரக் காவல்படை அதிகாரிகள் பார்த்ததாக சிங்கப்பூர் காவல்துறை கூறியது. அதிகாரிகள் சிங்கப்பூரின் வடமேற்கு கரையோரம் உள்ள Pulau Sarimbun தீவு அருகே சோதனை நடத்தி கொண்டிருந்தனர் .அப்போது கடலில் இருந்த படகை

சிங்கப்பூரின் கடல் எல்லையைத் தாண்டி சட்டவிரோதமாக நுழைந்த மூவர் கைது!! Read More »

சிங்கப்பூருக்கு வருகை தந்த நியூ மெக்சிகோ ஆளுநர்…!!!

சிங்கப்பூருக்கு வருகை தந்த நியூ மெக்சிகோ ஆளுநர்…!!! அமெரிக்க சமீபத்தில் அறிவிக்கப்பட்ட வரிகள் சிங்கப்பூரை எந்த அளவிற்குப் பாதிக்கும் என்பது குறித்து பிரதமர் லாரன்ஸ் வோங், நியூ மெக்சிகோ ஆளுநர் மிசேல் லுஜான் கிரிஷாமுடன் விவாதித்தார். சிங்கப்பூருக்கு வந்திருந்த திருவாட்டி லுஜான் கிரிஷாம், இஸ்தானாவில் திருவோங்கைச் சந்தித்தபோது இந்த ஆலோசனை நடைபெற்றது. வரி விவகாரத்தில் சிங்கப்பூரும் அமெரிக்காவும் தொடர்ந்து ஈடுபட வேண்டியதன் அவசியத்தை திரு.வோங் நியூ மெக்சிகோ ஆளுநரிடம் விளக்கியதாக சிங்கப்பூரின் வெளியுறவுத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை

சிங்கப்பூருக்கு வருகை தந்த நியூ மெக்சிகோ ஆளுநர்…!!! Read More »

2025 பொதுத் தேர்தலில் வெளிநாட்டுவாக்களிப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு…!!

2025 பொதுத் தேர்தலில் வெளிநாட்டுவாக்களிப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு…!! 2025 பொதுத் தேர்தலில் வெளிநாட்டு வாக்களிப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு…!! சிங்கப்பூர: சிங்கப்பூரில் நடைபெற உள்ள பொதுத் தேர்தலில் வெளிநாடுகளில் இருந்து வாக்களிக்க 18,389 பேர் பதிவு செய்துள்ளதாக தேர்தல் துறை அறிவித்துள்ளது. சிங்கப்பூரில் மே 3 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 2.75 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். வெளிநாடுகளில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் – 18,389 தபால் வாக்குகள் – 9,759 நேரடி வெளிநாட்டு

2025 பொதுத் தேர்தலில் வெளிநாட்டுவாக்களிப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு…!! Read More »

சிங்கப்பூர் வானில் எரி நட்சத்திரங்கள்!! எப்போது?

சிங்கப்பூர் வானில் எரி நட்சத்திரங்கள்!! எப்போது? சிங்கப்பூரில் வரும் ஏப்ரல் 22,23 ஆகிய தேதிகளில் வானில் ‘லிரிட்’ விண்கல் மழையைப் பார்க்க முடியும். அதை எரி நட்சத்திரங்கள் என்றும் கூறுவர். இந்நிகழ்வு ஆண்டுதோறும் நடக்கும்.அதேபோல இவ்வாண்டும் வானில் இந்நிகழ்வு நடக்கும்.அது ஏப்ரல் 17 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 23 ஆம் தேதி வரை வானத்தில் பார்க்க முடியும். ‘லிரிட்’ விண்கல்களை இரவு 1.00 மணிக்கு பிறகு வானில் தெளிவாக பார்க்கலாம் என்று கூறப்படுகிறது. சிங்கப்பூரில் மோசடிகள்

சிங்கப்பூர் வானில் எரி நட்சத்திரங்கள்!! எப்போது? Read More »

சிங்கப்பூரில் மோசடிகள் மற்றும் கள்ளப் பணமாற்றம் அதிகரிப்பு…!!293 பேரிடம் விசாரணை..!!!

சிங்கப்பூரில் மோசடிகள் மற்றும் கள்ளப் பணமாற்றம் அதிகரிப்பு…!!293 பேரிடம் விசாரணை..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் மோசடி மற்றும் கள்ளப் பண மாற்றத்திலும் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 293 பேரை போலீசார் விசாரித்து வருகின்றனர். வணிக குற்றப் புலனாய்வுப் பிரிவுடன் இணைந்து, காவல்துறை அதிகாரிகள் இந்த மாதம் 4 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொண்டனர். 15 முதல் 79 வயதுக்குட்பட்ட மொத்தம் 201 ஆண்களும் 92 பெண்களும் விசாரணைக்கு உதவி வருகின்றனர். இணையதளத்தில் அதிகரிக்கும்

சிங்கப்பூரில் மோசடிகள் மற்றும் கள்ளப் பணமாற்றம் அதிகரிப்பு…!!293 பேரிடம் விசாரணை..!!! Read More »

இணையதளத்தில் அதிகரிக்கும் மோசடி சம்பவங்கள்..!!! எச்சரிக்கும் காவல்துறை..!!!

இணையதளத்தில் அதிகரிக்கும் மோசடி சம்பவங்கள்..!!! எச்சரிக்கும் காவல்துறை..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பிப்ரவரி மாதம் முதல் தீய கணினி மென்பொருள் மூலம் நடந்த மோசடிகளில் குறைந்தது S$2.4 மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதுபோன்ற மோசடிச் சம்பவங்கள் குறித்து சுமார் 128 புகார்கள் வந்துள்ளதாக காவல்துறை தெரிவித்தது. பாதிக்கப்பட்டவர்கள் Facebook மற்றும் Tiktok இல் சில விளம்பரங்களைப் பார்த்தார்கள். விளம்பரப்படுத்தப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளைப் பெற அவர்கள் தங்கள் தொடர்பு விவரங்களைப் பகிர்ந்து கொண்டனர். பின்னர் மோசடி செய்பவர்கள்

இணையதளத்தில் அதிகரிக்கும் மோசடி சம்பவங்கள்..!!! எச்சரிக்கும் காவல்துறை..!!! Read More »