#Singapore news

உலகை வியக்க வைத்த சாங்கி விமான நிலையம்..!!பயணிகள் போக்குவரத்தில் புதிய வரலாற்றுச் சாதனை!

உலகை வியக்க வைத்த சாங்கி விமான நிலையம்..!!பயணிகள் போக்குவரத்தில் புதிய வரலாற்றுச் சாதனை! கொரோனா பெருந்தொற்றுக்குப் பிந்தைய உலகளாவிய சுற்றுலா மற்றும் போக்குவரத்துத் துறை மிகப்பெரிய மீட்சியைச் சந்தித்து வருகிறது. இதில் தென்கிழக்கு ஆசியாவின் மிக முக்கிய போக்குவரத்து மையமாக விளங்கும் சிங்கப்பூர் சாங்கி விமான நிலையம், தனது வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு அதிகப்படியான பயணிகளைக் கையாண்டு புதிய உலக சாதனை படைத்துள்ளது. CLICK HERE 👉👉வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! அனுபவம் உள்ளவர்கள் உடனே அப்ளை செய்யலாம்..!! […]

உலகை வியக்க வைத்த சாங்கி விமான நிலையம்..!!பயணிகள் போக்குவரத்தில் புதிய வரலாற்றுச் சாதனை! Read More »

சிங்கப்பூரில் பாதசாரிகளுக்கான புதிய எச்சரிக்கை..!! விதிமீறினால் கடும் தண்டனை..!!

சிங்கப்பூரில் பாதசாரிகளுக்கான புதிய எச்சரிக்கை..!! விதிமீறினால் கடும் தண்டனை..!! நவீன நகரமயமாக்கலில் சாலைப் பாதுகாப்பு என்பது மிக முக்கியமான ஒன்றாக உருவெடுத்துள்ளது. உலகளவில் சாலை விபத்துகளில் பாதசாரிகள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், சட்டத்தை மதிக்காமல் கண்ட இடங்களில் சாலையைக் கடக்கும் பாதசாரிகளுக்கு எதிராகப் போக்குவரத்துத் துறை கடுமையான அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேம்பாலங்கள் அல்லது பாதசாரி சிக்னல்கள் இருக்கும்போது, அவற்றை விடுத்து சாலையை ஆபத்தான முறையில் கடப்பவர்களுக்கு உடனடி அபராதம் விதிக்கும்

சிங்கப்பூரில் பாதசாரிகளுக்கான புதிய எச்சரிக்கை..!! விதிமீறினால் கடும் தண்டனை..!! Read More »

உட்லண்ட்ஸ் அவென்யூவில் கார்-லாரி விபத்து..!! போலீஸ் தீவிர விசாரணை..!!

உட்லண்ட்ஸ் அவென்யூவில் கார்-லாரி விபத்து..!! போலீஸ் தீவிர விசாரணை..!! சிங்கப்பூர் உட்லண்ட்ஸ் பகுதியில் நிகழ்ந்த கார்-லாரி விபத்தில் டாக்ஸி ஓட்டுநரும் அவரது பெண் பயணியும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்திற்கு காரணமான 30 வயதில் டாக்ஸி ஓட்டுநரை காவல்துறையினர் கைது செய்தனர். CLICK HERE 👉👉வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! அனுபவம் உள்ளவர்கள் உடனே அப்ளை செய்யலாம்..!! இந்த விபத்தானது ஜூலை 16ஆம் தேதி அன்று காலை 6:25 மணி அளவில் உட்லண்ட்ஸ் அவன்யூ 6 மற்றும்

உட்லண்ட்ஸ் அவென்யூவில் கார்-லாரி விபத்து..!! போலீஸ் தீவிர விசாரணை..!! Read More »

வீட்டில் முதலாளி இல்லாத நேரத்தில் கைவரிசை காட்டிய பணிப்பெண்..! சிக்கியது எப்படி?

வீட்டில் முதலாளி இல்லாத நேரத்தில் கைவரிசை காட்டிய பணிப்பெண்..! சிக்கியது எப்படி? சிங்கப்பூரில் தனது முதலாளியின் பாதுகாப்பான பெட்டகத்தில் இருந்து, பல தவணைகளாக பண மற்றும் நகைகளை திருடி பிலிப்பைன்ஸில் உள்ள தனது சொந்த ஊரில் அடுக்குமாடிக் குடியிருப்புகள், கார்கள் மற்றும் நிலம் வாங்கிய 47 வயது பெண்ணுக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் 3 ஆண்டுகள் மற்றும் 2 மாதங்கள் சிறை தண்டனை விதித்துள்ளது. இது குறித்த நீதிமன்ற விசாரணையில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் தெரியவந்துள்ளது. CLICK HERE

வீட்டில் முதலாளி இல்லாத நேரத்தில் கைவரிசை காட்டிய பணிப்பெண்..! சிக்கியது எப்படி? Read More »

சிங்கப்பூர் மசாஜ் கடையில் பரபரப்பு..! பெண் ஊழியரை தாக்கிய 40 வயது பெண் கைது.!

சிங்கப்பூர் மசாஜ் கடையில் பரபரப்பு..! பெண் ஊழியரை தாக்கிய 40 வயது பெண் கைது.! சிங்கப்பூர் சைனா டவுனில் பீப்பிள்ஸ் பார்க் வளாகத்தில் உள்ள ஒரு மசாஜ் கடைக்கு வெளியே, மசாஜ் செய்யும் பெண் ஊழியரை அறைந்து, தரையில் தள்ளித் தாக்கிய 40 வயது பெண் ஒருவரை பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த குற்றத்திற்காக காவல்துறை கைது செய்துள்ளது. இது குறித்த வீடியோ பதிவானது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. CLICK HERE 👉👉வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!!

சிங்கப்பூர் மசாஜ் கடையில் பரபரப்பு..! பெண் ஊழியரை தாக்கிய 40 வயது பெண் கைது.! Read More »

சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக அதிரடி..!! 100 பேர் கைது..!!

சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக அதிரடி..!! 100 பேர் கைது..!! சிங்கப்பூர் மத்திய போதைப் பொருள் ஒழிப்பு பிரிவு (CNB) நாடு தழுவிய அளவில் நடத்திய தீவிர சோதனையில் 100 போதைப் பொருள் சந்தேக நபர்களைக் கைது செய்து $34,000க்கும் அதிகமான மதிப்புடைய போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்துள்ளது. இந்த சோதனை கடந்த ஜூலை 12 முதல் ஜூலை 17ஆம் தேதி வரையிலான 6 நாட்களில் மேற்கொள்ளப்பட்டது. CLICK HERE 👉👉வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! அனுபவம் உள்ளவர்கள்

சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக அதிரடி..!! 100 பேர் கைது..!! Read More »

ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பித்த சிங்கப்பூர் பெண்..!! வைரலாகும் வீடியோ..!!

ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பித்த சிங்கப்பூர் பெண்..!! வைரலாகும் வீடியோ..!! சிங்கப்பூர்: காவல்துறை அதிகாரிகள் போல் நடித்து மோசடி செய்ய முயற்சித்த மோசடிக்காரரிடம் இருந்து சிங்கப்பூர் பெண் ஒருவர் தனது சாமர்த்தியமான பேச்சால் தப்பித்து இருக்கிறார்.இது குறித்த வீடியோவானது இணையத்தில் பரவி இணையவாசிகளிடையே பல பாராட்டுகளைப் பெற்று வருகிறது. சிங்கப்பூர் காவல்துறை அதிகாரிகள் போல நடித்த ஒரு மோசடிக்காரர், மோசடி வழக்கை விசாரிப்பதற்காக ஒரு பெண்ணின் தொலைபேசிக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதனை கண்டுபிடித்த அந்தப் பெண் இந்த

ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பித்த சிங்கப்பூர் பெண்..!! வைரலாகும் வீடியோ..!! Read More »

NRIC பயன்படுத்தினால் அபராதமா..? தனியார் நிறுவனங்களுக்கு அலர்ட்..!!!

NRIC பயன்படுத்தினால் அபராதமா..? தனியார் நிறுவனங்களுக்கு அலர்ட்..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் உள்ள அனைத்து தனியார் நிறுவனங்களும், 2026 டிசம்பர் 31க்குள் தேசிய அடையாள அட்டை எண் (NRIC) மூலம் அடையாள சரிபார்ப்பு செய்வதை முழுமையாக நிறுத்த வேண்டும் என்று தனிநபர் தரவு பாதுகாப்பு ஆணையம் (PDPC) அறிவித்துள்ளது. இந்த மாற்றம் படிப்படியாக அமல்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 2027 ஜனவரி 1 முதல், இந்த விதிமுறைகளை மீறும் நிறுவனங்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். அடையாள சரிபார்ப்புக்காக

NRIC பயன்படுத்தினால் அபராதமா..? தனியார் நிறுவனங்களுக்கு அலர்ட்..!!! Read More »

போதைப்பொருள் அபாயம்…!!! விழிப்புணர்வே பாதுகாப்பு…!!!

போதைப்பொருள் அபாயம்…!!! விழிப்புணர்வே பாதுகாப்பு…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் எட்டோமிடேட் போன்ற கட்டுப்படுத்தப்பட்ட மருந்துகள் கொண்ட மின்-சிகரெட்டுகளை துஷ்பிரயோகம் செய்பவர்கள், குறிப்பாக 21 வயதுக்குட்பட்ட இளைஞர்கள், இனி கட்டாய மேற்பார்வைத் திட்டம் கீழ் வைக்கப்படுவார்கள். முதல் முறை குற்றவாளிகளுக்கு 3 மாதங்கள் தீவிர கண்காணிப்பு மற்றும் 8 முதல் 10 வரை ஆலோசனை அமர்வுகள் வழங்கப்படும். மறுமுறை குற்றவாளிகளுக்கு இந்தக் காலம் 6 மாதங்கள் ஆக நீட்டிக்கப்படும்; குறைந்தது 16 ஆலோசனை அமர்வுகள் கட்டாயமாக்கப்படும். இந்த காலத்தில் சுகாதார

போதைப்பொருள் அபாயம்…!!! விழிப்புணர்வே பாதுகாப்பு…!!! Read More »

இதைக் கூடவா சிங்கப்பூருக்குள்ள சட்ட விரோதமாக கொண்டு வருவீங்க?

இதைக் கூடவா சிங்கப்பூருக்குள்ள சட்ட விரோதமாக கொண்டு வருவீங்க? என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். இதைக் கூடவா சிங்கப்பூருக்குள்ள சட்ட விரோதமாக கொண்டு வருவீங்க? என்ன என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். ஜூலை 24 ,25 ஆம் தேதிகளில் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் மலேசியாவில் இருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட மூன்று டன் எடையுள்ள காய்கறிகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்தச் சோதனையை சிங்கப்பூர் உணவு

இதைக் கூடவா சிங்கப்பூருக்குள்ள சட்ட விரோதமாக கொண்டு வருவீங்க? Read More »