singaporenews

சிங்கப்பூரின் பொருளாதாரம் முதல் காலாண்டில் 3.9% வளர்ச்சி..!!!

சிங்கப்பூரின் பொருளாதாரம் முதல் காலாண்டில் 3.9% வளர்ச்சி..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் பொருளாதார வளர்ச்சி 0 முதல் 2 சதவீதமாகவே இருக்கும் என்று வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. உலகளாவிய நிச்சயமற்ற சூழல் குறித்து வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் (MTI) எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த ஆண்டின் முதல் காலாண்டில் பொருளாதாரம் 3.9 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. பங்களாதேஷ் தரைவழி இறக்குமதிக்கு தடை விதித்த இந்தியா..!!! இது முந்தைய 3.8 சதவீத வளர்ச்சி கணிப்பை விட […]

சிங்கப்பூரின் பொருளாதாரம் முதல் காலாண்டில் 3.9% வளர்ச்சி..!!! Read More »

ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தில் சிங்கப்பூர் பழங்கால ஓவியங்கள்…!!

ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தில் சிங்கப்பூர் பழங்கால ஓவியங்கள்…!! சிங்கப்பூர் தேசிய அருங்காட்சியகத்தின் ‘வில்லியம் ஃபார்குவார் இயற்கை வரலாற்று வரைபடங்கள்’ தொகுப்பிலிருந்து 36 கலைப்படைப்புகள் சிட்னியில் உள்ள ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்தத் தொகுப்பில் உள்ள ஓவியங்கள் சராசரியாக 200 ஆண்டுகள் பழமையானவை. ‘‘டெயில்ஸ் ஃப்ரம் த கோஸ்ட்ஸ்: சிங்கப்பூரின் இயற்கைக் கதைகள்’ என்ற தலைப்பிலான இந்தத் தொகுப்பு, சிங்கப்பூருக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளின் 60வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. சிங்கப்பூர்-மலாயன் பாலூட்டியான பிந்துராங், சுத்தியல் தலை சுறா

ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்தில் சிங்கப்பூர் பழங்கால ஓவியங்கள்…!! Read More »

வெளிநாட்டு ஊழியர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி…!!!

வெளிநாட்டு ஊழியர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் மிகப்பெரிய உணவு இயக்கத்தை சிங்கப்பூர் இந்திய உணவகங்கள் சங்கம் ஞாயிற்றுக்கிழமை(மே 18)ஏற்பாடு செய்தது. மே தினத்தை முன்னிட்டு SG60, வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு மொத்தம் 60,000 உணவுப் பொட்டலங்கள் விநியோகிக்கப்பட்டன. சிங்கப்பூரின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் தொழிலாளர்களை கௌரவிக்கும் வகையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. மனிதவள அமைச்சகத்தின் உத்தரவாதம், பராமரிப்பு மற்றும் ஈடுபாடு (AS) குழுவின் ஆதரவுடன், 60 உணவகங்கள் ஒன்றிணைந்து இலவச உணவுப் பொட்டலங்களைத் தயாரித்தன. பெர்ச்

வெளிநாட்டு ஊழியர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி…!!! Read More »

வட்டப்பாதை ரயில் சேவை இயல்பு நிலைக்கு திரும்பியது…!!!

வட்டப்பாதை ரயில் சேவை இயல்பு நிலைக்கு திரும்பியது…!!! சிங்கப்பூர்: பாயா லெபார் ரயில் நிலையத்திலிருந்து புவன விஸ்தா நிலையம் வரை போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது. SMRT காலை 8.26 மணிக்கு இந்த அறிவிப்பை வெளியிட்டது. இதனால் வட்டப்பாதையில் பாயா லெபார் நிலையத்திற்கும் புவன விஸ்தா நிலையத்திற்கும் இடையிலான சேவையில் பயணிகள் தாமதங்களை எதிர்கொண்டனர். இதனால் செராங்கூன் நிலையத்திலிருந்து புவன விஸ்தா நிலையத்திற்கு இரு திசைகளிலும் இலவச பேருந்து சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டன. இந்நிலையில் காலை 8.41 மணிக்கு ரயில் சேவைகள்

வட்டப்பாதை ரயில் சேவை இயல்பு நிலைக்கு திரும்பியது…!!! Read More »

இந்தியா-சிங்கப்பூர் நாடுகளுக்கு இடையேயான எதிர்காலத் திட்டம்..!!

இந்தியா-சிங்கப்பூர் நாடுகளுக்கு இடையேயான எதிர்காலத் திட்டம்..!! அமெரிக்காவிலும் சீனாவிலும் நடக்கும் உள்ளூர் அரசியல்தான் சர்வதேச அளவில் பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்த சூழ்நிலையை மாற்ற மற்ற நாடுகள் ஒன்றிணைந்து ஒரு வலுவான சக்தியை உருவாக்க வேண்டும். தெற்காசிய கல்வி ஆராய்ச்சி சங்கத்தின் வருகை ஆராய்ச்சி பேராசிரியர் சி. ராஜா மோகன், இந்தியா-சிங்கப்பூர் கூட்டாண்மையின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தியுள்ளார். அமெரிக்கா-சீனா உறவு அதன் முந்தைய நிலைக்குத் திரும்புவதை பலர் விரும்பினாலும், அது நடக்க வாய்ப்பில்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்தியா-சிங்கப்பூர் நாடுகளுக்கு இடையேயான எதிர்காலத் திட்டம்..!! Read More »

பேஸ்புக்கில் அவதூறு பரப்பியவரின் மன்னிப்பை ஏற்ற NTUC தலைமைச் செயலாளர்…!!!

பேஸ்புக்கில் அவதூறு பரப்பியவரின் மன்னிப்பை ஏற்ற NTUC தலைமைச் செயலாளர்…!!! தேசிய தொழிற்சங்க காங்கிரஸின் பொதுச் செயலாளர் இங் சீ மெங், தனது முகநூல் பக்கத்தில் தனக்கு எதிராகப் பதிவிடப்படும் கருத்துகள் குறித்து மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப் போவதில்லை என்று கூறியுள்ளார். ஸுங் சியா ஹுவாட் என்றும் அழைக்கப்படும் ரிச் ஸுங் மன்னிப்பு கேட்ட பிறகு இந்த விஷயத்தை முடித்துக் கொள்வதாக அவர் கூறினார். இளைஞர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் அமைந்த புதிய திட்டம்…!!!! போக்குவரத்து அமைச்சர் சீ

பேஸ்புக்கில் அவதூறு பரப்பியவரின் மன்னிப்பை ஏற்ற NTUC தலைமைச் செயலாளர்…!!! Read More »

இளைஞர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் அமைந்த புதிய திட்டம்…!!!!

இளைஞர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் அமைந்த புதிய திட்டம்…!!!! மாணவர்களுக்கிடையேயான உறவுகளை மேம்படுத்துதல் மற்றும் ஒரு ஆதரவு கட்டமைப்பை உருவாக்குதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு தேசிய இளைஞர் மன்றத்திற்கும் கப்லான் சிங்கப்பூருக்கும் இடையே ஒரு மூலோபாய கூட்டாண்மை கையெழுத்தானது. மே 14 ஆம் தேதி கப்லான் நகர வளாகத்தில் நடைபெற்ற ‘இளைஞர்களை ஊக்குவித்தல், மாற்றத்தை வழிநடத்துதல்’ என்ற விழாவில் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. கல்வி மற்றும் தொழில்துறை ஈடுபாடு மூலம் எதிர்காலத் தலைவர்களை வளர்ப்பதற்கான இரு அமைப்புகளின்

இளைஞர்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் அமைந்த புதிய திட்டம்…!!!! Read More »

சிங்கப்பூரின் எண்ணெய் சாராப் பொருட்களின் ஏற்றுமதி அதிகரிப்பு…!!

சிங்கப்பூரின் எண்ணெய் சாராப் பொருட்களின் ஏற்றுமதி அதிகரிப்பு…!! சிங்கப்பூர்:சிங்கப்பூரின் எண்ணெய் சாராப் பொருட்களின் ஏற்றுமதிகள் தொடர்ந்து மூன்று மாதங்களாக வளர்ந்து வருகின்றன. இது விரைவான வளர்ச்சியைக் கண்டுள்ளதாக எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு வெள்ளிக்கிழமை (மே 16) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் எண்ணெய் சாராப் பொருள்களின் ஏற்றுமதி 12.4 சதவீதம் அதிகரித்துள்ளது. மார்ச் மாதத்தில் ஏற்றுமதி 5.4 சதவீதமாக பதிவாகியுள்ளது. இந்த வளர்ச்சி முந்தைய மாதத்தை விட இரண்டு மடங்கு அதிகமாகும். மின்னணு மற்றும் மின்னியல்

சிங்கப்பூரின் எண்ணெய் சாராப் பொருட்களின் ஏற்றுமதி அதிகரிப்பு…!! Read More »

புக்கிட் தீமா பகுதியில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள்…!!!

புக்கிட் தீமா பகுதியில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள்…!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் புக்கிட் தீமா குடியிருப்பு பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சமீபத்தில் மூன்று வெளிநாட்டினர் வீடு புகுந்து கொள்ளையடித்த சம்பவத்தைத் தொடர்ந்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து குடியிருப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் எச்சரிக்கை ஒலியுடன் கூடிய கண்காணிப்பு கேமராக்களை நிறுவுமாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளில் மதிப்புமிக்க பொருட்களை வைத்திருக்க வேண்டாம் என்றும் வலியுறுத்தப்பட்டது. விசாரணைக்கு உதவுவதற்காக நேற்று (மே 14) மூன்று வெளிநாட்டினரையும்

புக்கிட் தீமா பகுதியில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள்…!!! Read More »

சிங்கப்பூரில் போலி வேலை அனுமதியை வெளிநாட்டவர்களுக்கு விற்க முயற்சி செய்த நபருக்கு சிறை!!

சிங்கப்பூரில் போலி வேலை அனுமதியை வெளிநாட்டவர்களுக்கு விற்க முயற்சி செய்த நபருக்கு சிறை!! கோவிட்-19 நோய் தொற்றின் போது 18 வெளிநாட்டவருக்கு போலி வேலை அனுமதியை விற்க முயற்சி செய்தவருக்கு இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. வேலை அனுமதி பெற்றவர்களுக்கு சிங்கப்பூரில் வேலை செய்யும் எண்ணம் இல்லை. வெளிநாட்டு ஊழியர் சட்டத்தின்கீழ் 36 வயதுடைய Sim Kian Boon Terence குற்றம் செய்ததை ஒப்புக் கொண்டார். சாங்கி விமான நிலையத்தின் புதிய 5-ஆம் முனையம்!! எப்போது திறக்கப்படும்!!

சிங்கப்பூரில் போலி வேலை அனுமதியை வெளிநாட்டவர்களுக்கு விற்க முயற்சி செய்த நபருக்கு சிறை!! Read More »