சிங்கப்பூரில் போலி வேலை அனுமதியை வெளிநாட்டவர்களுக்கு விற்க முயற்சி செய்த நபருக்கு சிறை!!

சிங்கப்பூரில் போலி வேலை அனுமதியை வெளிநாட்டவர்களுக்கு விற்க முயற்சி செய்த நபருக்கு சிறை!!

கோவிட்-19 நோய் தொற்றின் போது 18 வெளிநாட்டவருக்கு போலி வேலை அனுமதியை விற்க முயற்சி செய்தவருக்கு இரண்டு ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

வேலை அனுமதி பெற்றவர்களுக்கு சிங்கப்பூரில் வேலை செய்யும் எண்ணம் இல்லை.

வெளிநாட்டு ஊழியர் சட்டத்தின்கீழ் 36 வயதுடைய Sim Kian Boon Terence குற்றம் செய்ததை ஒப்புக் கொண்டார்.

அவருக்கு இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை, இரண்டு பிரம்படி,32000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டது.