சாங்கி விமான நிலையத்தின் புதிய 5-ஆம் முனையம்!! எப்போது திறக்கப்படும்!! 14/05/2025 / sgtamilan, singapore, singaporenews, worldnews Share this post: Facebook X Twitter LinkedIn Pinterest WhatsApp Email Copy Link சாங்கி விமான நிலையத்தின் புதிய 5-ஆம் முனையம்!! எப்போது திறக்கப்படும்!! சிங்கப்பூர் : சாங்கி விமான நிலையத்தின் புதிய 5 ஆம் முனையத்தின் முதற்கட்டம் 2030 ஆம் ஆண்டில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அது திறக்கப்பட்டதும் SIA,SCOOT விமான நிறுவனங்கள் அங்கிருந்து செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டது.முனையம் 5 இல் பேருந்து,டாக்ஸி உள்ளிட்ட மற்ற போக்குவரத்து வசதிகளையும் கொண்டிருக்கும்.இந்த புதிய முனையம் சுமார் 50 மில்லியன் பயணிகளைக் கையாளும் திறன் கொண்டதாக இருக்கும். இனி படகு துறையிலும் அறிமுகம் காணும் தானியக்க குடிநுழைவுச் சோதனை முறை..!!! முனையம் 5 பற்றிய தகவல் முதல்முறையாக 2013 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது.அந்த திட்டம் கொரனா பரவல் காரணமாக இரண்டு ஆண்டுகள் ஒத்தி வைக்கப்பட்டது.தாம்சன் – ஈஸ்ட் கோஸ்ட், Cross Island பாதைகளை முனையம் 5 வரை நீட்டிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.இது 5 ஆம் முனையத்தை சிங்கப்பூரின் நகர மையம் மற்றும் முக்கிய நடுவங்களுடன் இணைக்க உதவும். Follow us on : click here Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwLTelegram : https://t.me/tamilan