sports

லக்னோ அணியில் மயங்க் யாதவிருக்கு பதில் களமிறங்கும் நியூசிலாந்து வீரர்…!!!

லக்னோ அணியில் மயங்க் யாதவிருக்கு பதில் களமிறங்கும் நியூசிலாந்து வீரர்…!!! இந்தியாவில் நடைபெற்று வந்த 18வது ஐ.பி.எல் போட்டிகள் மீண்டும் நாளை முதல் தொடங்க உள்ளது.நாளை பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதனால் வெளிநாட்டு வீரர்கள் உடனடியாக தாயகம் திரும்பினர். ஐபிஎல் தற்போது தொடங்கியுள்ள போதிலும், முந்தைய போட்டி அட்டவணையுடன் ஒப்பிடும்போது இது 9 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் தொடர் இம்மாத […]

லக்னோ அணியில் மயங்க் யாதவிருக்கு பதில் களமிறங்கும் நியூசிலாந்து வீரர்…!!! Read More »

இரண்டு ஜாம்பவான்களின் ஓய்வு அறிவிப்பை தொடர்ந்து சம்பளத்தை குறைக்கும் பிசிசிஐ…!!!

இரண்டு ஜாம்பவான்களின் ஓய்வு அறிவிப்பை தொடர்ந்து சம்பளத்தை குறைக்கும் பிசிசிஐ…!!! இந்திய அணியின் இரண்டு ஜாம்பவான்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா அடுத்தடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருவரும் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர்களின் ஓய்வு அறிவிப்பு அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) ஏப்ரல் 2025 இல் ஒப்பந்தப் பட்டியலை வெளியிட்டது.அதில் கோலி மற்றும்

இரண்டு ஜாம்பவான்களின் ஓய்வு அறிவிப்பை தொடர்ந்து சம்பளத்தை குறைக்கும் பிசிசிஐ…!!! Read More »

கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி…!!! மீண்டும் களைகட்ட போகும் ஐபிஎல் தொடர்…!!!

கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி…!!! மீண்டும் களைகட்ட போகும் ஐபிஎல் தொடர்…!!! இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடந்து வரும் இந்தியன் பிரீமியர் லீக் 2025 தொடரை மீண்டும் தொடங்க திட்டமிட்டுள்ளது. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதட்டமான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஐபிஎல் மீண்டும் எப்போது தொடங்கும் என்பது குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), கிரிக்கெட் லீக் தொடரின்

கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி செய்தி…!!! மீண்டும் களைகட்ட போகும் ஐபிஎல் தொடர்…!!! Read More »

சிங்கப்பூர் : பீஷான் மைதானத்தில் மும்முரமாக நடைபெறும் மேம்பாட்டு பணிகள்!!

சிங்கப்பூர் : பீஷான் மைதானத்தில் மும்முரமாக நடைபெறும் மேம்பாட்டு பணிகள்!! பீஷான் விளையாட்டு மைதானத்தில் மேம்பாட்டு பணிகள் அவசரமாக மேற்கொள்ளப்படுகின்றன. சிங்கப்பூரின் Lion City Sailors காற்பந்து அணிக்கும் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் Sharjah FC குழுவுக்கும் இடையே வட்டாரக் காற்பந்து இறுதிச் சுற்று நடைபெறவுள்ளது. அதனை முன்னிட்டு ஆயத்தப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. வரும் ஞாயிற்றுக்கிழமை இறுதிச் சுற்று நடைபெறவுள்ளது. சிங்கப்பூர் காற்பந்து அணி ஆசிய சாம்பியன்ஸ் லீக் இரண்டின் இறுதிச் சுற்றில் தகுதி பெறுவது இதுவே முதல்முறை.இதனால்

சிங்கப்பூர் : பீஷான் மைதானத்தில் மும்முரமாக நடைபெறும் மேம்பாட்டு பணிகள்!! Read More »

இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டன்சி குறித்து பிசிசிஐ எடுக்கப் போகும் முடிவு தான் என்ன…???

இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டன்சி குறித்து பிசிசிஐ எடுக்கப் போகும் முடிவு தான் என்ன…??? இந்திய டெஸ்ட் அணியில் ஒரு பெரிய மாற்றம் நடக்க உள்ளது. இந்திய அணியின் கேப்டனாகவும், துணை கேப்டனாகவும் இரண்டு இளம் வீரர்கள் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரோகித் சர்மா இந்திய டெஸ்ட் அணியில் இருந்து விலகி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.விராட் கோலியும் தனது ஓய்வு அறிவிப்பை பிசிசிஐக்கு தெரிவித்துள்ளார். இது ஒருபுறம் இருக்க, இந்தியா

இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டன்சி குறித்து பிசிசிஐ எடுக்கப் போகும் முடிவு தான் என்ன…??? Read More »

ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்க வாய்ப்புள்ளதா..?? வெளியான முக்கிய தகவல்…!!!

ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்க வாய்ப்புள்ளதா..?? வெளியான முக்கிய தகவல்…!!! ஐபிஎல் 2025 போட்டிகள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தன.இந்நிலையில் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான அசாதாரணமான சூழ்நிலை காரணமாக கடந்த 8 ஆம் தேதி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் ரசிகர்கள் மீண்டும் எப்பொழுது ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் என்று கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் ஐபிஎல் போட்டி தொடர்பான முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்க வாய்ப்புள்ளதா..?? வெளியான முக்கிய தகவல்…!!! Read More »

ரோகித் சர்மாவை தொடர்ந்து விராட் கோலியும் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு…!!!

ரோகித் சர்மாவை தொடர்ந்து விராட் கோலியும் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு…!!! இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டுள்ளதாகவும், இது தொடர்பான தனது முடிவை பிசிசிஐ-க்கு தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற முடிவெடுத்துள்ளார்.அவர் தனது உணர்வுகளை பிசிசிஐயிடம் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து டெஸ்ட் தொடர் சில வாரங்களில் தொடங்கவுள்ள நிலையில், தனது முடிவை

ரோகித் சர்மாவை தொடர்ந்து விராட் கோலியும் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு…!!! Read More »

சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் தனது ஓய்வை அறிவித்தார் ரோஹித் சர்மா…!!!

சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் தனது ஓய்வை அறிவித்தார் ரோஹித் சர்மா…!!! இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரராக ரோஹித் சர்மா (வயது 38) உள்ளார். அவர் இந்திய அணிக்காக 67 டெஸ்ட், 273 ஒருநாள் மற்றும் 159 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு ரோஹித் சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். அவர் தொடர்ந்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவார்.நடப்பு ஐபிஎல் சீசன் முடிந்த பிறகு இந்திய அணி

சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் தனது ஓய்வை அறிவித்தார் ரோஹித் சர்மா…!!! Read More »

வர்ணனையாளர் கேட்ட கேள்விக்கு நகைச்சுவையாக பதிலளித்த தோனி…!!!

வர்ணனையாளர் கேட்ட கேள்விக்கு நகைச்சுவையாக பதிலளித்த தோனி…!!! கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸில் நேற்று நடைபெற்ற போட்டியில் சிஎஸ்கே மற்றும் கேகேஆர் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.அதன்படி பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக ரகானே 48, மனிஷ் பாண்டே 36*, ரசல் 38 ரன்கள் எடுத்தனர். அதன் பிறகு விளையாடிய சிஎஸ்கே அணியில் நூர்

வர்ணனையாளர் கேட்ட கேள்விக்கு நகைச்சுவையாக பதிலளித்த தோனி…!!! Read More »

அதிர்ச்சி…!!! ஒரு கோடி ரூபாய் கேட்டு முகமது ஷமிக்கு வந்த கொலை மிரட்டல்…!!!

அதிர்ச்சி…!!! ஒரு கோடி ரூபாய் கேட்டு முகமது ஷமிக்கு வந்த கொலை மிரட்டல்…!!! இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து முகமது ஷமியின் சகோதரர் ஹசீப் உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்திலுள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.ராஜ்புத் சிந்தார் என்பவர் இந்த மிரட்டல் மின்னஞ்சலை அனுப்பியுள்ளார். தற்போது முகமது ஷமி 2025

அதிர்ச்சி…!!! ஒரு கோடி ரூபாய் கேட்டு முகமது ஷமிக்கு வந்த கொலை மிரட்டல்…!!! Read More »