worldnews

ராபர்ட்சன் கீ பகுதியில் நீர்நாயால் தாக்கப்பட்ட பெண்…!!

ராபர்ட்சன் கீ பகுதியில் ஒரு பெண்ணை நீர்நாய் கடித்துள்ளது. இந்தச் சம்பவம் நேற்று(மார்ச் 11) சிங்கப்பூர் ஆற்றோரத்தில் நடந்ததாக தேசிய பூங்காக்கள் கழகம் தெரிவித்துள்ளது.நீர்நாய் பாதுகாப்புக் குழுவான ஓட்டர் பணிக்குழு, அந்தப் பெண்ணுக்கு உதவியதாகக் கூறியது.பெண்ணின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாகக் குழு கூறியது. தாய்லாந்தில் இறுதிச்சடங்கு செய்பவருக்கு கிடைத்த வெகுமதி..!! ராபர்ட்சன் கீ பகுதியில் நீர்நாய்கள் பெரும்பாலும் தங்கள் குட்டிகளுடன் காணப்படுகின்றன.சம்பவம் நடந்த இடத்தைச் சுற்றி தற்போது தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் உள்ளே வராமல் இருக்க எச்சரிக்கை […]

ராபர்ட்சன் கீ பகுதியில் நீர்நாயால் தாக்கப்பட்ட பெண்…!! Read More »

சிங்கப்பூர் : சமையலறையில் ஏற்பட்ட தீ!!

சிங்கப்பூர் : சமையலறையில் ஏற்பட்ட தீ!! சிங்கப்பூரில் Keat Hong Close ,பிளாக் 802C இன் 11 ஆம் மாடியில் உள்ள வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. சமையலறையில் உள்ள அடுப்பு தீப்பிடித்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படையினர் 8 World ஊடகத்திடம் தெரிவித்தனர். தீயை அணைக்கும் போது எவருக்கும் காயம் ஏற்படவில்லை. தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பதை அதிகாரிகள் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்து ஏற்பட்ட தெம்பனிஸ் கட்டிடம்..!!! பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக

சிங்கப்பூர் : சமையலறையில் ஏற்பட்ட தீ!! Read More »

தாய்லாந்தில் இறுதிச்சடங்கு செய்பவருக்கு கிடைத்த வெகுமதி..!!

தாய்லாந்தில் இறுதிச்சடங்கு செய்பவருக்கு கிடைத்த வெகுமதி..!! தாய்லாந்தில் இறந்தவர்களின் சாம்பலில் கிடைத்த தங்கப் பற்களை உருக்கி தங்கக் கட்டிகளாக மாற்றியதன் மூலம் ஒருவர் இணையவாசிகளின் கவனத்தை பெற்றுள்ளார். நீண்ட காலமாக இறுதிச் சடங்குகளில் பணியாற்றி வரும் அவர், இறந்தவர்களின் சாம்பலில் தங்கப் பற்கள் எப்போதாவது கிடைக்கும் என்று கூறினார். பெரும்பாலும், குடும்பங்கள் அவற்றைத் திரும்பப்பெறாமல் இறுதிச் சடங்கு செய்பவர்களிடம் கொடுத்து விடுகின்றனர். சமீபத்தில், அவர் உள்ளூர் நகைக் கடைக்கு 10க்கும் மேற்பட்ட தங்கப் பற்களை எடுத்துச் சென்றார்.

தாய்லாந்தில் இறுதிச்சடங்கு செய்பவருக்கு கிடைத்த வெகுமதி..!! Read More »

ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்க வாய்ப்புள்ளதா..?? வெளியான முக்கிய தகவல்…!!!

ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்க வாய்ப்புள்ளதா..?? வெளியான முக்கிய தகவல்…!!! ஐபிஎல் 2025 போட்டிகள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தன.இந்நிலையில் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான அசாதாரணமான சூழ்நிலை காரணமாக கடந்த 8 ஆம் தேதி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் ரசிகர்கள் மீண்டும் எப்பொழுது ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் என்று கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் ஐபிஎல் போட்டி தொடர்பான முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்க வாய்ப்புள்ளதா..?? வெளியான முக்கிய தகவல்…!!! Read More »

156 மாணவர்களை கௌரவித்த இம்பார்ட் நிறுவனம்…!!!

சிங்கப்பூர்: தெலுக் ஆயூரில் உள்ள ‘கிளாஸ் டூம்’ என்ற சமூக மையத்தில் இம்பார்ட்டின் சமூக திட்டங்களில் பங்கேற்ற 156 இளைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர். கல்வியைத் தாண்டி இளைஞர்களின் சாதனைகளை அங்கீகரிப்பதே இதன் நோக்கம் என்று ‘இம்பார்ட்’ நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் நரசிம்மன் டிவாசிஹா மணி கூறினார். 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இம்பார்ட், பாதிக்கப்படக்கூடிய இளைஞர்களுக்கு உதவுகிறது. தீ விபத்து ஏற்பட்ட தெம்பனிஸ் கட்டிடம்..!!! பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக மூடல்…!!! இளைஞர்களுக்கு சமாளிக்கும் திறன்களைக் கற்பிக்க, தன்னார்வலர்களுடன்

156 மாணவர்களை கௌரவித்த இம்பார்ட் நிறுவனம்…!!! Read More »

தாய்மார்களை போற்றும் அன்னையர் தினம் எப்படி உருவானது…???

தாய்மார்களை போற்றும் அன்னையர் தினம் எப்படி உருவானது…??? அன்பு,அக்கறை,அரவணைப்பு,பாசம்,நேசம் தியாகம் என எல்லாவற்றையும் ஒரே இடத்தில் காண வேண்டும் என்றால் அது நம் தாயிடம் மட்டுமே உள்ளது. அப்படிப்பட்ட தாய்மையை போற்றும் வகையில் இன்று உலகம் முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. அன்னையர் தினம் எப்போது தொடங்கியது? ஐரோப்பிய வரலாற்றில் இடைக்காலத்தில் (5 முதல் 15 ஆம் நூற்றாண்டு வரை)பிறந்து, வளர்ந்த இடத்திலிருந்து வெளியேறிய மக்கள் தங்கள் தாய்மார்களைப் பார்க்கத் திரும்புவர். இந்த நிகழ்வு கிறிஸ்தவ பண்டிகையான

தாய்மார்களை போற்றும் அன்னையர் தினம் எப்படி உருவானது…??? Read More »

என்ன..!!!உகாண்டாவில் பெண்கள் ஆண்களை விட அதிகம் சம்பாதிக்கிறார்களா…??

என்ன..!!!உகாண்டாவில் பெண்கள் ஆண்களை விட அதிகம் சம்பாதிக்கிறார்களா…?? உகாண்டாவில் பெண்கள் ஆண்களை விட அதிகம் சம்பாதிக்கிறார்கள். எத்தியோப்பியாவிற்குப் பிறகு, ஆப்பிரிக்காவில் இரண்டாவது பெரிய காபி உற்பத்தியாளராக உகாண்டா உள்ளது. காபி உற்பத்தித் துறையில் பணிபுரியும் பெண்கள் தங்களின் கணவன்மார்களை விட அதிகம் சம்பாதிக்கிறார்கள். இதனால் பெண்கள் அவர்களின் நிதிச் சுமையை அவர்களே கையாள்கின்றனர். இந்தத் தொழிலைப் பொறுத்தவரை காபி விதைகளை பயிரிட்டு அறுவடை செய்து, அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும்போது மட்டுமே ஆண்கள் தலையிடுவார்கள். ஆனால் இப்போது

என்ன..!!!உகாண்டாவில் பெண்கள் ஆண்களை விட அதிகம் சம்பாதிக்கிறார்களா…?? Read More »

தீ விபத்து ஏற்பட்ட தெம்பனிஸ் கட்டிடம்..!!! பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக மூடல்…!!!

தீ விபத்து ஏற்பட்ட தெம்பனிஸ் கட்டிடம்..!!! பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக மூடல்…!!! சிங்கப்பூர்: தெம்பனிஸ் பகுதியில் உள்ள ஒரு தொழில்துறை கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கட்டிடம் மற்றும் கட்டுமான ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால் அந்த கட்டிடம் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டுள்ளது. 18 தெம்பனிஸ் ஸ்டிரீட் 92-இல் உள்ள இரண்டு மாடி கட்டிடம் நேற்று முன்தினம் (மே 9) தீப்பிடித்தது. கட்டிடத்தின் சில கட்டமைப்பு கூறுகள் மற்றும் கட்டிடத்தின் எஃகு கூரை சேதமடைந்துள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது. கட்டிடம்

தீ விபத்து ஏற்பட்ட தெம்பனிஸ் கட்டிடம்..!!! பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக மூடல்…!!! Read More »

ரோகித் சர்மாவை தொடர்ந்து விராட் கோலியும் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு…!!!

ரோகித் சர்மாவை தொடர்ந்து விராட் கோலியும் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு…!!! இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டுள்ளதாகவும், இது தொடர்பான தனது முடிவை பிசிசிஐ-க்கு தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற முடிவெடுத்துள்ளார்.அவர் தனது உணர்வுகளை பிசிசிஐயிடம் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து டெஸ்ட் தொடர் சில வாரங்களில் தொடங்கவுள்ள நிலையில், தனது முடிவை

ரோகித் சர்மாவை தொடர்ந்து விராட் கோலியும் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு…!!! Read More »

“பொதுதேர்தலில் இனி பங்கேற்க மாட்டேன்”-டாக்டர் டான் செங் பொக்

“பொதுதேர்தலில் இனி பங்கேற்க மாட்டேன்”-டாக்டர் டான் செங் பொக் சிங்கப்பூர்: சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சித் தலைவர் டான் செங் போக், மீண்டும் பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று சனிக்கிழமை( மே 10) அறிவித்துள்ளார். இருப்பினும், அவர் கட்சியிலேயே நீடிப்பார் என்று கூறினார். இன்று வெஸ்ட் கோஸ்ட் புளோக் 726இல் உள்ள சந்தையில் மக்களைச் சந்தித்து, கட்சிக்கு அளித்த ஆதரவிற்கு நன்றி தெரிவித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறினார். சமீபத்திய பொதுத் தேர்தலில், டாக்டர் டான் தலைமையிலான

“பொதுதேர்தலில் இனி பங்கேற்க மாட்டேன்”-டாக்டர் டான் செங் பொக் Read More »