worldnews

தீ விபத்து ஏற்பட்ட தெம்பனிஸ் கட்டிடம்..!!! பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக மூடல்…!!!

தீ விபத்து ஏற்பட்ட தெம்பனிஸ் கட்டிடம்..!!! பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக மூடல்…!!! சிங்கப்பூர்: தெம்பனிஸ் பகுதியில் உள்ள ஒரு தொழில்துறை கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கட்டிடம் மற்றும் கட்டுமான ஆணையம் தெரிவித்துள்ளது. இதனால் அந்த கட்டிடம் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டுள்ளது. 18 தெம்பனிஸ் ஸ்டிரீட் 92-இல் உள்ள இரண்டு மாடி கட்டிடம் நேற்று முன்தினம் (மே 9) தீப்பிடித்தது. கட்டிடத்தின் சில கட்டமைப்பு கூறுகள் மற்றும் கட்டிடத்தின் எஃகு கூரை சேதமடைந்துள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது. கட்டிடம் […]

தீ விபத்து ஏற்பட்ட தெம்பனிஸ் கட்டிடம்..!!! பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக மூடல்…!!! Read More »

ரோகித் சர்மாவை தொடர்ந்து விராட் கோலியும் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு…!!!

ரோகித் சர்மாவை தொடர்ந்து விராட் கோலியும் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு…!!! இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டுள்ளதாகவும், இது தொடர்பான தனது முடிவை பிசிசிஐ-க்கு தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற முடிவெடுத்துள்ளார்.அவர் தனது உணர்வுகளை பிசிசிஐயிடம் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து டெஸ்ட் தொடர் சில வாரங்களில் தொடங்கவுள்ள நிலையில், தனது முடிவை

ரோகித் சர்மாவை தொடர்ந்து விராட் கோலியும் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு…!!! Read More »

“பொதுதேர்தலில் இனி பங்கேற்க மாட்டேன்”-டாக்டர் டான் செங் பொக்

“பொதுதேர்தலில் இனி பங்கேற்க மாட்டேன்”-டாக்டர் டான் செங் பொக் சிங்கப்பூர்: சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சித் தலைவர் டான் செங் போக், மீண்டும் பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று சனிக்கிழமை( மே 10) அறிவித்துள்ளார். இருப்பினும், அவர் கட்சியிலேயே நீடிப்பார் என்று கூறினார். இன்று வெஸ்ட் கோஸ்ட் புளோக் 726இல் உள்ள சந்தையில் மக்களைச் சந்தித்து, கட்சிக்கு அளித்த ஆதரவிற்கு நன்றி தெரிவித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறினார். சமீபத்திய பொதுத் தேர்தலில், டாக்டர் டான் தலைமையிலான

“பொதுதேர்தலில் இனி பங்கேற்க மாட்டேன்”-டாக்டர் டான் செங் பொக் Read More »

தங்க முதலீட்டில் கிடைத்த லாபத்தை ஊழியர்களுக்கு வாரி வழங்கிய தொழிலதிபர்…!!!

தங்க முதலீட்டில் கிடைத்த லாபத்தை ஊழியர்களுக்கு வாரி வழங்கிய தொழிலதிபர்…!!! சீனாவில் தொழிலதிபர் ஒருவர் தங்க முதலீட்டில் கிட்டத்தட்ட 1.4 மில்லியன் டாலர் (S$1.8 மில்லியன்) லாபம் ஈட்டினார். இதனால் லியு மிங்ஜுன் எனும் தொழிலதிபர் அந்தத் தொகை முழுவதையும் தனது 2,000 ஊழியர்களுக்கு பிரித்துக் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு இசைக்கலைஞரான இவர், 2021 ஆம் ஆண்டு சான்சி மாகாணத்தில் ஒரு பல்பொருள் அங்காடியைத் திறந்தார். காலப்போக்கில், அவர் 33 கிளைகளைத் திறந்தார்.அண்டை மாகாணங்களில்

தங்க முதலீட்டில் கிடைத்த லாபத்தை ஊழியர்களுக்கு வாரி வழங்கிய தொழிலதிபர்…!!! Read More »

சீனா மீதான வரியை குறைக்க முன்வரும் அமெரிக்கா…!!

சீனா மீதான வரியை குறைக்க முன்வரும் அமெரிக்கா…!! சீனா மீதான வர்த்தக வரிகள் குறைக்கப்படலாம் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தனது சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளார். சீனா மீதான தற்போதைய வரிகளை 145 சதவீதத்திலிருந்து 80 சதவீதமாகக் குறைப்பது பொருத்தமானதாக இருக்கும் என்று அவர் கூறினார். இருப்பினும், இது தொடர்பான இறுதி முடிவை கருவூல செயலாளர் ஸ்கோட் பெஸ்ஸண்ட் எடுப்பார் என்று திரு.டிரம்ப் கூறினார். திரு.பெஸ்ஸண்ட் மற்றும் அமெரிக்க தலைமை வர்த்தக பேச்சுவார்த்தையாளர் ஜேமிசன் கிரீர்

சீனா மீதான வரியை குறைக்க முன்வரும் அமெரிக்கா…!! Read More »

சிங்கப்பூரிலிருந்து எரிபொருள்இறக்குமதியை குறைக்கும் இந்தோனேசியா…!!!

சிங்கப்பூரிலிருந்து எரிபொருள்இறக்குமதியை குறைக்கும் இந்தோனேசியா…!!! சிங்கப்பூரிலிருந்து எரிபொருள் இறக்குமதியை குறைக்கும் இந்தோனேசியா…!!! சிங்கப்பூரிலிருந்து எரிபொருள் இறக்குமதியை குறைக்க இந்தோனேசியா திட்டமிட்டுள்ளது. அது அமெரிக்காவுடனான வரிகள் தொடர்பான பேச்சுவார்த்தைகளின் ஒரு பகுதியாக எரிபொருள் இறக்குமதியை அதிகரிக்க விரும்புவதாக அதன் எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்தோனேசியப் பொருட்களுக்கு அமெரிக்கா 32 சதவீத வரியை விதித்துள்ளது.ஆனால் மற்ற நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதைப் போல ஜூலை மாதம் வரை வரிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், சிங்கப்பூரிலிருந்து எரிபொருள் இறக்குமதியைக் குறைக்கும் செயல்முறை படிப்படியாக

சிங்கப்பூரிலிருந்து எரிபொருள்இறக்குமதியை குறைக்கும் இந்தோனேசியா…!!! Read More »

மும்பையின் புகழ்பெற்ற சித்தி விநாயகர் கோவிலில் நடைபெறும் பாதுகாப்பு நடவடிக்கைகள்..!!!

மும்பையின் புகழ்பெற்ற சித்தி விநாயகர் கோவிலில் நடைபெறும் பாதுகாப்பு நடவடிக்கைகள்..!!! இந்தியாவின் மும்பையில் உள்ள புகழ்பெற்ற சித்தி விநாயகர் கோயிலுக்கு நாளை முதல் பக்தர்கள் தேங்காய், மாலைகள் மற்றும் பிரசாதங்களை கொண்டு வர அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மும்பையின் பிரபதேவி பகுதியில் அமைந்துள்ள இந்தக் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். எனவே, அங்கு சில பாதுகாப்பு நடவடிக்கைகளின் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தனது சொத்துகளில் 99 சதவீதத்தை தானம்

மும்பையின் புகழ்பெற்ற சித்தி விநாயகர் கோவிலில் நடைபெறும் பாதுகாப்பு நடவடிக்கைகள்..!!! Read More »

தனது சொத்துகளில் 99 சதவீதத்தை தானம் செய்ய போவதாக அறிவித்துள்ள பில் கேட்ஸ்!!

தனது சொத்துகளில் 99 சதவீதத்தை தானம் செய்ய போவதாக அறிவித்துள்ள பில் கேட்ஸ்!! Microsoft இன் நிறுவனர் திரு Bill Gates அடுத்த 20 ஆண்டுகளில் அவரது சொத்துகளில் 99 சதவீதத்தை தானம் செய்ய வுள்ளதாக கூறியுள்ளார். அதனை தனது அறக்கட்டளையின் மூலமாக செய்யப்போவதாக அவர் கூறினார் . அறக்கட்டளையின் செயல்பாடுகளை 2045 ஆம் ஆண்டில் நிறுத்த திட்டமிட்டுள்ளதாக அவர் சொன்னார். “என் இறப்பிற்கு பிறகு பலர் என்னைப் பற்றி விமர்ச்சிக்கக்கூடும். ஆனால் ஒரு போதும் நான்

தனது சொத்துகளில் 99 சதவீதத்தை தானம் செய்ய போவதாக அறிவித்துள்ள பில் கேட்ஸ்!! Read More »

அங் மோ கியோவில் விபத்து!! இரு பிள்ளைகள் உட்பட மூவர் காயம்!!

அங் மோ கியோவில் விபத்து!! இரு பிள்ளைகள் உட்பட மூவர் காயம்!! சிங்கப்பூர் : அங் மோ கியோ பகுதியில் நடந்த கார் விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட மூன்று பேர் காயமடைந்துள்ளனர். விபத்தில் சமந்தப்பட்ட இரு கார் ஓட்டுநர்களும் விசாரணைக்கு ஒத்துழைத்து வருவதாக காவல்துறை கூறியது. அங் மோ கியோ அவென்யூ 8, அங் மோ கியோ சென்ட்ரல் 2 சாலை சந்திப்பில் மே 9 ஆம் தேதி (நேற்று) மாலை 7.30 மணியளவில் நடந்ததாக

அங் மோ கியோவில் விபத்து!! இரு பிள்ளைகள் உட்பட மூவர் காயம்!! Read More »

அமேசானில் 8 வயது சிறுவன் ஆர்டர் செய்த பொருளைக் கண்டு அதிர்ச்சியடைந்த தாய்…!!!

அமேசானில் 8 வயது சிறுவன் ஆர்டர் செய்த பொருளைக் கண்டு அதிர்ச்சியடைந்த தாய்…!!! அமெரிக்காவின் கெண்ட்டக்கி மாகாணத்தைச் சேர்ந்த ஒரு பெண், தனது வீட்டு வாசலுக்கு வெளியே லாலிபாப் பெட்டிகள் குவிந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அவை அனைத்தும் தனது மகன் வாங்கிய மிட்டாய்கள் என்பதை பிறகுதான் கண்டுபிடித்தார். 8 வயது சிறுவன் தனது தாயின் செல்போனைப் பயன்படுத்தி அமேசானில் இருந்து லாலிபாப்களை வாங்கியுள்ளான். 22 பெட்டிகளில் சுமார் 70,000 குச்சிமிட்டாய்கள் இருந்தன. பள்ளியில் நடைபெற உள்ள

அமேசானில் 8 வயது சிறுவன் ஆர்டர் செய்த பொருளைக் கண்டு அதிர்ச்சியடைந்த தாய்…!!! Read More »