worldnews

இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டன்சி குறித்து பிசிசிஐ எடுக்கப் போகும் முடிவு தான் என்ன…???

இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டன்சி குறித்து பிசிசிஐ எடுக்கப் போகும் முடிவு தான் என்ன…??? இந்திய டெஸ்ட் அணியில் ஒரு பெரிய மாற்றம் நடக்க உள்ளது. இந்திய அணியின் கேப்டனாகவும், துணை கேப்டனாகவும் இரண்டு இளம் வீரர்கள் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரோகித் சர்மா இந்திய டெஸ்ட் அணியில் இருந்து விலகி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.விராட் கோலியும் தனது ஓய்வு அறிவிப்பை பிசிசிஐக்கு தெரிவித்துள்ளார். இது ஒருபுறம் இருக்க, இந்தியா […]

இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டன்சி குறித்து பிசிசிஐ எடுக்கப் போகும் முடிவு தான் என்ன…??? Read More »

வருமானத்தில் பின்தங்கிய 5000 குடும்பங்களுக்கு உதவும் அறக்கட்டளை நிறுவனம்…!!!!

வருமானத்தில் பின்தங்கிய 5000 குடும்பங்களுக்கு உதவும் அறக்கட்டளை நிறுவனம்…!!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரின் 60வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், ரஹ்மத்தன் லில் ஆலமின் அறக்கட்டளை ‘அனைவருக்கும் சிறந்த வாழ்க்கை 2025’ என்ற முயற்சியைச் செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டம் வருமானத்தில் பின்தங்கிய 5,000 குடும்பங்களுக்கு $60 மதிப்புள்ள சூப்பர் மார்க்கெட் வவுச்சர்களை வழங்கும். இது மாதிரியான நடவடிக்கைகள் நாட்டின் தாராள மனப்பான்மையையும் ஒன்றிணைக்கும் தன்மையையும் வெளிப்படுத்துவதாக அறக்கட்டளை வெள்ளிக்கிழமை (மே 9) வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. 2021 முதல்

வருமானத்தில் பின்தங்கிய 5000 குடும்பங்களுக்கு உதவும் அறக்கட்டளை நிறுவனம்…!!!! Read More »

ஜப்பானின் கழிப்பறை புகைப்படங்களுக்காக பெண்ணிற்கு கிடைத்த உலக விருது…!!!

ஜப்பானின் கழிப்பறை புகைப்படங்களுக்காக பெண்ணிற்கு கிடைத்த உலக விருது…!!! ஜப்பானிய தலைநகர் தோக்கியோவில் உள்ள சில பொது கழிப்பறைகளை கலைஞர் உலானா சுவிட்டுச்சா புகைப்படம் எடுத்தார். இதற்காக அவருக்கு Sony World Photography Awards போட்டியில் விருது கிடைத்துள்ளது. கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு பிரிவில் கழிப்பறைகளின் 17 படங்களை அவர் சமர்ப்பித்தார். அவர் சமர்ப்பித்த கழிப்பறைகளின் புகைப்படங்கள் அனைத்தும் சாதாரண கழிப்பறையின் புகைப்படம் அல்ல… தோக்கியோவின் மறுவடிவமைப்பின் ஒரு பகுதியாக கழிப்பறைகள் 2018 மற்றும் 2023 க்கு

ஜப்பானின் கழிப்பறை புகைப்படங்களுக்காக பெண்ணிற்கு கிடைத்த உலக விருது…!!! Read More »

ராபர்ட்சன் கீ பகுதியில் நீர்நாயால் தாக்கப்பட்ட பெண்…!!

ராபர்ட்சன் கீ பகுதியில் ஒரு பெண்ணை நீர்நாய் கடித்துள்ளது. இந்தச் சம்பவம் நேற்று(மார்ச் 11) சிங்கப்பூர் ஆற்றோரத்தில் நடந்ததாக தேசிய பூங்காக்கள் கழகம் தெரிவித்துள்ளது.நீர்நாய் பாதுகாப்புக் குழுவான ஓட்டர் பணிக்குழு, அந்தப் பெண்ணுக்கு உதவியதாகக் கூறியது.பெண்ணின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாகக் குழு கூறியது. தாய்லாந்தில் இறுதிச்சடங்கு செய்பவருக்கு கிடைத்த வெகுமதி..!! ராபர்ட்சன் கீ பகுதியில் நீர்நாய்கள் பெரும்பாலும் தங்கள் குட்டிகளுடன் காணப்படுகின்றன.சம்பவம் நடந்த இடத்தைச் சுற்றி தற்போது தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் உள்ளே வராமல் இருக்க எச்சரிக்கை

ராபர்ட்சன் கீ பகுதியில் நீர்நாயால் தாக்கப்பட்ட பெண்…!! Read More »

சிங்கப்பூர் : சமையலறையில் ஏற்பட்ட தீ!!

சிங்கப்பூர் : சமையலறையில் ஏற்பட்ட தீ!! சிங்கப்பூரில் Keat Hong Close ,பிளாக் 802C இன் 11 ஆம் மாடியில் உள்ள வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. சமையலறையில் உள்ள அடுப்பு தீப்பிடித்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படையினர் 8 World ஊடகத்திடம் தெரிவித்தனர். தீயை அணைக்கும் போது எவருக்கும் காயம் ஏற்படவில்லை. தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பதை அதிகாரிகள் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்து ஏற்பட்ட தெம்பனிஸ் கட்டிடம்..!!! பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக

சிங்கப்பூர் : சமையலறையில் ஏற்பட்ட தீ!! Read More »

தாய்லாந்தில் இறுதிச்சடங்கு செய்பவருக்கு கிடைத்த வெகுமதி..!!

தாய்லாந்தில் இறுதிச்சடங்கு செய்பவருக்கு கிடைத்த வெகுமதி..!! தாய்லாந்தில் இறந்தவர்களின் சாம்பலில் கிடைத்த தங்கப் பற்களை உருக்கி தங்கக் கட்டிகளாக மாற்றியதன் மூலம் ஒருவர் இணையவாசிகளின் கவனத்தை பெற்றுள்ளார். நீண்ட காலமாக இறுதிச் சடங்குகளில் பணியாற்றி வரும் அவர், இறந்தவர்களின் சாம்பலில் தங்கப் பற்கள் எப்போதாவது கிடைக்கும் என்று கூறினார். பெரும்பாலும், குடும்பங்கள் அவற்றைத் திரும்பப்பெறாமல் இறுதிச் சடங்கு செய்பவர்களிடம் கொடுத்து விடுகின்றனர். சமீபத்தில், அவர் உள்ளூர் நகைக் கடைக்கு 10க்கும் மேற்பட்ட தங்கப் பற்களை எடுத்துச் சென்றார்.

தாய்லாந்தில் இறுதிச்சடங்கு செய்பவருக்கு கிடைத்த வெகுமதி..!! Read More »

ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்க வாய்ப்புள்ளதா..?? வெளியான முக்கிய தகவல்…!!!

ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்க வாய்ப்புள்ளதா..?? வெளியான முக்கிய தகவல்…!!! ஐபிஎல் 2025 போட்டிகள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தன.இந்நிலையில் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான அசாதாரணமான சூழ்நிலை காரணமாக கடந்த 8 ஆம் தேதி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் ரசிகர்கள் மீண்டும் எப்பொழுது ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் என்று கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் ஐபிஎல் போட்டி தொடர்பான முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்க வாய்ப்புள்ளதா..?? வெளியான முக்கிய தகவல்…!!! Read More »

156 மாணவர்களை கௌரவித்த இம்பார்ட் நிறுவனம்…!!!

சிங்கப்பூர்: தெலுக் ஆயூரில் உள்ள ‘கிளாஸ் டூம்’ என்ற சமூக மையத்தில் இம்பார்ட்டின் சமூக திட்டங்களில் பங்கேற்ற 156 இளைஞர்கள் கௌரவிக்கப்பட்டனர். கல்வியைத் தாண்டி இளைஞர்களின் சாதனைகளை அங்கீகரிப்பதே இதன் நோக்கம் என்று ‘இம்பார்ட்’ நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் நரசிம்மன் டிவாசிஹா மணி கூறினார். 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இம்பார்ட், பாதிக்கப்படக்கூடிய இளைஞர்களுக்கு உதவுகிறது. தீ விபத்து ஏற்பட்ட தெம்பனிஸ் கட்டிடம்..!!! பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக மூடல்…!!! இளைஞர்களுக்கு சமாளிக்கும் திறன்களைக் கற்பிக்க, தன்னார்வலர்களுடன்

156 மாணவர்களை கௌரவித்த இம்பார்ட் நிறுவனம்…!!! Read More »

தாய்மார்களை போற்றும் அன்னையர் தினம் எப்படி உருவானது…???

தாய்மார்களை போற்றும் அன்னையர் தினம் எப்படி உருவானது…??? அன்பு,அக்கறை,அரவணைப்பு,பாசம்,நேசம் தியாகம் என எல்லாவற்றையும் ஒரே இடத்தில் காண வேண்டும் என்றால் அது நம் தாயிடம் மட்டுமே உள்ளது. அப்படிப்பட்ட தாய்மையை போற்றும் வகையில் இன்று உலகம் முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. அன்னையர் தினம் எப்போது தொடங்கியது? ஐரோப்பிய வரலாற்றில் இடைக்காலத்தில் (5 முதல் 15 ஆம் நூற்றாண்டு வரை)பிறந்து, வளர்ந்த இடத்திலிருந்து வெளியேறிய மக்கள் தங்கள் தாய்மார்களைப் பார்க்கத் திரும்புவர். இந்த நிகழ்வு கிறிஸ்தவ பண்டிகையான

தாய்மார்களை போற்றும் அன்னையர் தினம் எப்படி உருவானது…??? Read More »

என்ன..!!!உகாண்டாவில் பெண்கள் ஆண்களை விட அதிகம் சம்பாதிக்கிறார்களா…??

என்ன..!!!உகாண்டாவில் பெண்கள் ஆண்களை விட அதிகம் சம்பாதிக்கிறார்களா…?? உகாண்டாவில் பெண்கள் ஆண்களை விட அதிகம் சம்பாதிக்கிறார்கள். எத்தியோப்பியாவிற்குப் பிறகு, ஆப்பிரிக்காவில் இரண்டாவது பெரிய காபி உற்பத்தியாளராக உகாண்டா உள்ளது. காபி உற்பத்தித் துறையில் பணிபுரியும் பெண்கள் தங்களின் கணவன்மார்களை விட அதிகம் சம்பாதிக்கிறார்கள். இதனால் பெண்கள் அவர்களின் நிதிச் சுமையை அவர்களே கையாள்கின்றனர். இந்தத் தொழிலைப் பொறுத்தவரை காபி விதைகளை பயிரிட்டு அறுவடை செய்து, அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும்போது மட்டுமே ஆண்கள் தலையிடுவார்கள். ஆனால் இப்போது

என்ன..!!!உகாண்டாவில் பெண்கள் ஆண்களை விட அதிகம் சம்பாதிக்கிறார்களா…?? Read More »