worldnews

ஆட்குறைப்புச் செய்யும் google நிறுவனம்..!!!!200 பேர் பணிநீக்கம்..!!!

ஆட்குறைப்புச் செய்யும் google நிறுவனம்..!!!!200 பேர் பணிநீக்கம்..!!! கூகுள் நிறுவனம் அதிரடியாக சுமார் 200 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. பல்வேறு பிரிவுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்கவும் இந்த மாற்றங்களைச் செய்வதாக கூகுள் தெரிவித்துள்ளது. AI மற்றும் தரவு மைய முதலீட்டை நோக்கிய பரந்த பெரிய தொழில்நுட்ப மாற்றத்தின் மத்தியில், இந்த நடவடிக்கை அதன் தளப் பிரிவில் முந்தைய பணிநீக்கங்கள் மற்றும் முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களால் தொழில்துறை அளவிலான பணியாளர் குறைப்புகளைத் தொடர்ந்து […]

ஆட்குறைப்புச் செய்யும் google நிறுவனம்..!!!!200 பேர் பணிநீக்கம்..!!! Read More »

போதை பொருள் உட்கொண்டு அடிதடியில் ஈடுபட்ட இருவர் கைது..!!!

போதை பொருள் உட்கொண்டு அடிதடியில் ஈடுபட்ட இருவர் கைது..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் ஒருவருக்கு கடுமையான காயத்தை ஏற்படுத்தியதாக 31 வயது ஆணும் 35 வயது பெண்ணும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் போதைப்பொருள் உட்கொண்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். நேற்று முன்தினம் சமூக ஊடகங்களில் வெளியான இந்த சம்பவம் குறித்த காணொளி குறித்து தங்களுக்கு தகவல் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அடையாளம் தெரியாத பொருட்கள் அடங்கிய பிளாஸ்டிக் பையை ஒருவர் மற்றொரு நபரிடம் கொடுப்பதை வீடியோ

போதை பொருள் உட்கொண்டு அடிதடியில் ஈடுபட்ட இருவர் கைது..!!! Read More »

மேலும் 2 புதிய நீர்மூழ்கி கப்பல்களை பெறும் சிங்கப்பூர் கடற்படை!!

மேலும் 2 புதிய நீர்மூழ்கி கப்பல்களை பெறும் சிங்கப்பூர் கடற்படை!! சிங்கப்பூர் கடற்படை மேலும் இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்களைப் பெற உள்ளது.அந்த இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்கள் 2034 ஆம் ஆண்டில் சிங்கப்பூரை வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த அறிவிப்பை மார்ச் மாதம் அப்போதிருந்த தற்காப்பு அமைச்சர் Ng Eng Hen அறிவித்திருந்தார். தற்போது சிங்கப்பூர் கடற்படை 4 நீர்முழ்கிக் கப்பல்களை வைத்துள்ளது.அதில் முதல் இரு நீர்முழ்கிக் கப்பல்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் இயங்கி

மேலும் 2 புதிய நீர்மூழ்கி கப்பல்களை பெறும் சிங்கப்பூர் கடற்படை!! Read More »

SIA, Scoot விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியை தவிர்க்கின்றன!!

SIA, Scoot விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியை தவிர்க்கின்றன!! சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ,Scoot விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியை தவிர்க்கின்றன.சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் ,Scoot விமானங்கள் மாற்று வழிகளை பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக பயண நேரம் சற்று கூடலாம் என்று CNA செய்தித்தளத்திடம் சிங்கப்பூர் ஏர்லைன்ன் பேச்சாளர் தெரிவித்தார். பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல்!! விமானங்கள் ரத்து!! தேவைப்பட்டால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு வேறு விமானங்களில் செல்ல ஏற்பாடு செய்து தரப்படும் என்று பேச்சாளர் கூறினார். இந்தியா – பாகிஸ்தான் இடையே

SIA, Scoot விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியை தவிர்க்கின்றன!! Read More »

சிங்கப்பூரில் அலுவலகத்தை திறக்கவுள்ள கேட்ஸ் நிறுவனம்..!!

சிங்கப்பூரில் அலுவலகத்தை திறக்கவுள்ள கேட்ஸ் நிறுவனம்..!! உலகின் தனியார் தொண்டு நிறுவனங்களில் ஒன்றான கேட்ஸ் அறக்கட்டளை சிங்கப்பூரில் ஒரு அலுவலகத்தைத் திறக்கும் என்று அதன் தலைவரும் அறங்காவலருமான பில் கேட்ஸ் திங்கள்கிழமை (மே 5) தெரிவித்தார். கேட்ஸ் அறக்கட்டளையானது, அறிவியலை அணுகவும், மனிதநேய சமூகத்துடன் ஒத்துழைக்கவும், இங்கு மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிக்காகவும் ஒரு அலுவலகத்தை நிறுவுகிறது,” என்று மைக்ரோசாப்ட் சாஃப்ட்வேர் நிறுவனத்தின் அதிபரும் இணை நிறுவனருமான திரு.கேட்ஸ் கூறினார். சிங்கப்பூரில் அறக்கட்டளையின் திறப்பு தென்கிழக்கு ஆசியா முழுவதும் உள்ள

சிங்கப்பூரில் அலுவலகத்தை திறக்கவுள்ள கேட்ஸ் நிறுவனம்..!! Read More »

ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்களால் நீங்கள்…??? அப்போ கண்டிப்பா இதை தெரிஞ்சுக்கோங்க…!!!

ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்களால் நீங்கள்…??? அப்போ கண்டிப்பா இதை தெரிஞ்சுக்கோங்க…!!! ஆஸ்துமா மூச்சுக்குழாய் சுருங்குவதால் ஏற்படுகிறது. இது நுரையீரலை பாதிக்கும் ஒரு நோயாகும். இந்த ஆஸ்துமா சிலருக்கு நாள்பட்ட ஆஸ்துமாவாகவும் ,சிலருக்கு ஒவ்வாமையினால் ஏற்படக் கூடியதாகவும் இருக்கிறது. ஆனால் சிலருக்கு மரபியல் ரீதியாக இருக்கிறது.ஆஸ்துமா என்பது சுவாச மண்டலத்தில் உருவாகும் ஒரு நோயாகும். பெண்களை விட ஆண்கள் பெரும்பாலும் ஆஸ்துமாவால் பாதிக்கப்படுகின்றனர். ஆஸ்துமா பாதிக்கப்பட்டவர்கள் சில உணவுக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் பிரச்சனையைத் தீர்க்கலாம். ஆஸ்துமா நோயாளிகள்

ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்களால் நீங்கள்…??? அப்போ கண்டிப்பா இதை தெரிஞ்சுக்கோங்க…!!! Read More »

ஊழியரின் மரண வழக்கு..!!! SMRT நிறுவனத்திற்கு $240,000 அபராதம் விதித்த நீதிமன்றம்..!!!

ஊழியரின் மரண வழக்கு..!!! SMRT நிறுவனத்திற்கு $240,000 அபராதம் விதித்த நீதிமன்றம்..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் SMRT நிறுவனத்தின் ஊழியர் உயிரிழந்ததை அடுத்து அந்த நிறுவனத்திற்கு $240,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தானது மார்ச் 23, 2020 அன்று பிஷன் கிடங்கில் ஏற்பட்டது. இதில் 30 வயதான முகம்மது அஃபிக் செனாவி என்பவர் உயிரிழந்துள்ளார். பணியிடங்களில் முறையான பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படாததால் விபத்து ஏற்பட்டதாக SMRT ஒப்புக்கொண்டது. வாட்டர் பிரஷர் மெஷினில் இருந்து ஒரு கம்பி அறுந்து வந்து திரு

ஊழியரின் மரண வழக்கு..!!! SMRT நிறுவனத்திற்கு $240,000 அபராதம் விதித்த நீதிமன்றம்..!!! Read More »

பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல்!! விமானங்கள் ரத்து!!

பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல்!! விமானங்கள் ரத்து!! பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் மீது இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளது.9 இடங்களைக் குறி வைத்து தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் என்று இந்தியா பெயரிட்டுள்ளது.இதைத் தொடர்ந்து ஸ்ரீநகர் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.பல விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரவு முழுவதும் கவனித்து வந்ததாக உள்ளூர் தகவல்கள் தெரிவித்துள்ளன. பாகிஸ்தான் வெளியை Air India,IndiGo,Korean Air,Thai

பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல்!! விமானங்கள் ரத்து!! Read More »

அதிர்ச்சி…!!! ஒரு கோடி ரூபாய் கேட்டு முகமது ஷமிக்கு வந்த கொலை மிரட்டல்…!!!

அதிர்ச்சி…!!! ஒரு கோடி ரூபாய் கேட்டு முகமது ஷமிக்கு வந்த கொலை மிரட்டல்…!!! இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து முகமது ஷமியின் சகோதரர் ஹசீப் உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்திலுள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.ராஜ்புத் சிந்தார் என்பவர் இந்த மிரட்டல் மின்னஞ்சலை அனுப்பியுள்ளார். தற்போது முகமது ஷமி 2025

அதிர்ச்சி…!!! ஒரு கோடி ரூபாய் கேட்டு முகமது ஷமிக்கு வந்த கொலை மிரட்டல்…!!! Read More »

முதலையை சிலை என்று நினைத்து அருகில் சென்ற வாலிபருக்கு நடந்த விபரீதம்..!!!

முதலையை சிலை என்று நினைத்து அருகில் சென்ற வாலிபருக்கு நடந்த விபரீதம்..!!! பிலிப்பைன்ஸில் உள்ள மிருகக்காட்சிசாலையில் சுற்றுலா பயணி ஒருவர் முதலையிடம் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதலையை சிலை என்று நினைத்த 29 வயது சுற்றுலாப் பயணி புகைப்படம் எடுப்பதற்காக அப்பகுதிக்குள் நுழைந்தார். அப்போது லாலே என்ற பெண் முதலை அவரது கையை கவ்விய போது பார்வையாளர்கள் அலறத் தொடங்கினர். இதனால் அதிர்ச்சியடைந்த சுற்றுலா பயணி உதவி கேட்டு அழைத்தார். அதைப் பார்த்த மிருகக்காட்சிசாலையின் ஊழியர்

முதலையை சிலை என்று நினைத்து அருகில் சென்ற வாலிபருக்கு நடந்த விபரீதம்..!!! Read More »