அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்தும் நடவடிக்கை தீவிரம்..!!
அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்தும் நடவடிக்கை தீவிரம்..!! அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 131 மத்திய ஆசிய குடியேறிகள் உஸ்பெகிஸ்தானுக்கு நாடு கடத்தப்படுவதாக அமெரிக்க உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடுகடத்தப்பட்டவர்கள் உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் கஜகஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று அமைச்சகம் புதன்கிழமை (ஏப்ரல் 30) தெரிவித்தது. அவர்கள் புதன்கிழமை அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டதாகக் கூறியது. அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள மில்லியன் கணக்கான குடியேறிகளை நாடு கடத்துவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்ததையடுத்து இந்த […]
அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்தும் நடவடிக்கை தீவிரம்..!! Read More »