worldnews

அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்தும் நடவடிக்கை தீவிரம்..!!

அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்தும் நடவடிக்கை தீவிரம்..!! அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 131 மத்திய ஆசிய குடியேறிகள் உஸ்பெகிஸ்தானுக்கு நாடு கடத்தப்படுவதாக அமெரிக்க உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடுகடத்தப்பட்டவர்கள் உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் கஜகஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று அமைச்சகம் புதன்கிழமை (ஏப்ரல் 30) ​​தெரிவித்தது. அவர்கள் புதன்கிழமை அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டதாகக் கூறியது. அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள மில்லியன் கணக்கான குடியேறிகளை நாடு கடத்துவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்ததையடுத்து இந்த […]

அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்தும் நடவடிக்கை தீவிரம்..!! Read More »

அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த ஓவியத்தை சேதப்படுத்திய குழந்தை..!!!

அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த ஓவியத்தை சேதப்படுத்திய குழந்தை..!!! நெதர்லாந்தின் அருங்காட்சியகத்தில் இருந்த 50 மில்லியன் யூரோக்கள் மதிப்புள்ள ஓவியத்தை ஒரு குழந்தை சேதப்படுத்தியுள்ளது. அமெரிக்க கலைஞர் மார்க் ரோத்கோவின் இந்த கலைப்படைப்பு, போயிஜ்மான்ஸ் வான் பியூனிங்கன் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்தது. “Grey, Orange on Maroon, No. 8” என்ற அந்த ஓவியத்தில் சிறிய கீறல்கள் இருந்ததாக கூறப்படுகிறது. அதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அருங்காட்சியகம் தெரிவித்தது. சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு!! 1960 ஆம்

அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த ஓவியத்தை சேதப்படுத்திய குழந்தை..!!! Read More »

இறந்த தன் மகனின் காதலியையே திருமணம் செய்து கொண்ட தந்தை..!!!

இறந்த தன் மகனின் காதலியையே திருமணம் செய்து கொண்ட தந்தை..!!! சீனாவைச் சேர்ந்த 86 வயது முதியவர் ஒருவர் இறந்த தனது மகனின் மனைவியை திருமணம் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரது மகள்,வீட்டில் உள்ள பொருட்களை உடைத்துள்ளார். அந்த முதியவரின் மனைவி 2022 இல் காலமானார். பின்னர் கடந்த ஆண்டு, அவரது மகன் 53 வயது காதலி வாங்கை தனது வீட்டிற்கு அழைத்து வந்தார். அவர்கள் மூவரும் ஒன்றாக வசித்து வந்தனர். வாங் முதியவரையும் அவரது மகனையும்

இறந்த தன் மகனின் காதலியையே திருமணம் செய்து கொண்ட தந்தை..!!! Read More »

ஆசிரியரைப் பேனாக்கத்தியால் தாக்கிய மாணவன்!!

ஆசிரியரை ஆசிரியரைப் பேனாக்கத்தியால் தாக்கிய மாணவன்!! சிங்கப்பூர் : பார்ட்லி உயர்நிலைப் பள்ளி மாணவரைக் காவல்துறை கைது செய்துள்ளது.ஆசிரியரைப் பேனாக்கத்தியால் தாக்கியதற்காக கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டது. அந்த ஆசிரியரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அவர் சிகிச்சை பெற்று திரும்பியதாகவும், மருத்துவ விடுப்பில் அவர் இருப்பதாகவும் பள்ளியின் தலைமை முதல்வர் Britta Seet கூறினார். ஆசிரியர் குணமடைந்து வருவதாக கூறினார். மேலும் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அந்த மாணவர் அவரின் பெற்றோர் ஆகியோருடன் தொடர்பில் இருப்பதாகவும்

ஆசிரியரைப் பேனாக்கத்தியால் தாக்கிய மாணவன்!! Read More »