worldnews

சிங்கப்பூருக்குள் நுழைய தடை!! அந்த நபர் செய்த செயல்?! என்னவென்று தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்…..

சிங்கப்பூருக்குள் நுழைய தடை!! அந்த நபர் செய்த செயல்?! என்னவென்று தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்….. குடிநுழைவு சோதனைச் சாவடிகள் ஆணையத்தின் அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க முயற்சி செய்ததாக சந்தேகிக்கப்படும் சீனாவைச் சேர்ந்த Du Bochuan மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இந்த தகவலை லஞ்ச ஊழல் புலனாய்வு பிரிவு(CPIB) இன்று(ஜூன் 26) வெளியிட்டது. இந்த மாதம் 6 ஆம் தேதி டூ சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.அவருக்கு தடை விதிக்கப்பட்டபோது அவர் Seah Zhen Hui […]

சிங்கப்பூருக்குள் நுழைய தடை!! அந்த நபர் செய்த செயல்?! என்னவென்று தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்….. Read More »

பாட்டிலில் பூனைக்குட்டியை அடைத்து சித்ரவதை செய்த சம்பவம்!!

பாட்டிலில் பூனைக்குட்டியை அடைத்து சித்ரவதை செய்த சம்பவம்!! துவாஸில் ஒரு கட்டுமான ஊழியர் ஒரு பூனைக் குட்டியை ப்ளாஸ்டிக் பாட்டிலில் அடைத்து மீண்டும் மீண்டும் உருட்டி துன்புறுத்திய சம்பவம் குறித்து தேசிய பூங்கா வாரியம் புகார் ஒன்றை பெற்றுள்ளதை அது உறுதிப்படுத்தியது.தற்போது விசாரித்து வருவதாகவும் தெரிவித்தது. மார்ச் 26 ஆம் தேதி அன்று இரவு 9.45மணி முதல் இரவு 10.30 மணி வரை ஒரு ஊழியர் பூனைக் குட்டியை ஒரு ப்ளாஸ்டிக் பாட்டிலில் அடைத்து மீண்டும் மீண்டும்

பாட்டிலில் பூனைக்குட்டியை அடைத்து சித்ரவதை செய்த சம்பவம்!! Read More »

சிங்கப்பூர் இந்த வருடம் உற்பத்தித் துறையில் ஏற்றம் கண்டுள்ளதா???

சிங்கப்பூர் இந்த வருடம் உற்பத்தித் துறையில் ஏற்றம் கண்டுள்ளதா??? சிங்கப்பூர்:சிங்கப்பூரில் கடந்த மாதம் உற்பத்தி மதிப்பு ஆண்டுக்கு ஆண்டு 3.9% அதிகரித்துள்ளது. இது முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது குறுகிய வளர்ச்சி விகிதமாகும். பொருளாதார மேம்பாட்டு வாரியத்தால் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, உயிரி மருந்துத் துறையைத் தவிர்த்து, உற்பத்தி மதிப்பு கடந்த மாதம் 4.9% அதிகரித்துள்ளது. பொது உற்பத்தித் துறையில் நிபுணர்களின் கூற்றுப்படி, கிட்டத்தட்ட அனைத்துத் துறைகளும் வளர்ச்சியடைந்துள்ளது. அவற்றில், போக்குவரத்து பொறியியல் துறை சிறப்பாகச் செயல்பட்டது. அது ஆண்டுக்கு

சிங்கப்பூர் இந்த வருடம் உற்பத்தித் துறையில் ஏற்றம் கண்டுள்ளதா??? Read More »

மது போதையில் மோட்டார் சைக்கிளை ஓட்டிய இளைஞர்!! என்ன நடந்தது? தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்….

மது போதையில் மோட்டார் சைக்கிளை ஓட்டிய இளைஞர்!! என்ன நடந்தது? தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்…. சிங்கப்பூரில் புக்கிட் திமா விரைவுச்சாலையில்(BKE) மது போதையில் வாகனத்தை ஓட்டி ஒரு காருடன் மோதி விபத்தை ஏற்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் 28 வயதுடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை காவல்துறை கைது செய்தது. அந்த இளைஞர் காயமடைந்திருந்ததால் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். இந்த விபத்து ஜூன் 25 ஆம் தேதி(நேற்று) மாலை 7.15 மணியளவில் புக்கிட் திமா விரைவுச்சாலையில்,உட்லண்ட்ஸ் நோக்கி மண்டாய் சாலை

மது போதையில் மோட்டார் சைக்கிளை ஓட்டிய இளைஞர்!! என்ன நடந்தது? தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்…. Read More »

நீதிமன்றத்தில் இன்று 39 பேர் மீது குற்றச்சாட்டு!! அவர்கள் மீது சுமத்தப்படும் குற்றம் என்ன?

நீதிமன்றத்தில் இன்று 39 பேர் மீது குற்றச்சாட்டு!! அவர்கள் மீது சுமத்தப்படும் குற்றம் என்ன? சிங்கப்பூரில் மது போதையில் வாகனம் ஓட்டியதாக சந்தேகிக்கப்படும் 39 பேர் மீது ஜூலை 26 ஆம் தேதி (இன்று) நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தப்படும். 35 ஆண்கள் மற்றும் நான்கு பெண்கள் என்று காவல்துறை காவல்துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது. இவ்வாண்டு மார்ச் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையே போக்குவரத்து காவல்துறை நடத்திய சோதனையில் பிடிபட்டனர். CLICK HERE 👉👉 15 மணி நேரம்

நீதிமன்றத்தில் இன்று 39 பேர் மீது குற்றச்சாட்டு!! அவர்கள் மீது சுமத்தப்படும் குற்றம் என்ன? Read More »

சிங்கப்பூரில் நான்கு பேருக்கு சிறை!! என்ன காரணம்? அப்படி என்ன செய்தார்கள்!! தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்…..

சிங்கப்பூரில் நான்கு பேருக்கு சிறை!! என்ன காரணம்? அப்படி என்ன செய்தார்கள்!! தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்….. சிங்கப்பூரில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் இவ்வாண்டு பிப்ரவரி மாதம் வரை வேலையிட விபத்துகள் தொடர்பாக வேலையிடப் பாதுகாப்பு மற்றும் சுகாதார சட்டத்தை மீறியதற்காக 4 பேருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நான்கு பேருக்கும் நான்கு மாதங்கள் இரண்டு வாரங்கள் முதல் ஏழு மாதங்கள் இரண்டு வாரங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.இந்த தகவல் மனிதவள அமைச்சகம் வெளியிட்டுள்ள

சிங்கப்பூரில் நான்கு பேருக்கு சிறை!! என்ன காரணம்? அப்படி என்ன செய்தார்கள்!! தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்….. Read More »

அடுத்த சில மாதங்களில் பொங்கோல் வட்டாரத்தில்…..தெரிந்து கொள்ள இப்பதிவை முழுமையாக படியுங்கள்….

அடுத்த சில மாதங்களில் பொங்கோல் வட்டாரத்தில்…..தெரிந்து கொள்ள இப்பதிவை முழுமையாக படியுங்கள்…. அடுத்த சில மாதங்களில் பொங்கோல் பகுதியில் புதிய பேருந்துச் சேவை எண் 104 அறிமுகம் காண உள்ளது.இது குறித்து பொங்கோல் வெஸ்ட் தனித்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுன் ஷுவெலிங் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பொங்கோலிருந்து பயணம் செய்பவர்களுக்கு கூடுதலான தேர்வுகள் இருக்கும்.புதிய பேருந்து சேவை குறித்த கூடுதல் விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று ஷுவெலிங் கூறினார். “இந்த புதிய பேருந்து சேவை பொங்கோல் குடியிருப்பாளர்கள்

அடுத்த சில மாதங்களில் பொங்கோல் வட்டாரத்தில்…..தெரிந்து கொள்ள இப்பதிவை முழுமையாக படியுங்கள்…. Read More »

டெங்கு பாதிப்புகள் குறித்த நிலவரம்!! எங்கு? தெரிந்து கொள்ள இப்பதிவை முழுமையாக படியுங்கள்….

டெங்கு பாதிப்புகள் குறித்த நிலவரம்!! எங்கு? தெரிந்து கொள்ள இப்பதிவை முழுமையாக படியுங்கள்…. சிங்கப்பூரில் கடந்த சனிக்கிழமை நிலவரப்படி 106 டெங்கு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கடந்த 3 வாரங்களில் முதல்முறையாக டெங்கு பாதிப்புகள் குறைந்துள்ளது. இந்த ஆண்டு இதுவரை மொத்தம் 2496 டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக தேசியச் சுற்றுப்புற அமைப்பு தெரிவித்தது. APPLY NOW CLICK HERE 👉👉 சிங்கப்பூரில் STUDENT PASS இல் வேலை வாய்ப்பு!! சிங்கப்பூரில் இதுவரை மொத்தம் 8 பேருக்கு ஜிகா வைரஸ்

டெங்கு பாதிப்புகள் குறித்த நிலவரம்!! எங்கு? தெரிந்து கொள்ள இப்பதிவை முழுமையாக படியுங்கள்…. Read More »

அறிவியலின் ஆச்சரியத்தால் மாணவருக்கு நேர்ந்த அதிர்ச்சி…!!!

அறிவியலின் ஆச்சரியத்தால் மாணவருக்கு நேர்ந்த அதிர்ச்சி…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் வீட்டுப்பாடம் செய்ததற்காக தனக்கு மதிப்பெண் வழங்கப்படவில்லை என்று ஒரு பல்கலைக்கழக மாணவர் கூறியுள்ளார். நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அவர், அவ்வாறு செய்த மற்ற மாணவர்களும் இதேபோல் தண்டிக்கப்பட்டனர் என்று ஒரு சமூக வலைப்பதிவில் குறிப்பிட்டார். மாணவர்கள் வீட்டுப்பாடம் செய்ய செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் போக்கு இப்போது சர்வசாதாரணமாகிவிட்டது என்று அவர் கூறினார். இதுபோன்ற நடைமுறைகளுக்கு எதிராக பள்ளி நிர்வாகங்கள் கடுமையான விதிகளை அமல்படுத்தினாலும்,

அறிவியலின் ஆச்சரியத்தால் மாணவருக்கு நேர்ந்த அதிர்ச்சி…!!! Read More »

சிங்கப்பூரில் பொதுவெளியில் ஒரு உடல் கண்டடுப்பு!! மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்!

சிங்கப்பூரில் பொதுவெளியில் ஒரு உடல் கண்டடுப்பு!! மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்! சிங்கப்பூர்:நோவெனா பிளாசாவுக்கு வெளியே இன்று (24.06.25) காலை ஒரு உடல் கண்டெடுக்கப்பட்டது. மேலும் இது தொடர்பான விவரம் இன்னும் வெளியாகவில்லை. இன்று காலை நடைபெற்ற இச்சம்பவம் குறித்த புகைப்படம் ஒன்றை சியாவோஹோங்ஷு பயனர் ஒருவர் இணையத்தில் வெளியிட்டார். அதில் யுனைடெட் சதுக்கத்திற்கு வெளியே போலீஸ் கார்கள் மற்றும் அதிகாரிகள் நிற்பதை காணலாம். அந்த புகைப்படத்தில் சில பகுதிகள் தடுக்கப்பட்டு

சிங்கப்பூரில் பொதுவெளியில் ஒரு உடல் கண்டடுப்பு!! மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்! Read More »