worldnews

சிங்கப்பூர் இளைஞர்களிடையே ஆயுதம் வைத்திருக்கும் போக்கு அதிகரிக்கிறதா…???

சிங்கப்பூர் இளைஞர்களிடையே ஆயுதம் வைத்திருக்கும் போக்கு அதிகரிக்கிறதா…??? சிங்கப்பூர்:சிங்கப்பூர் இளைஞர்களிடையே துப்பாக்கிகளை ஒரு அலங்காரப் பொருள் போல வைத்திருக்கும் போக்கு கடந்த 10 ஆண்டுகளில் அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். பொது இடங்களில் ஆயுதங்களுடன் சுற்றித் திரியும் இளைஞர்கள் கடுமையான வாக்குவாதங்களில் ஈடுபடும்போது அவற்றை காட்டி,அவர்களை அச்சுறுத்துவதாக ஆலோசகர்கள் தெரிவித்தனர். செரிட்டி இம்பார்ட் நிறுவனத்தின் திரு. நரசிம்மன் திவாசிஹா மணி கூறியதாவது, சில ஆயுதங்கள் பார்ப்பதற்கு அழகாக இருக்கும், இளைஞர்கள் அவற்றை வாங்கி பொது இடங்களுக்குச் சென்று மற்றவர்களுக்குக் […]

சிங்கப்பூர் இளைஞர்களிடையே ஆயுதம் வைத்திருக்கும் போக்கு அதிகரிக்கிறதா…??? Read More »

“When life gives you tangerines” கொரியன் ட்ராமாவில் நடித்த நடிகர் சிங்கப்பூருக்கு வருகிறார்? எப்போது? தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்…

“When life gives you tangerines” கொரியன் ட்ராமாவில் நடித்த நடிகர் சிங்கப்பூருக்கு வருகிறார்? எப்போது? தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்… “When life gives you tangerines” கொரியன் ட்ராமாவில் நடித்த நடிகர் சிங்கப்பூருக்கு வருகிறார்? எப்போது? தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்… சிங்கப்பூருக்கு சமீபத்தில் வந்த தென்கொரிய நடிகரான பார்க் போ-கமை சந்திக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்த ரசிகர்களுக்கு தற்போது நற்செய்தி….. “When life gives you tangerines” தொடரில் ஹீரோவாக

“When life gives you tangerines” கொரியன் ட்ராமாவில் நடித்த நடிகர் சிங்கப்பூருக்கு வருகிறார்? எப்போது? தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்… Read More »

சிங்கப்பூரில் 6 பயண நிறுவனங்களின் உரிமம் ரத்து…!!

சிங்கப்பூரில் 6 பயண நிறுவனங்களின் உரிமம் ரத்து…!! சிங்கப்பூர்:சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கைகள் அல்லது வருடாந்திர வணிக மேலோட்ட அறிக்கைகளை சமர்ப்பிக்கத் தவறியதற்காக 6 உள்ளூர் பயண நிறுவனங்களின் உரிமங்களை ரத்து செய்துள்ளது. ரத்து செய்யப்பட்ட பயண நிறுவனங்கள்: 👉 ஜெமினி டிராவல் அண்ட் டூர்ஸ் இன்டர்சிஸ்👉 எஸ்ஜிவான்கா👉 VS டிராவல்👉 விஸ்ஃபேர் டிராவல் 👉 ஜெய்ன் டிராவல்ஸ். அவற்றில், VS Travel நிறுவனம் அதன் உரிம விதிமுறைகளின்படி குறைந்தபட்சம் S$17958.20 நிகர

சிங்கப்பூரில் 6 பயண நிறுவனங்களின் உரிமம் ரத்து…!! Read More »

ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு இவ்வளவு மோசமான நிலைமையா!! என்னவென்று தெரிந்து கொள்ள பதிவை முழுவதும் படியுங்கள்!!

ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு இவ்வளவு மோசமான நிலைமையா!! என்னவென்று தெரிந்து கொள்ள பதிவை முழுவதும் படியுங்கள்!! ஏர் இந்தியா விமானம் கடந்த ஜூன் 12ஆம் தேதி அகமதாபாத்தில் விபத்துக்குள்ளானதை தொடர்ந்து அந் நிறுவனத்தின் உள்நாட்டு சர்வதேச விமானத்தின் முன்பதிவு 20% ஆகவும் உள்நாட்டு வழித்தடங்களில் டிக்கெட் முன்பதிவு 10 முதல் 12 சதவீதமாகவும் சர்வதேச வழித்தடங்களில் டிக்கெட் முன்பதிவு 12 முதல் 22 சதவீதமாகவும் குறைந்துள்ளது. சிங்கப்பூரில் NTS PERMIT இல் வேலை வாய்ப்பு!! இதன்

ஏர் இந்தியா விமான நிறுவனத்திற்கு இவ்வளவு மோசமான நிலைமையா!! என்னவென்று தெரிந்து கொள்ள பதிவை முழுவதும் படியுங்கள்!! Read More »

சிங்கப்பூரில் Basic Military Training Centre இல் ஏற்பட்ட தீ விபத்து!! எவருக்கும் காயமா?

சிங்கப்பூரில் Basic Military Training Centre இல் ஏற்பட்ட தீ விபத்து!! எவருக்கும் காயமா? சிங்கப்பூரின் புலாவ் டெகோங்கில் உள்ள அடிப்படை இராணுவ பயிற்சி மையத்தில் (BMTC) உள்ள ஒரு தங்கும் விடுதியில் தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. ஜூன் 20 ஆம் தேதி மதியம் ஆள் நடமாட்டம் இல்லாத ஒரு தங்கும் விடுதி கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தீ எச்சரிக்கை மதியம் 1.51 மணிக்கு ஒலித்ததாக

சிங்கப்பூரில் Basic Military Training Centre இல் ஏற்பட்ட தீ விபத்து!! எவருக்கும் காயமா? Read More »

First Covid-19 Death For This Year Reported

இவ்வாண்டின் முதல் கோவிட்-19 மரணம் பதிவாகியது எங்கே? என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படியுங்கள்!!

இவ்வாண்டின் முதல் கோவிட்-19 மரணம் பதிவாகியது எங்கே? என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படியுங்கள்!! First Covid-19 Death For This Year Reported   மலேசியாவில்கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.மலேசியாவில் கொரோனாவால் இந்த ஆண்டு முதல் மரணம் நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் எட்டாம் தேதிக்கும் 15ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் இந்த மரணம் நிகழ்ந்ததாக மலேசிய சுகாதார அமைச்சு தெரிவித்தது. 2024ல் கோவிட்-19 தொடர்புடைய 57 மரணங்கள் மலேசியாவில்

இவ்வாண்டின் முதல் கோவிட்-19 மரணம் பதிவாகியது எங்கே? என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படியுங்கள்!! Read More »

Update for foreign workers in Singapore

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான அப்டேட்!!

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான அப்டேட்!! Update for foreign workers in Singapore   சிங்கப்பூரில் பணிப்பெண்களுக்கு தட்டம்மைக்கு எதிராக எதிர்ப்பு சக்தி உள்ளதா என்பது பரிசோதிக்கப்படும் என்று மனிதவள அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதை நிரூபிக்க முடியாத முதலாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சகம் கூறியது. தட்டமைக்கு தடுப்பூசி சான்றிதழை வழங்கும் வரை அவர்களின் வேலை அனுமதிச் சலுகைகள் ரத்து செய்யப்படும். தட்டம்மைக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போட்டுகொள்ளதாக இளம் பிள்ளைகள் உள்ள வீட்டில் பணி

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான அப்டேட்!! Read More »

is drinking water free in singapore restaurants

சிங்கப்பூரில் உணவகங்களில் குடிநீர் இலவசமா அல்லது பணம் செலுத்த வேண்டுமா?

சிங்கப்பூரில் உணவகங்களில் குடிநீர் இலவசமா அல்லது பணம் செலுத்த வேண்டுமா? is drinking water free in singapore restaurants   இம்மாதம் 12ஆம் தேதி பாட்டாளி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்.ஜெரால்ட் கியாம் இது தொடர்பாக பேஸ்புக்கில் தெரிவித்தது என்னவென்றால். குடிநீரும் சர்க்கரை நிறைந்த பானங்களும் கிட்டத்தட்ட ஒரே விலையில் விற்கப்படுவதால் ஆரோக்கியமற்ற பானங்களை பலரும் தேர்வு செய்து வாங்கும் நிலை ஏற்படுவதாக அவர் குறிப்பிட்டார். நீடித்த நிலைத்தன்மை மற்றும் சுற்றுப்புற அமைச்சகம் உணவகங்களில் குடிநீர் விலைகளை

சிங்கப்பூரில் உணவகங்களில் குடிநீர் இலவசமா அல்லது பணம் செலுத்த வேண்டுமா? Read More »

a project to help enrich the future of youth

இளைஞர்களின் எதிர்காலத்தை வளமாக்க உதவும் திட்டம்..!!!

இளைஞர்களின் எதிர்காலத்தை வளமாக்க உதவும் திட்டம்..!!! a project to help enrich the future of youth சிங்கப்பூர்:சிங்கப்பூரில் KK பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை உள்ளூர் தனியார் நிறுவனமான ஜேம்ஸ் குக் பல்கலைக்கழகத்துடன் இணைந்து “Youth Connect Psychological Intervention Framework” என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது சமூகத்தில் 10 முதல் 19 வயது வரையிலான இளைஞர்களுக்கு உளவியல் ஆதரவை வழங்க உதவுகிறது. இது Temasek அறக்கட்டளையின் Youth Connect திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

இளைஞர்களின் எதிர்காலத்தை வளமாக்க உதவும் திட்டம்..!!! Read More »

அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ!! வீட்டில் இருந்தவர்களின் நிலைமை என்ன ஆனது? தெரிந்து கொள்ள முழுவதுமாக படியுங்கள்….

அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ!! வீட்டில் இருந்தவர்களின் நிலைமை என்ன ஆனது? தெரிந்து கொள்ள முழுவதுமாக படியுங்கள்…. சிங்கப்பூரில் ஹாலந்தில் உள்ள பிளாக் 5 இன் 23 வது மாடி வீட்டில் தீச்சம்பவம் ஏற்பட்டது. இச்சம்பவம் ஜூன் 19 ஆம் தேதி மாலை சுமார் 7.25 மணிக்கு தகவல் வந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது. தீயை அணைப்பதற்காக சம்பவ இடத்திற்கு தீயணைப்பாளர்கள் விரைந்தனர். அவர்கள் தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் இரு குழாய்களைப் பயன்படுத்தி தீயை அணைத்தனர்.

அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ!! வீட்டில் இருந்தவர்களின் நிலைமை என்ன ஆனது? தெரிந்து கொள்ள முழுவதுமாக படியுங்கள்…. Read More »