#worldnews

வரிவிதிப்பின் தடையை நீக்கிய டிரம்ப்…!!! அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!!!

வரிவிதிப்பின் தடையை நீக்கிய டிரம்ப்…!!! அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!!! அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பின் வரிகள் தற்காலிகமாக மீண்டும் நடைமுறைக்கு வந்துள்ளது. முன்னதாக, அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதிமன்றம் அவரது வரிகளை ரத்து செய்ய அவருக்கு 10 நாட்கள் அவகாசம் அளித்தது. டிரம்ப் நிர்வாகம் அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்தது. திரு. டிரம்ப் நிர்வாகம் சர்வதேச வர்த்தக நீதிமன்றத்தின் நீதிபதிகள், அவரது நிர்வாகம் மற்றும் அதிகாரத்தில் தலையிடுவதாகக் கூறியது. இது வர்த்தக நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட […]

வரிவிதிப்பின் தடையை நீக்கிய டிரம்ப்…!!! அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!!! Read More »

2025 ஐபிஎல் கோப்பையை வெல்வது இந்த அணிதான்..!!வாட்சன் கணிப்பு..!!!

2025 ஐபிஎல் கோப்பையை வெல்வது இந்த அணிதான்..!!வாட்சன் கணிப்பு..!!! ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் பிளே-ஆஃப் சுற்றில் பஞ்சாப், பெங்களூரு, குஜராத் மற்றும் மும்பை அணிகள் தகுதி பெற்றுள்ளன. இதையடுத்து, பிளே-ஆஃப் சுற்றில் யார் சிறப்பாக விளையாடி கோப்பையை வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நீண்ட காலமாக தோல்விகளையும், ஏளனங்களையும் சந்தித்து வரும் ஆர்சிபி, இந்த முறை முதல் முறையாக கோப்பையை வெல்லும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் ஐபிஎல் 2025 கோப்பையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

2025 ஐபிஎல் கோப்பையை வெல்வது இந்த அணிதான்..!!வாட்சன் கணிப்பு..!!! Read More »

பார்க்கிங்கில் நிறுத்தப்பட்ட காரால் நடந்த விபரீதம்..!! வைரலாகும் வீடியோ…!!!

பார்க்கிங்கில் நிறுத்தப்பட்ட காரால் நடந்த விபரீதம்..!! வைரலாகும் வீடியோ…!!! இந்தியாவின் கான்பூர் நகரில் குடியிருப்பாளர் ஒருவர் தனது அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தின் செயலாளரின் மூக்கைக் கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவரின் மகன் திரு. பிரசாந்த் போலீசில் புகார் அளித்தார். குற்றம் சாட்டப்பட்டவர் கிஷ்டிஜ் மிஷ்ரா என அடையாளம் காணப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். போலீசார் விசாரிக்கச் சென்றபோது, ​​அவரது உடல்நிலை மோசமடைந்ததால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், மிஷ்ரா மீது கடுமையான உடல் ரீதியான

பார்க்கிங்கில் நிறுத்தப்பட்ட காரால் நடந்த விபரீதம்..!! வைரலாகும் வீடியோ…!!! Read More »

அமெரிக்க நீதிமன்றத்தின் அறிவிப்பால் வெளிநாட்டு மாணவர்கள் மகிழ்ச்சி…!!!

அமெரிக்க நீதிமன்றத்தின் அறிவிப்பால் வெளிநாட்டு மாணவர்கள் மகிழ்ச்சி…!!! ஹார்வர்ட் பல்கலைக்கழகம் வெளிநாட்டு மாணவர்களை ஏற்றுக்கொள்வதற்கு ஜனாதிபதி டோனல்ட் டிரம்ப் விதித்த தடையை அமெரிக்க நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. வெளிநாட்டு மாணவர்களை ஏற்றுக்கொள்ள பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்பட்ட தற்காலிக அனுமதியை நீட்டிப்பதாக நீதிபதி கூறினார். இந்த அறிவிப்பால் பெரும்பாலான வெளிநாட்டு மாணவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஹார்வர்ட் பல்கலைக்கழகம் அமெரிக்காவின் பழமையான மற்றும் மிகவும் மதிப்புமிக்க பல்கலைக்கழகமாகும். அரசாங்கம் அதற்கு நிதியளிப்பதை நிறுத்தும் என்று ஜனாதிபதி டிரம்ப் முன்பு கூறியிருந்தார். சிங்கப்பூரில்

அமெரிக்க நீதிமன்றத்தின் அறிவிப்பால் வெளிநாட்டு மாணவர்கள் மகிழ்ச்சி…!!! Read More »

ஜப்பானிய அமைச்சர்களுடன் துணைப் பிரதமர் கான் கலந்துரையாடல்…!!!

ஜப்பானிய அமைச்சர்களுடன் துணைப் பிரதமர் கான் கலந்துரையாடல்…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரின் துணைப் பிரதமரும் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சருமான கான் கிம் யோங், ஜப்பானின் பொருளியல் பாதுகாப்பு மற்றும் பொருளாதார மறுமலர்ச்சி அமைச்சர்களைச் சந்தித்தார். அவர் ஜப்பானில் நடந்த உலகப் பொருளாதார மன்றத்தில் கலந்து கொண்டார். செயற்கை நுண்ணறிவு மற்றும் விண்வெளித் துறைகளில் இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து ஜப்பானிய அமைச்சர்களுடன் அவர் விவாதித்தார். சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு!! வர்த்தக ஒழுங்கை வலுப்படுத்துவது

ஜப்பானிய அமைச்சர்களுடன் துணைப் பிரதமர் கான் கலந்துரையாடல்…!!! Read More »

ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கலில் படிப்படியாக வழக்க நிலைக்கு திரும்பும் மின்சாரம்..!!!

ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கலில் படிப்படியாக வழக்க நிலைக்கு திரும்பும் மின்சாரம்..!!! ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலில் மின்சாரம் படிப்படியாக வழக்க நிலைக்கு திரும்புகிறது. நேற்று (ஏப்ரல் 28) இரு நாடுகளும் பெரும் மின் தடையை சந்தித்தன. இதனால் பொது போக்குவரத்து, மின் படிக்கட்டுகள் உள்ளிட்ட பல சேவைகள் பாதிக்கப்பட்டன. அப்பகுதியில் தொலைபேசி மற்றும் இணைய தொடர்புகளும் துண்டிக்கப்பட்டன. இன்று அதிகாலை ஸ்பெயினின் பிரதான பகுதிகளில் கிட்டத்தட்ட 90 சதவீத மின்சாரம் மீட்டெடுக்கப்பட்டதாக REE மின்சார ஆபரேட்டர் தெரிவித்தார். மின்

ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கலில் படிப்படியாக வழக்க நிலைக்கு திரும்பும் மின்சாரம்..!!! Read More »

ரிஷப்பந்த்துக்கு ஐபிஎல் நிர்வாகம் வைத்த ஆப்பு..!!! அபராதத் தொகையே இத்தனை லட்சமா..??

ரிஷப்பந்த்துக்கு ஐபிஎல் நிர்வாகம் வைத்த ஆப்பு..!!! அபராதத் தொகையே இத்தனை லட்சமா..?? ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் லக்னோ சூப்பர்ஜெயன்ட்ஸ் அணி மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணி மோதியது. இதில் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணி 54 ரன்கள் வித்யாசத்தில் மும்பை இந்தியன்ஸ் பணியிடம் தோல்வியடைந்தது. விராட் கோலி மற்றும் கே எல் ராகுலுக்கு இடையே மோதலா…!!என்ன நடந்தது..?? இந்நிலையில், இந்தப் போட்டியில் பந்து வீச அதிக

ரிஷப்பந்த்துக்கு ஐபிஎல் நிர்வாகம் வைத்த ஆப்பு..!!! அபராதத் தொகையே இத்தனை லட்சமா..?? Read More »

திருடிய நகைப் பெட்டியை விளையாட்டு மைதானத்தில் விட்டு சென்ற நபர்..!!!

திருடிய நகைப் பெட்டியை விளையாட்டு மைதானத்தில் விட்டு சென்ற நபர்..!!! ஹாங்காங் டாலர் 200,000 (S$33,870) மதிப்புள்ள நகைகள் அடங்கிய பாதுகாப்புப் பெட்டியைத் திருடியதாகக் கருதப்படும் நபரை ஹாங்காங் போலீசார் தேடி வருகின்றனர். திருடிய நபரிடம் அந்த பெட்டி தற்போது இல்லை. அவர் அந்தப் பெட்டியை விளையாட்டு மைதானத்திலேயே விட்டுச் சென்றார். ஹேப்பி வேலி எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் நபர் இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு புகார் அளித்தார். ஷியு ஃபாய் டெரஸில் உள்ள வீட்டில் திருட்டுச்

திருடிய நகைப் பெட்டியை விளையாட்டு மைதானத்தில் விட்டு சென்ற நபர்..!!! Read More »

விமானப் பயணியின் ipad செய்த சம்பவத்தால் திருப்பிவிடப்பட்ட விமானம்…!!!

விமானப் பயணியின் ipad செய்த சம்பவத்தால் திருப்பிவிடப்பட்ட விமானம்…!!! அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து புறப்பட்ட லுஃப்தான்சா விமானம் எதிர்பாராத விதமாக போஸ்ட்டனுக்கு திருப்பி விடப்பட்டது. Business Class எனும் சொகுசுப் பிரிவில் பயணித்த பயணியின் ipad அவரது இருக்கைகளுக்கு இடையில் சிக்கிக் கொண்டது. 461 பயணிகளை ஏற்றிச் சென்ற அந்த விமானம் ஜெர்மனியின் மியூனிக் நகரில் தரையிறங்க திட்டமிடப்பட்டிருந்தது. ஏமனில் பல மில்லியன் டாலர் மதிப்புடைய ஆளில்லா ட்ரோன்களை அமெரிக்கா தொலைத்தது!! இருப்பினும், இருக்கையில் சிக்கிய ipad

விமானப் பயணியின் ipad செய்த சம்பவத்தால் திருப்பிவிடப்பட்ட விமானம்…!!! Read More »

ஏமனில் பல மில்லியன் டாலர் மதிப்புடைய ஆளில்லா ட்ரோன்களை அமெரிக்கா தொலைத்தது!!

ஏமனில் பல மில்லியன் டாலர் மதிப்புடைய ஆளில்லா ட்ரோன்களை அமெரிக்கா தொலைத்தது!! அமெரிக்கா பல மில்லியன் டாலர் மதிப்புடைய MQ-9 Reaper ரக ஆளில்லா ட்ரோன்களை ஏமன் சுற்றுவட்டாரத்தில் தொலைத்துள்ளது. கடந்த மாதம் 15 ஆம் தேதி முதல் இது போன்ற 7 ஆளில்லா ட்ரோன்கள் காணாமல் போனதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதே காலகட்டத்தில் தான் அமெரிக்கா ஏமனில் வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியது. ஒரு MQ-9 யின் விலை சுமார் 30 மில்லியன் டாலர்

ஏமனில் பல மில்லியன் டாலர் மதிப்புடைய ஆளில்லா ட்ரோன்களை அமெரிக்கா தொலைத்தது!! Read More »