#worldnews

காட்டுத் தீயில் உயிரிழந்த குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த சிங்கப்பூர் பிரதமர் மற்றும் மூத்த அமைச்சர்…!!!

காட்டுத் தீயில் உயிரிழந்த குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த சிங்கப்பூர் பிரதமர் மற்றும் மூத்த அமைச்சர்…!!! அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் மற்றும் மூத்த அமைச்சர் லீ சியன் லூங் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். காட்டு தீயில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அங்கு லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். காட்டுத் தீயில் இதுவரை 24 பேர் பலியாகி உள்ளனர். இதனால் அங்கு 275 பில்லியன் டாலருக்கு […]

காட்டுத் தீயில் உயிரிழந்த குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்த சிங்கப்பூர் பிரதமர் மற்றும் மூத்த அமைச்சர்…!!! Read More »

காட்டுத்தீயில் சேதமடைந்த வீட்டில் கைவரிசையைக் காட்டிய திருடன் கைது..!!!

காட்டுத்தீயில் சேதமடைந்த வீட்டில் கைவரிசையைக் காட்டிய திருடன் கைது..!!! அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மாலிபு நகரில் காட்டுத் தீயினால் சேதமடைந்த வீட்டைக் கொள்ளையடித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த நபர் தீயணைப்பு வீரர் போல் உடை அணிந்திருந்ததாக போலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட 12 பேரில் இவரும் ஒருவர். தீ விபத்தில் சேதமடைந்த வீட்டில் திருடும்போது பிடிபட்டார். எந்தவொரு நெருக்கடியான சூழ்நிலையையும் பயன்படுத்திக் கொள்ள மக்கள் காத்திருக்கிறார்கள் என்று லாஸ் ஏஞ்சல்ஸ் காவல்துறை பொதுமக்களை

காட்டுத்தீயில் சேதமடைந்த வீட்டில் கைவரிசையைக் காட்டிய திருடன் கைது..!!! Read More »

சிங்கப்பூர் : ஆன்லைனில் வீட்டு முகவரியை மாற்றும் சேவை தற்காலிகமாக நிறுத்தம்!!

சிங்கப்பூர் : ஆன்லைனில் வீட்டு முகவரியை மாற்றும் சேவை தற்காலிகமாக நிறுத்தம்!! சிங்கப்பூரில் ஆன்லைன் மூலம் வீட்டு முகவரியை மாற்றும் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.இதனை குடிநுழைவு சோதனைச் சாவடிகள் ஆணையம் தெரிவித்துள்ளது . சேவையைப் பயன்படுத்தி அனுமதியின்றி முகவரியை மாற்ற முயற்சி செய்ததாக 80 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. சில பொறுப்பற்றவர்கள் திருடப்பட்ட Singpass கணக்கு தகவல்களைப் பயன்படுத்தி இவ்வாறு செய்ய முயன்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்வழி போலி கணக்குகளை உருவாக்கி மோசடி மற்றும் பிற குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்த

சிங்கப்பூர் : ஆன்லைனில் வீட்டு முகவரியை மாற்றும் சேவை தற்காலிகமாக நிறுத்தம்!! Read More »

ஜொகூர் மாநிலத்தில் வெள்ளம்!! 3000 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!!

ஜொகூர் மாநிலத்தில் வெள்ளம்!! 3000 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!! மலேசியா : ஜொகூர் மாநிலத்தில் 3000 க்கும் மேற்பட்டோர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். Kota Tinggi,Kulai,Johor Bahru,Kluang மற்றும் Pontian பகுதிகளைச் சேர்ந்த சுமார் 3295 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். Kota Tinggi பகுதியில் 1160 பேரும்,Kulai பகுதியில் 748 பேரும்,Johor Bahru பகுதியில் 502 பேரும்,Kluang பகுதியில் 455 பேரும்,Pontian பகுதியில் 430 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தெற்கு அமெரிக்காவை பனிப்புயல் தாக்கியது!! விமானங்கள் ரத்து!! 34 தற்காலிக நிலையங்களுக்கு

ஜொகூர் மாநிலத்தில் வெள்ளம்!! 3000 க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!! Read More »

தெற்கு அமெரிக்காவை பனிப்புயல் தாக்கியது!! விமானங்கள் ரத்து!!

தெற்கு அமெரிக்காவை பனிப்புயல் தாக்கியது!! விமானங்கள் ரத்து!! அமெரிக்காவின் தென் மாநிலங்களில் கடுமையான பனிப்புயல் ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக 3000 க்கும் அதிகமான விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அந்த தகவலை விமானப் பயணங்களைக் கண்காணிக்கும் FlightAware இணையத்தளம் தெரிவித்தது. இந்த முறை குளிர்காலம் எதிர்பார்க்காத அளவிற்கு ஏற்படுத்தியுள்ளதாக Delta Airlines சொன்னது. உட்லண்ட்ஸ் சுங்கச்சாவடியில் நேற்று கடுமையான போக்குவரத்து நெரிசல்!! இதனால் அட்லாண்ட்டா விமான நிலையத்தில் ஓடுபாதைகள் 2 மணி நேரத்திற்கு மேலாக மூடப்பட்டன. Delta Airlines

தெற்கு அமெரிக்காவை பனிப்புயல் தாக்கியது!! விமானங்கள் ரத்து!! Read More »

உட்லண்ட்ஸ் சுங்கச்சாவடியில் நேற்று கடுமையான போக்குவரத்து நெரிசல்!!

உட்லண்ட்ஸ் சுங்கச்சாவடியில் நேற்று கடுமையான போக்குவரத்து நெரிசல்!! உட்லண்ட்ஸ் சுங்கச்சாவடியில் நேற்று(ஜனவரி 11) காலை மோசமான .போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது . போக்குவரத்து நெரிசல் பிற்பகல் நேரத்தில் மோசமாக இருந்தது. Checkpoint.sg தரவுகளின் படி,கடந்த சனிக்கிழமையைவிட நேற்று மலேசியாவுக்குச் செல்லும் மக்கள் அதிகமாக இருந்தனர். சிங்கப்பூரில் இருந்து மலேசியாவிற்கு உட்லண்ட்ஸ் சுங்கச் சாவடி வழியாக பயணிக்க 90 நிமிடங்கள் முதல் 140 நிமிடங்கள் வரை ஆகும் என்று Checkpoint.sg செயலி பிற்பகல் 3.10 மணிக்கு காட்டியது. வினை

உட்லண்ட்ஸ் சுங்கச்சாவடியில் நேற்று கடுமையான போக்குவரத்து நெரிசல்!! Read More »

அமெரிக்காவில் தென் மாநிலங்களில் கடுமையான பனிப்புயல்!!

அமெரிக்காவில் தென் மாநிலங்களில் கடுமையான பனிப்புயல்!! அமெரிக்காவில் உள்ள தென் மாநிலங்களில் கடுமையான பனிப்புயல் ஏற்பட்டுள்ளது. அந்த பகுதியில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. Texas ,South carolina மற்றும் Georgia ஆகிய பகுதிகளில் மில்லியன் கணக்கான மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். Arkansas இன் சில பகுதிகளில் 30 சென்டிமீட்டர் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. வினை விதைத்தவன் வினை அறுப்பான்!! என்ற பழமொழி உண்மையானதை,நீங்களே படித்து தெரிந்து கொள்ளுங்கள்!! பனிப்பொழிவால் சாலைகளில் சிக்கி தவிக்கும் ஓட்டுநர்களுக்கு உதவ Arkansas ஆளுநர் தேசியப்

அமெரிக்காவில் தென் மாநிலங்களில் கடுமையான பனிப்புயல்!! Read More »

வினை விதைத்தவன் வினை அறுப்பான்!! என்ற பழமொழி உண்மையானதை,நீங்களே படித்து தெரிந்து கொள்ளுங்கள்!!

வினை விதைத்தவன் வினை அறுப்பான்!! என்ற பழமொழி உண்மையானதை,நீங்களே படித்து தெரிந்து கொள்ளுங்கள்!! ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் உள்ள உணவகம் ஒன்றை தீப்பற்ற முயற்சி செய்த நபரின் கால் சட்டை தீ பிடித்து எரிந்தது. இச்சம்பவம் கடந்த 2024 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தன்று விடியற்காலையில் நிகழ்ந்ததாக அதிகாரிகள் கூறினர். அந்த நபர் தனது நண்பருடன் முகம் தெரியாதவாறு மறைத்து கொண்டு உணவகத்தின் வாசலில் தீ மூட்ட முயற்சி செய்துள்ளார்.அந்த நேரத்தில் எதிர்பாராத விதமாக அவரின் கால்சட்டையில்

வினை விதைத்தவன் வினை அறுப்பான்!! என்ற பழமொழி உண்மையானதை,நீங்களே படித்து தெரிந்து கொள்ளுங்கள்!! Read More »

சிங்கப்பூரில் கைக்குழந்தைகளுக்கு ஏற்படும் மஞ்சள் காமாலை நோயைக் கண்டறிய புதிய செயலி!!

சிங்கப்பூரில் கைக்குழந்தைகளுக்கு ஏற்படும் மஞ்சள் காமாலை நோயைக் கண்டறிய புதிய செயலி!! பச்சிளம் குழந்தைகளுக்கு வரக்கூடிய மஞ்சள் காமாலை நோயை பரிசோதனை செய்யும் புதிய செயலி ஒன்று அறிமுகமாக இருக்கிறது.இதன் மூலம் பெற்றோர்கள் வீட்டிலிருந்தே பரிசோதித்துக் கொள்ளலாம். சிங்வெல்த் பல்துறை மருந்தகங்கள், சிங்கப்பூர் பொது மருத்துவமனை,Synapxe எனும் அமைப்பு ஆகியவை இணைந்து அந்த செயலியை உருவாக்கியது. பிறக்கும் ஐந்து குழந்தைகளில் மூன்று குழந்தைகளுக்கு மஞ்சள் காமாலை ஏற்படுவதாகவும் அதேபோல குறைப்பிரசவத்தில் பிறக்கும் ஐந்தில் நான்கு குழந்தைகள் மஞ்சள்

சிங்கப்பூரில் கைக்குழந்தைகளுக்கு ஏற்படும் மஞ்சள் காமாலை நோயைக் கண்டறிய புதிய செயலி!! Read More »

2024-ஆம் ஆண்டு சிங்கப்பூரின் ஆக வெப்பமான ஆண்டா?

2024-ஆம் ஆண்டு சிங்கப்பூரின் ஆக வெப்பமான ஆண்டா? சிங்கப்பூரில் சென்ற வருடம் 2024 ஆம் ஆண்டில் அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதே போல 2016 ஆம் ஆண்டு மற்றும் 2019ஆம் ஆண்டும் நிலவிய வெப்பநிலை போன்று அதிக அளவு வெப்பநிலை சென்ற வருடமும் பதிவாகியுள்ளது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மிகவும் வெப்பமாக இருந்தது.சராசரி வெப்பநிலை 29.4 டிகிரி செல்சியஸாக பதிவானது.வெப்பநிலை பதிவாகியுள்ள மாதங்களில் ஏப்ரல் மாதம் மிக வெப்பமான மாதம் என்று கூறப்படுகிறது. சிங்கப்பூர் :

2024-ஆம் ஆண்டு சிங்கப்பூரின் ஆக வெப்பமான ஆண்டா? Read More »