#worldnews

சுமோ விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக முன்னணி வீரர் அறிவிப்பு!!

சுமோ விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக முன்னணி வீரர் அறிவிப்பு!! சுமோ விளையாட்டின் முன்னணி வீரரும், ஜப்பானில் கிராண்ட் மாஸ்டர் என்ற பட்டத்தையும் வென்ற ஓர் வீரரான தெருனோஃபுஜி(Terunofuji) தனது ஓய்வு குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். மங்கோலியாவில் பிறந்த அவர் 3 ஆண்டுகளாக சுமோ விளையாட்டின் முதல் நிலை வீரராக இருக்கிறார். சுமோ வரலாற்றிலேயே அந்த பெருமையைப் பெற்ற வீரர்களின் எண்ணிக்கை 73 என்று AFP செய்தி தெரிவித்தது. 14 வருடங்களாக இந்த விளையாட்டு துறையில் […]

சுமோ விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக முன்னணி வீரர் அறிவிப்பு!! Read More »

தனது 60 வது சுதந்திரத்தைக் கோலகாலமாக கொண்டாடவுள்ள சிங்கப்பூர்!!

தனது 60 வது சுதந்திரத்தைக் கோலகாலமாக கொண்டாடவுள்ள சிங்கப்பூர்!! இந்த ஆண்டு சிங்கப்பூர் தனது 60வது சுதந்திர தினத்தை மிகவும் கோலாகலமாக கொண்டாடவுள்ளது. “நமது சிங்கப்பூரை ஒன்றாக உருவாக்குவோம்” என்ற கருப்பொருளில் இந்த கொண்டாட்டங்கள் நடைபெறும். பிரதமர் லாரன்ஸ் வோங், ஆண்டு முழுவதும் நடைபெறும் நிகழ்ச்சிகள் சிங்கப்பூரில் நாம் பகிர்ந்து கொள்ளும் பொதுவான பண்புகளைப் பற்றி மக்களுக்கு நினைவுபடுத்துவதற்கான வாய்ப்பாக இருக்கும் என்று கூறினார். அனைவரும் ஒன்றிணைந்து அனைவருக்குமான ஒரு எதிர்காலத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பை வழங்கும் என்று

தனது 60 வது சுதந்திரத்தைக் கோலகாலமாக கொண்டாடவுள்ள சிங்கப்பூர்!! Read More »

சிங்கப்பூரில் அதிகரித்து வரும் தனியார் விமானங்களுக்கான தேவை!!

சிங்கப்பூரில் அதிகரித்து வரும் தனியார் விமானங்களுக்கான தேவை!! சிங்கப்பூரில் தனியார் விமானங்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. கோவிட்-19 தொற்று நோய்க்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடும் போது சாங்கி,சிலேத்தார் விமான நிலையங்களில் இருந்து புறப்படும் தனியார் விமானங்களின் எண்ணிக்கை சுமார் 30% அதிகரித்துள்ளது. சிங்கப்பூர் வர்த்தக மையமாக இருப்பது தான் இதற்கு முக்கிய காரணம் என்றும் கூறப்படுகிறது. முகம் பளபளவென ஜொலிக்க.. சில பயனுள்ள வீட்டுக் குறிப்புகள்…!!! 2022 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் 66 தனியார் விமானங்கள் இருந்ததாகவும்,அதே போல

சிங்கப்பூரில் அதிகரித்து வரும் தனியார் விமானங்களுக்கான தேவை!! Read More »

நீரின் மருத்துவ குணங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா…????

நீரின் மருத்துவ குணங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா…???? நாம் அன்றாடம் பருகும் தண்ணீரில் பல மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. மனிதன் உடலுக்கு தேவையான நீரை பருக வேண்டும் இல்லையெனில் அனைத்து பிரச்சனைகளும் வர வாய்ப்பு உண்டு. நமது உடல் தோராயமாக 60% தண்ணீரால் ஆனது. இது ஒட்டுமொத்த உடலையும் பராமரிப்பதில் முக்கிய பங்கு வைக்கிறது.உடல் வெப்பநிலையை சமநிலைப்படுத்துவது முதல் செரிமான பிரச்சனைகளை தீர்ப்பது வரை தண்ணீரின் பங்கு இன்றியமையாதது. இது நமது உயிரணுக்களுக்கு ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனை

நீரின் மருத்துவ குணங்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா…???? Read More »

உலகின் மிகப் பரபரப்பான விமான நிலையங்கள் பட்டியல் வெளியீடு!! எது முதலிடம்?

உலகின் மிகப் பரபரப்பான விமான நிலையங்கள் பட்டியல் வெளியீடு!! எது முதலிடம்? 2024 ஆம் ஆண்டு உலகின் மிகப் பரபரப்பான விமான நிலையங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அந்த தகவலை OAG எனும் உலக பயணத் தரவு நிறுவனம் வெளியிட்டது. அனைத்து உலக விமான சேவைகளின் விமான இருக்கைகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு விமான நிலையங்கள் மதிப்பிடப்பட்டன. உலகின் மிகப் பரபரப்பான ஐந்து விமான நிலையங்கள்: 🔸 ஐக்கிய அரபு சிற்றரசின் துபாய் அனைத்து உலக விமான நிலையம்(60236220

உலகின் மிகப் பரபரப்பான விமான நிலையங்கள் பட்டியல் வெளியீடு!! எது முதலிடம்? Read More »

விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைத்து சாதனை படைத்த இஸ்ரோ…!!!

விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைத்து சாதனை படைத்த இஸ்ரோ…!!! இந்தியா இரண்டு செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக இணைத்துள்ளது. இதை வெற்றிகரமாகச் செய்த 4 வது நாடு இந்தியாவாகும். கடந்த மாதம் 30ம் தேதி இந்திய தயாரிப்பான உந்துகணை மூலம் செயற்கைகோள்கள் ஒன்றாக விண்ணில் ஏவப்பட்டன. சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! பின்னர் ஆராய்ச்சியாளர்கள் விண்வெளியில் பிரிக்கப்பட்ட அவற்றை மீண்டும் இணைக்க முயன்றனர். முயற்சி இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்டாலும், இறுதியில் அது வெற்றி அடைந்தது. விண்வெளி நிலையத்தை உருவாக்குதல், செயற்கைக்கோள்களை

விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை இணைத்து சாதனை படைத்த இஸ்ரோ…!!! Read More »

தகதகவென எரியும் எரிமலை..இந்தோனேசியா மக்கள் செய்யும் செயல் என்ன தெரியுமா…???

தகதகவென எரியும் எரிமலை..இந்தோனேசியா மக்கள் செய்யும் செயல் என்ன தெரியுமா…??? இந்தோனேசியாவின் இபு எரிமலை வெடித்ததை அடுத்து ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற மறுத்துவிட்டனர். இந்தோனேசியாவில் பல முறை வெடித்த எரிமலைகளில் இபு எரிமலையும் ஒன்றாகும். தொலைவில் உள்ள ஹல்மஹெரா தீவில் இந்த எரிமலை அமைந்துள்ளது. எரிமலை வெடிப்பைத் தொடர்ந்து 14 நாள் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. எரிமலை எச்சரிக்கை அளவும் ஆபத்தான நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் PCM பெர்மிட்டில் வேலை வாய்ப்பு!! எரிமலையின் 5

தகதகவென எரியும் எரிமலை..இந்தோனேசியா மக்கள் செய்யும் செயல் என்ன தெரியுமா…??? Read More »

ஒடிசாவிற்கு அதிகாரத்துவ பயணம் மேற்கொள்ளும் அதிபர் தர்மன்..!!!

ஒடிசாவிற்கு அதிகாரத்துவ பயணம் மேற்கொள்ளும் அதிபர் தர்மன்..!!! ஜனாதிபதி தர்மன் சண்முகரத்தினம் இன்று ஒடிசா செல்கிறார். அவர் ஒடிஷாவின் முதல்வர் திரு.மோகன் சரண் மஹ்ஜியைச் சந்திக்க உள்ளார். சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான 60 ஆண்டுகால உறவின் அத்தியாயமாக திரு.தருமன் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். திரு.தர்மனுக்கு அதிகாரப்பூர்வ விருந்து அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. திரு.தர்மன் ஜனவரி 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் ஒடிசாவில் இருப்பார். அங்கு,சிங்கப்பூர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் திரு. தர்மன் ஆசிய மேம்பாட்டு வங்கியின்

ஒடிசாவிற்கு அதிகாரத்துவ பயணம் மேற்கொள்ளும் அதிபர் தர்மன்..!!! Read More »

மோட்டார் சைக்கிளில் போதைப்பொருட்களை மறைத்து கடத்த முயற்சி!! முறியடித்த அதிகாரிகள்!!

மோட்டார் சைக்கிளில் போதைப்பொருட்களை மறைத்து கடத்த முயற்சி!! முறியடித்த அதிகாரிகள்!! உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் நடந்த போதைப்பொருள் கடத்தல் முயற்சியை சிங்கப்பூரின் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் அதிகாரிகள் முறியடித்துள்ளனர். போதைப்பொருள் கடத்தல் முயற்சியை மலேசியாவில் பதிவுசெய்யப்பட்ட பைக்கில் 21 வயதுடைய நபர் ஒருவர் ஜனவரி 14-ஆம் தேதி முயற்சி செய்தார். மோட்டார் சைக்கிளின் வெவ்வேறு பகுதிகளில் போதைப்பொருட்களை மறைத்து வைத்து சிங்கப்பூருக்குள் கொண்டு வர முயற்சி செய்துள்ளார். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் மதிப்பு 169000 வெள்ளிக்கும்

மோட்டார் சைக்கிளில் போதைப்பொருட்களை மறைத்து கடத்த முயற்சி!! முறியடித்த அதிகாரிகள்!! Read More »

பிரேசில் பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்தத் தடை…!!!

பிரேசில் பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்தத் தடை…!!! பிரேசில் பள்ளிகளில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கும் மசோதாவில் அதிபர் கையெழுத்திட்டுள்ளார். மொபைல் போன்களில் குழந்தைகள் அதிக நேரம் செலவிடுவதால் கவனச் சிதறல் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. தொடக்கப் பள்ளி முதல் உயர்கல்வி நிலையங்கள் வரையிலான மாணவர்களுக்குப் பொருந்தும் இந்தச் சட்டம் பிரேசிலில் அடுத்த மாதம் முதல் அமலுக்கு வருகிறது. நெருக்கடி அல்லது ஆபத்து, கல்விப் பணி போன்ற குறிப்பிட்ட நேரங்களில் செல்போன் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது. தேவைப்படும் உடல் ஊனமுற்ற

பிரேசில் பள்ளிக்கூடங்களில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்தத் தடை…!!! Read More »