#worldnews

வாழ்க்கையில் நினைத்ததை அடைய இப்படி ஓர் எளிய வழியா?

வாழ்க்கையில் நினைத்ததை அடைய இப்படி ஓர் எளிய வழியா? ஆரோக்கியமான காலை உணவை எடுத்து கொள்ளுதல், நாளை திட்டமிடுதல் போன்றவைகள் சரியாக செய்து வந்தால் நம் வாழ்க்கையில் வெற்றியடையலாம். சீக்கிரமாக எழுவது உங்கள் நாளை சிறப்பாக அமைய உதவும். காலையில் அலாரம் வைத்து எழுந்திருக்காமல் இருப்பது நல்ல பழக்கம். தொடர்ந்து சரியான நேரத்தில் எழுந்திருப்பது வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். அலாரம் வைத்து எழுந்தால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. அதேபோல காலை எழுந்தவுடன் உடற்பயிற்சி மேற்கொள்ள […]

வாழ்க்கையில் நினைத்ததை அடைய இப்படி ஓர் எளிய வழியா? Read More »

என்ன…!!!தங்கமகன் நீரஜ் சோப்ராவுக்கு திருமணம் முடிந்ததா..!!!மணமகள் யார்..???

என்ன…!!!தங்கமகன் நீரஜ் சோப்ராவுக்கு திருமணம் முடிந்ததா..!!!மணமகள் யார்..??? இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தனது திருமணம் குறித்து சமூக வலைதளங்களில் அறிவித்தார்.ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றார். அவரது திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். நீரஜ் சோப்ரா 2021 ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்றவர். 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றார். ஊடகங்களில் இது குறித்து எந்த செய்தியும் வராத நிலையில், திருமண நிகழ்வின்

என்ன…!!!தங்கமகன் நீரஜ் சோப்ராவுக்கு திருமணம் முடிந்ததா..!!!மணமகள் யார்..??? Read More »

திரையரங்குகளில் 9 நாட்களுக்கு மேல் கடந்த வணங்கான்!! ஈட்டிய வசூல் இவ்வளவா?

திரையரங்குகளில் 9 நாட்களுக்கு மேல் கடந்த வணங்கான்!! ஈட்டிய வசூல் இவ்வளவா? இயக்குநர் பாலா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகவிருந்த திரைப்படம் வணங்கான்.ஆனால் சில நாட்கள் இப்படத்திற்கான படப்பிடிப்பு நடந்தது. ஆனால் பாதியிலேயே சூர்யா இப்படத்திலிருந்து விலகினார். சூர்யாவிற்கு பதிலாக அந்த படத்தில் அருண் விஜய் நடிக்க ஒப்புக்கொண்டார். இதைத்தொடர்ந்து சென்ற வாரம் திரையரங்குகளில் வணங்கான் திரைப்படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மக்களே!! உஷார்!! அரசாங்க அதிகாரிகள் போல் போலி அழைப்புகள்!! சமூகத்தில்

திரையரங்குகளில் 9 நாட்களுக்கு மேல் கடந்த வணங்கான்!! ஈட்டிய வசூல் இவ்வளவா? Read More »

சிங்கப்பூருக்குள் இந்த உணவைக் கொண்டு வரக்கூடாதா!!

சிங்கப்பூருக்குள் இந்த உணவைக் கொண்டு வரக்கூடாதா!! பன்றி இறைச்சி துண்டுகள் எனும் பாக் குவா உணவை மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்குள் எடுத்து வரத் தடை செய்யப்பட்டுள்ளது என்று சிங்கப்பூர் உணவு அமைப்பு (SFA) பொதுமக்களுக்கு நினைவூட்டியுள்ளது. தற்போதுள்ள சட்டத்தின் அடிப்படையில் சுற்றுலா சென்று திரும்பும் மக்கள் அவர்களின் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக பன்றி இறைச்சி மற்றும் மாட்டிறைச்சி ஆகியவற்றை சிங்கப்பூருக்கு வாங்கி வருவதற்கான அனுமதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் மலேசியா மட்டும் இன்னும் இடம்பெறவில்லை என்று சிங்கப்பூர் உணவு அமைப்பு

சிங்கப்பூருக்குள் இந்த உணவைக் கொண்டு வரக்கூடாதா!! Read More »

மக்களே!! உஷார்!! அரசாங்க அதிகாரிகள் போல் போலி அழைப்புகள்!!

மக்களே!! உஷார்!! அரசாங்க அதிகாரிகள் போல் போலி அழைப்புகள்!! சிங்கப்பூர் மிகவும் பாதுகாப்பான நாடுகளில் ஒன்றாகும்.அங்கு சில காலமாக அரசாங்க அதிகாரிகள் போல் ஆள்மாறாட்ட போலி அழைப்புகள் வருவதாக காவல்துறை கூறியது.மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்த போலி அழைப்புகளால் அதிக அளவில் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தியாவுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் அதிபர்!! முதலில் மோசடிக்காரர்கள் காவல் அதிகாரிகள் போல தொடர்பு கொண்டு மக்களின் சுயவிவரம்,அக்கவுண்ட் நம்பர், பாஸ்வேர்ட் ஆகியவற்றை

மக்களே!! உஷார்!! அரசாங்க அதிகாரிகள் போல் போலி அழைப்புகள்!! Read More »

இந்தியாவுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் அதிபர்!!

இந்தியாவுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் அதிபர்!! இந்தியாவில் உள்ள கிழக்கு மாநிலங்கள் சிறப்பாக வளர்ந்து வருகின்றன.அதனால் தான் ஜனாதிபதி தர்மன் சண்முகரத்தினம் ஒடிசா செல்ல முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதிகாரத்துவ பயணமாக இந்தியா வந்துள்ள திரு.தர்மன், செய்தியாளர்களிடம் பேசும்போது விவரங்களைப் பகிர்ந்துகொண்டார். “ஒடிசாவின் கலாச்சாரம் அற்புதமானது. கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க விரும்புகிறது.ஒடிசாவில் தனிநபர் வருமானம் இந்தியாவின் சராசரி வருமானத்தை விட குறைவாக இருந்தாலும், கல்வியில் சமமான முன்னேற்றத்தைக் கொண்டுள்ளது. சில பகுதிகளில், நிறைய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது,”

இந்தியாவுக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டுள்ள சிங்கப்பூர் அதிபர்!! Read More »

நைஜீரியாவில் கண்டெய்னர் லாரி வெடித்ததில் 77 பேர் பலி…!!!

நைஜீரியாவில் கண்டெய்னர் லாரி வெடித்ததில் 77 பேர் பலி…!!! நைஜீரியாவில் எண்ணெய் டேங்கர் லாரி ஒன்று வெடித்ததில் 77 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்கள் கண்டெய்னர் லாரியில் இருந்து கசிந்த எண்ணெயை சேகரிப்பதற்காகச் சென்றவர்கள். இந்த விபத்து நேற்று (ஜனவரி 18) நடந்துள்ளது. ஒரு கண்டெய்னர் லாரி தடம் புரண்டு எண்ணெய் கசிந்தது. அந்த எண்ணையை சேகரிப்பதற்காக மக்கள் திரண்டனர். அப்போது லாரி திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. என்கிட்ட பணம் இருக்கு…!! நான் என்ன

நைஜீரியாவில் கண்டெய்னர் லாரி வெடித்ததில் 77 பேர் பலி…!!! Read More »

இலங்கை வீரர் மஹீஷ் தீக்ஷனா தனது காதலியை கரம்பிடித்தார்…!!

இலங்கை வீரர் மஹீஷ் தீக்ஷனா தனது காதலியை கரம்பிடித்தார்…!! இலங்கை சுழற்பந்து வீச்சாளரான மஹீஷ் தீக்ஷனா(24) ஐபிஎல் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடினார். இவரின் பந்து வீச்சுக்கென்று தனி ரசிகர்கள் உண்டு. ஐபிஎல் தொடரில் முக்கிய விக்கெடுகளை எடுத்து தொடர் வெற்றிக்கு காரணமாக இருந்தார். நடப்பு சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அவரை 4.40 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது. ஐபிஎல் தொடர் மார்ச் 14ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் மகேந்திர திக்ஷனாவுக்கு கொழும்பில் திருமணம் நடந்துள்ளது. சுமோ

இலங்கை வீரர் மஹீஷ் தீக்ஷனா தனது காதலியை கரம்பிடித்தார்…!! Read More »

விளக்கேற்ற பயன்படுத்திய திரியை இப்படியெல்லாம் பயன்படுத்தலாமா?

விளக்கேற்ற பயன்படுத்திய திரியை இப்படியெல்லாம் பயன்படுத்தலாமா? கடவுளை சாதாரணமாக வணங்குவதை விட விளக்கேற்றி வழிபடுவது மிகவும் ஆற்றல் மிக்கதாக கருதப்படுகிறது. தெய்வத்தின் உருவச்சிலை அல்லது சிலை இல்லையென்றால் விளக்கு ஏற்றி வழிபட்டால் நாம் நினைக்கும் கடவுள் அந்த சுடரில் எழுந்தருளி அருள்புரிவதாக நம்பிக்கை உள்ளது. விளக்கேற்றுவது நம் கலாச்சாரத்தில் மிக முக்கியமாக கருதப்படுகிறது.இருப்பினும் விளக்கு ஏற்றுவதில் பல சந்தேகங்கள் பலருக்கு இருந்து கொண்டு தான் இருக்கிறது. எத்தனை முகங்கள் விளக்கேற்ற வேண்டும்,எந்த உலோகத்தால் ஆன விளக்கில் விளக்கேற்ற

விளக்கேற்ற பயன்படுத்திய திரியை இப்படியெல்லாம் பயன்படுத்தலாமா? Read More »

இல்லத்தரசிகளுக்கு ஏற்ற சமையல் டிப்ஸ்…!!

இல்லத்தரசிகளுக்கு ஏற்ற சமையல் டிப்ஸ்…!! முட்டையை வேக வைக்கும் போது கரு உடையாமல் இருக்க ஒரு துளி வினிகர் சேர்த்து வேக வைத்தால் கரு உடையாது. 🥗கிழங்கை வேகவைக்கும் பொழுது உப்பு சேர்த்து வேக வைக்க கூடாது. 🥗வத்த குழம்பு தயார் செய்யும் போது அவரை, கத்திரிக்காய்,கொத்தவரங்காய் போன்றவற்றை 15 நிமிடம் வெந்நீரில் ஊறவைத்து குழம்பில் சேர்த்தால் சீக்கிரம் வெந்துவிடும். 🥗வெண்ணெய்யை காய்ச்சி இறக்கும்போது சிறிது வெந்தயம் சேர்த்தால் நெய் மணமாக இருக்கும். 🥗உருளைக்கிழங்கு சிப்ஸ் செய்யும்போது

இல்லத்தரசிகளுக்கு ஏற்ற சமையல் டிப்ஸ்…!! Read More »