ஜப்பானில் செர்ரி பூக்களின் அழகை கண்டு ரசிக்கும் மக்கள்…!!! 31/03/2025 / #cherry blossom, #Japan, #Sgtamilan, #worldnews Share this post: Facebook X Twitter LinkedIn Pinterest WhatsApp Email Copy Link ஜப்பானில் செர்ரி பூக்களின் அழகை கண்டு ரசிக்கும் மக்கள்...!!! ஜப்பானின் தோக்கியோவில் செர்ரி பூக்கள் பூக்கத் தொடங்கியுள்ளன.கடந்த ஆண்டை விட (2024) இந்த வருடம் 5 நாட்கள் முன்னதாகவே செர்ரி பூக்கள் பூத்துள்ளன.ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் முந்தைய ஆண்டுகளை விட இந்த வருடம் முன்னதாகவே பூக்கும் என்று ஏற்கனவே கணித்திருந்தது.இந்நிலையில் மக்கள் மேற்கு ஜப்பானின் பல பகுதிகளில் அடுத்த வாரம் செர்ரி பூக்கள் முழுமையாக பூத்துக் குலுங்கும் அழகை பார்த்து ரசிக்கலாம்.ஜப்பானின் வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் செர்ரி பூக்கள் ஒன்றன் பின் ஒன்றாக மலரும். சாங்கி அருகே கடலில் விழுந்த நபரை தேடும் பணி தீவிரம்..!!! ஹொக்கைடோவில் ஏப்ரல் மாத இறுதியில் அல்லது மே மாத தொடக்கத்தில் செர்ரி பூக்களை எதிர்பார்க்கலாம்.ஜப்பானில் மக்கள் செர்ரி பூக்கள் பூத்துக் குலுங்கும் அழகை கண்டு ரசிக்கின்றனர். Follow us on : click here Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwLTelegram : https://t.me/tamilan நோன்பு பெருநாள் வாழ்த்தை தெரிவித்த சிங்கப்பூர் அதிபர்!! மிகவும் பிடித்த பலகாரத்தையும் பகிர்ந்தார்!!