இதில் சந்தேக நபரின் டிஎன்ஏவும் அடங்கும். மற்றொருவர் சந்தேக நபர் அல்ல என்றும் அறிக்கை கூறியது.
சேகரிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் சந்தேக நபர் இந்த வழக்கில் தொடர்புடையவர் என்று முடிவு செய்ய முடியவில்லை. ஆனால் சம்பந்தப்பட்டிருக்கக் கூடிய மற்றவர்களை மேலும் விசாரிப்பது அவசியம் என்று மிட்செல் ஓங் தரப்பு வழக்கறிஞர் கூறினார்.