நகர்ப்புற புதுப்பித்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை!! விவரமாக தெரிந்துகொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்….

நகர்ப்புற புதுப்பித்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை!! விவரமாக தெரிந்துகொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்....

சிங்கப்பூரில் நகர்ப்புற புதுப்பித்தல் ஆணையம் டெவலப்பர்கள் ஏலம் எடுப்பதற்காக மூன்று குடியிருப்பு மேம்பாட்டு தளங்களைத் தொடங்கியுள்ளது.அது மொத்தம் 1765 தனியார் வீட்டு யூனிட்களைக் கொண்டுள்ளது .

அரசாங்கத்தின் நில விற்பனை திட்டத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று தளங்களும் டோர்செட் சாலை,அப்பர் தாம்சன் சாலை மற்றும் டெலோக் பிளாங்கா சாலையில் அமைந்துள்ளது.இது குறித்து URA ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதில் டெலோக் பிளாங்கா சாலையில் உள்ள இடத்தில் 745 யூனிட்களைக் கட்ட முடியும்.ஏலக் கடைசி தேதி நவம்பர் 4 ஆம் தேதி.

டோர்செட் சாலை மற்றும் அப்பர் தாம்சன் சாலையில் உள்ள தளங்களில் 425 மற்றும் 595 யூனிட்களைக் கட்ட முடியும்.ஏலக் கடைசி தேதி அக்டோபர் 9 மற்றும் 23 ஆம் தேதி.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉👉 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan