சிங்கப்பூரில் சட்ட விரோதமாக நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு கிடைத்த தண்டனை என்னவென்று தெரியுமா?

சிங்கப்பூரில் சட்ட விரோதமாக நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு கிடைத்த தண்டனை என்னவென்று தெரியுமா?

சிங்கப்பூரில் சட்ட விரோதமாக நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு கிடைத்த தண்டனை என்னவென்று தெரியுமா?

கடந்த வாரம் செராங்கூன் மற்றும் அங் மோ கியோவில் நிலப் போக்குவரத்து ஆணையம் திடீர் சோதனை நடவடிக்கை தொடங்கியது.

அப்பொழுது சாலையில் விதிகளை மீறி நிறுத்தப்பட்டிருந்த 85 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

நிலப் போக்குவரத்து ஆணையம்(LTA) வெள்ளிக்கிழமை 27ஆம் தேதி சமூக ஊடகமான பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட அறிக்கையின் படி , ஆய்வு செய்யப்பட்ட வாகனங்கள் ஒற்றை வெள்ளை கோடுகள் இரட்டை வெள்ளை கோடுகள் இரட்டை மஞ்சள் கோடுகள் கொண்ட சாலைகள் மற்றும் நடைபாதைகளில் விதிகளை மீறி நிறுத்தப்பட்டிருந்ததாக குறிப்பிட்டு இருந்தது.

குற்றவாளிகள் மீது LTA தொடர்ந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

நீங்கள் விதிமுறைகளை மீறினால் அபராதம் அல்லது தகுதி இழப்பு புள்ளிகளை எதிர்கொள்ள நேரிடும். முதல் முறை குற்றம் செய்தால் 300 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படலாம்.மீண்டும் மீண்டும் குற்றம் புரிவோருக்கு அதிக தண்டனைகளை எதிர்கொள்ள நேரிடும்.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan