அனைத்து செய்திகள்

பரபரப்பு!! பாசிர் ரிஸ் பூங்காவின் கடற்கரையில் ஆணின் சடலம்!!

பாசிர் ரிஸ் பூங்காவின் கடற்கரையில் ஆணின் சடலம்!! பாசிர் ரிஸ் பூங்காவின் கடற்கரையில் ஆண் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மார்ச் 22 ஆம் தேதி காலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக 8 World செய்தி நிறுவனம் வெளியிட்டது. இது குறித்து காவல்துறைக்கு காலை 8.30 மணியளவில் தகவல் வந்ததாக தெரிவிக்கப்பட்டது. ஹீத்ரோ விமான நிலையம் செயல்படாதது குறித்து விசாரணை…!!! அந்த நபரின் மரணத்தில் சந்தேகம் ஏதும் இல்லை என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக காவல்துறை உறுதி செய்தது. […]

பரபரப்பு!! பாசிர் ரிஸ் பூங்காவின் கடற்கரையில் ஆணின் சடலம்!! Read More »

என்னது!! இந்த கேள்விகளுக்கு சரியாக பதில் அளிக்கலைனா சிங்கப்பூருக்குள்ள விட மாட்டாங்களா?!

என்னது!! இந்த கேள்விகளுக்கு சரியாக பதில் அளிக்கலைனா சிங்கப்பூருக்குள்ள விட மாட்டாங்களா?! இமிகிரேஷனில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியாக பதில் அளித்தால் மட்டுமே உங்களால் 2025 ஆம் ஆண்டு சிங்கப்பூர் செல்ல முடியுமா? சிங்கப்பூரில் ஆட்டோமேட்டிக் இமிக்ரேஷன் உள்ளது. ஆனால் டூரிஸ்ட் விசாவில் செல்வோர்களை என்குயரி இல்லாமல் சிங்கப்பூருக்குள் அனுமதிப்பது இல்லை. ஏனென்றால் டூரிஸ்ட் விசாவில் சென்று விட்டு அங்கு நிறைய நாட்கள் தங்கி விடக் கூடாது.டூரிஸ்ட் விசாவில் சென்றால் சுற்றிப் பார்க்க மட்டும் தான் செல்ல வேண்டும்.

என்னது!! இந்த கேள்விகளுக்கு சரியாக பதில் அளிக்கலைனா சிங்கப்பூருக்குள்ள விட மாட்டாங்களா?! Read More »

எண்ணெய் பசை சருமத்திற்கான இயற்கை ஃபேஸ் பேக்…!!

எண்ணெய் பசை சருமத்திற்கான இயற்கை ஃபேஸ் பேக்…!! வெயில் காலம் வந்துவிட்டது.. சுட்டிருக்கும் வெயிலில் சிறிது நேரம் சென்றுவிட்டு வந்தாலே உடம்பெல்லாம் வியர்த்து விடும். முகமானது பொலிவிழந்து எண்ணெய் பசையாக காட்சியளிக்கும். முகத்தில் எண்ணெய் படிந்தால், அது சருமத்தின் துளைகளில் படிந்து, அவற்றை அடைத்து, பருக்களை ஏற்படுத்தும்.இந்தப் பருக்கள் மேலும் முகத்தில் அசிங்கமான வடுக்களை ஏற்படுத்தும். இந்தப் பிரச்சனைகள் அனைத்தையும் தவிர்க்க, சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் சுரப்பதை கட்டுப்படுத்த வேண்டும். அதற்கு, சருமத்திற்கு போதுமான பராமரிப்பு அளிக்க

எண்ணெய் பசை சருமத்திற்கான இயற்கை ஃபேஸ் பேக்…!! Read More »

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் 4 வது சுற்றுக்கு முன்னேறிய கோகோ காப்…!!!

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் 4 வது சுற்றுக்கு முன்னேறிய கோகோ காப்…!!! மியாமி ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் புளோரிடாவில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். இதில் நேற்று மகளிர் ஒற்றையர் பிரிவின் மூன்றாவது சுற்று நடைபெற்றது. இப்போட்டியில் அமெரிக்காவை சேர்ந்த முன்னணி வீராங்கனையான கோகோ காப் மற்றும் கிரீஸ் நாட்டைச் சேர்ந்த மரியா சக்காரி மோதினர். அனுபவம் வாய்ந்த இரண்டு வீரர்கள் மோதியதால் போட்டி பரபரப்பாக இருக்கும் என்று

மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் 4 வது சுற்றுக்கு முன்னேறிய கோகோ காப்…!!! Read More »

ஹீத்ரோ விமான நிலையம் செயல்படாதது குறித்து விசாரணை…!!!

ஹீத்ரோ விமான நிலையம் செயல்படாதது குறித்து விசாரணை…!!! லண்டனின் ஹீத்ரோ விமான நிலையம் மின்தடை ஏற்பட்டபோது தொடர்ந்து இயங்கியிருக்கலாம் என்று பொது பயனீட்டு நிறுவனமான National Grid இன் தலைவர் கூறியுள்ளார். விமான நிலையத்திற்கு தேவையான மின்சாரம் இருந்ததாக அவர் சுட்டிக்காட்டினார். நார்த் ஹைட் துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் விமான நிலையத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு நிலையம் முற்றிலுமாக மூடப்பட்டது. இதனால் வெள்ளிக்கிழமை (மார்ச் 21) மூடப்பட்டிருந்த விமான நிலையம் நேற்று(மார்ச் 23) இயல்பு

ஹீத்ரோ விமான நிலையம் செயல்படாதது குறித்து விசாரணை…!!! Read More »

புக்கெட் கான்பராவில் அமைக்கப்பட்டுள்ள புதிய வெளிப்புற உடற்பயிற்சி கூடம்…!!

புக்கெட் கான்பராவில் அமைக்கப்பட்டுள்ள புதிய வெளிப்புற உடற்பயிற்சி கூடம்…!! சிங்கப்பூர்: சிங்கப்பூர் விளையாட்டு கவுன்சில் புக்கிட் கான்பெராவில் ஒரு புதிய Forest Gym எனும் வன உடற்பயிற்சி கூடத்தைத் திறந்துள்ளது. இந்த உடற்பயிற்சி கூடம் புக்கிட் கான்பெரா ஒருங்கிணைந்த விளையாட்டு மற்றும் சமூக மையத்தில் அமைந்துள்ளது. 12 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்ட புக்கிட் கான்பெரா ஒருங்கிணைந்த நிலையம் செம்பவாங் MRT நிலையத்திலிருந்து ஏழு நிமிட நடைப்பயணத்தில் அமைந்துள்ளது. இது சிங்கப்பூர் விளையாட்டு மன்றத்தின் முதல் வெளிப்புறத்தில் அமைந்த

புக்கெட் கான்பராவில் அமைக்கப்பட்டுள்ள புதிய வெளிப்புற உடற்பயிற்சி கூடம்…!! Read More »

சிங்கப்பூரில் S Pass இல் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் S Pass இல் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். S PASS Quantity Surveyor (QS) Nationality: Myanmar, Philippines, or other foreign nationals Gender: Male/Female Salary:

சிங்கப்பூரில் S Pass இல் வேலை வாய்ப்பு!! Read More »

ஊரும் அதன் முந்தைய பெயர்களும்!!

ஊரும் அதன் முந்தைய பெயர்களும்!! ஆறுக்காடு – ஆற்காடு ஏரிக்காடு – ஏற்காடு ஈரோடை – ஈரோடு ஒத்தைக்கால் மண்டபம் – உதகமண்டலம் – ஊட்டி கருவூர் – கரூர் குன்றூர் – குன்னூர்குடந்தை – கும்பகோணம் குளிர் தண்டலை – குளித்தலை கோவன்புத்தூர் – கோயம்பத்தூர் கோவை வெற்றிலைக்குன்று – வத்தலக்குண்டுபொழில் ஆச்சி – பொள்ளாச்சிபுளியங்காடு – திண்டிவனம் தன்செய்யூர் – தஞ்சாவூர் – தஞ்சை சேரலம் – சேலம் தகடூர் – தர்மபுரி 2025

ஊரும் அதன் முந்தைய பெயர்களும்!! Read More »

சிங்கப்பூரில் NTS பெர்மிட்டில் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் NTS பெர்மிட்டில் வேலை வாய்ப்பு!! இந்த வேலை வாய்ப்பு பற்றி முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பிக்கவும்.எங்கள் அலுவலகம் இந்திய நேரப்படி காலை 9.30 மணி முதல் மாலை 06.00 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.அந்த நேரங்களில் மட்டுமே பதில் கிடைக்கும். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை.மேலும் இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ள டெலெக்ராம் id க்கு மட்டும் தொடர்பு கொள்ளவும். NTS Permit Position: Bending Machine Operator ( Machine AMADA RG 80 Experience need ) Employer company:

சிங்கப்பூரில் NTS பெர்மிட்டில் வேலை வாய்ப்பு!! Read More »

100 அடி உயரமுள்ள தேர் சரிந்தது!! ஒருவர் பலி!!

100 அடி உயரமுள்ள தேர் சரிந்தது!! ஒருவர் பலி!! இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் பெங்களூரில் 100 அடி உயரமுள்ள கோவில் தேர் சரிந்து விழுந்தது.ஸ்ரீ மதுரம்மா கோவில் திருவிழாவின் போது இந்த துயரச் சம்பவம் நேர்ந்தது. இந்த சம்பவத்தில் 24 வயதுடைய நபர் உயிரிழந்தார்.மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.அவர்களில் 16 வயதுடைய பெண்ணின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளி வந்துள்ளது. மீதமுள்ள இருவரும் ஆபத்தான நிலையில் இல்லையென்றும் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக காவல்துறை கூறியது. பக்தர்கள்

100 அடி உயரமுள்ள தேர் சரிந்தது!! ஒருவர் பலி!! Read More »