அனைத்து செய்திகள்

நடுவானில் தடுமாறிய விமானம்!! 38 பேருக்கு காயம்!!

நடுவானில் தடுமாறிய விமானம்!! 38 பேருக்கு காயம்!! நைஜீரியாவில் இருந்து வாஷிங்டனுக்கு சென்று கொண்டிருந்த united airlines விமானம் நடுவானில் தடுமாறியதாக கருதப்படுகிறது. இதனால் 38 பேர் காயமடைந்துள்ளதாக நைஜீரியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். என்ன நடந்தது என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை. தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதன் காரணமாக இச்சம்பவம் நடந்தது என்று விமான நிறுவனம் கூறியது. நைஜீரியா விமான நிலையத்திற்கு அந்த விமானம் திருப்பி விடப்பட்டது. சிங்கப்பூரில் இவ்வாண்டு கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெறும்!! காயமடைந்தவர்களில் 6 […]

நடுவானில் தடுமாறிய விமானம்!! 38 பேருக்கு காயம்!! Read More »

சிங்கப்பூர் : மின்சார சாதனத்தால் ஏற்பட்ட தீ!!

சிங்கப்பூர் : மின்சார சாதனத்தால் ஏற்பட்ட தீ!! சிங்கப்பூர் : பொங்கோல் பகுதியில் உள்ள கழக வீட்டில் ஜனவரி 26 ஆம் தேதி (இன்று) தீ விபத்து ஏற்பட்டது.பிளாக் 224A,சுமாங் லேனில் உள்ள வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது.சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படைக்கு காலை சுமார் 5 மணியளவில் தகவல் வந்ததாக முகநூல் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டது . 7 வது மாடியில் இருக்கும் வீட்டின் படுக்கையறையில் தீப்பிடித்தது. சம்பவ இடத்திற்கு பொங்கோல் ,செங்காங்,தெம்பனீஸ் நிலையங்களைச் சேர்ந்த தீயணைப்பு

சிங்கப்பூர் : மின்சார சாதனத்தால் ஏற்பட்ட தீ!! Read More »

சிங்கப்பூர் : சைபர் தாக்குதலால் ஏற்படும் மின்சாரத்தடை!! நிறுவனங்களுக்கு பயிற்சி!!

சிங்கப்பூர் : சைபர் தாக்குதலால் ஏற்படும் மின்சாரத்தடை!! நிறுவனங்களுக்கு பயிற்சி!! சிங்கப்பூரில் சைபர் தாக்குதலால் ஏற்படக்கூடிய மின்தடைகளுக்கு நிறுவனங்கள் தயாராக இருப்பதற்கான பயிற்சியை நிறுவன களுக்கு அளிக்கப்படுகிறது. பிப்ரவரி மாதத்தில் நடக்கவுள்ள Exercise SG Ready பாவனை பயிற்சிகளில் 20 க்கும் அதிகமான கட்டிடங்கள் கலந்து கொள்கின்றன. முழுமைத் தற்காப்பு தினமான பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி கட்டிடங்களின் வெளியில் இருக்கும் விளக்குகள் அணைக்கப்படும். நகர மண்டபம், ஹியூம் MRT நிலையங்கள் செயல்படாத நேரங்களில் மின்சாரம் நிறுத்தப்பட்டு

சிங்கப்பூர் : சைபர் தாக்குதலால் ஏற்படும் மின்சாரத்தடை!! நிறுவனங்களுக்கு பயிற்சி!! Read More »

ஒரு வயது குழந்தையின் தொண்டையில் ஜெல்லி சிக்கியதால் உயிரிழந்த சோகம்!!

ஒரு வயது குழந்தையின் தொண்டையில் ஜெல்லி சிக்கியதால் உயிரிழந்த சோகம்!! சீனாவின் குவாங்டோங் மாநிலத்தில் ஒரு வயது குழந்தை ஒன்று ஜெல்லி மிட்டாய் சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே மிட்டாய் தொண்டையில் சிக்கி மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளது. பெற்றோர் Heimlich Maneuver முறையை பயன்படுத்தி குழந்தையை காப்பாற்ற முயற்சி செய்ததாக 8 world செய்தித்தளம் தெரிவித்தது. 40 நிமிடங்களுக்கு முயற்சி செய்தும் எந்த பயனும் அளிக்காததால் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். சிங்கப்பூரின் பாலஸ்டியர் உணவகத்தில் இருந்த

ஒரு வயது குழந்தையின் தொண்டையில் ஜெல்லி சிக்கியதால் உயிரிழந்த சோகம்!! Read More »

சிங்கப்பூரின் பாலஸ்டியர் உணவகத்தில் இருந்த அழையா விருந்தாளி!!

சிங்கப்பூரின் பாலஸ்டியர் உணவகத்தில் இருந்த அழையா விருந்தாளி!! சிங்கப்பூரின் பாலஸ்டியரில் உள்ள cheese Story Mookata Buffet ஹோட்டலில் எலி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக 8 world செய்தி தளம் வெளியிட்டுள்ளது. சிங்கப்பூர் உணவு அமைப்பின் முதற்கட்ட விசாரணையின் போது உணவு பாதுகாப்பில் விதிமீறல்கள் இருந்தது என்றும்,உணவகத்தின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிங்கப்பூர் உணவு அமைப்பு கூறியது. சிங்கப்பூரில் இவ்வாண்டு கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெறும்!! உணவு பாதுகாப்பு என்பது பல தரப்புகளின் கடமை என்று உணவு

சிங்கப்பூரின் பாலஸ்டியர் உணவகத்தில் இருந்த அழையா விருந்தாளி!! Read More »

சிங்கப்பூரில் இவ்வாண்டு கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெறும்!!

சிங்கப்பூரில் இவ்வாண்டு கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெறும்!! சிங்கப்பூரில் இந்த ஆண்டு கட்டுமான நடவடிக்கைகள் விறுவிறுப்பாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு 44 பில்லியன் வெள்ளி மதிப்புடைய திட்டப்பணிகள் நடந்ததாக கூறப்படுகிறது. சுமார் 47 பில்லியன் வெள்ளி முதல் 53 பில்லியன் வெள்ளி மதிப்புடைய கட்டுமான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நோய்த்தொற்றின் காலத்தில் காலதாமதமான திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன. கழக,தனியார் வீட்டு கட்டுமானம்,சாங்கி ஐந்தாம் முனையம் போன்ற பெரிய திட்டங்கள் அனைத்தும் இந்த ஆண்டு கட்டுமானத் துறைக்கு

சிங்கப்பூரில் இவ்வாண்டு கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெறும்!! Read More »

அறிவிக்கப்பட்ட தேதியை விட முன்னதாகவே திறக்கப்படும் புதிய ரயில் நிலையம்!!

அறிவிக்கப்பட்ட தேதியை விட முன்னதாகவே திறக்கப்படும் புதிய ரயில் நிலையம்!! சிங்கப்பூரில் ரயில் பாதையின் புதிய நிலையமான ஹியூம் ரயில் நிலையம் திட்டமிடப்பட்டதை விட முன்னதாகவே திறக்கப்படும். வரும் பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி அன்று திறக்கப்படவுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் சீ ஹோங் டாட் கூறினார். Downtown ரயில் பாதையின் ஹியூம் நிலையம் இந்த வருடத்தின் இரண்டாவது காலாண்டில் திறக்கப்படும் என்று இதற்குமுன் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஹியூம் நிலையம் திறந்த உடன் அங்கு குடியிருக்கும் மக்கள் சிங்கப்பூரின்

அறிவிக்கப்பட்ட தேதியை விட முன்னதாகவே திறக்கப்படும் புதிய ரயில் நிலையம்!! Read More »

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்த ஜோடிக்கு திருமணமா…??

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்த ஜோடிக்கு திருமணமா…?? பிக்பாஸ் ஏழாவது சீசனில் டைட்டில் வின்னராகி ஃபேமஸ் ஆனவர் தான் அர்ச்சனா.. இவர் தனது நீண்ட நாள் காதலரான அருண் பிரசாத்தை விரைவில் திருமணம் செய்ய உள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. சமீப காலமாகவே சின்னத்திரையில் பல ரீல் ஜோடிகள் ரியல் ஜோடியாகி இருக்கின்றன. அந்த வரிசையில் தற்போது அர்ச்சனா-அருண் பிரசாத் ஜோடி இணைகிறது.இவர்களின் காதல் விவகாரம் சமீபத்தில் இணையத்தில் தீயாய் பரவியது. இந்நிலையில் இருவரும்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்த ஜோடிக்கு திருமணமா…?? Read More »

ஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக நாணய கொள்கையை……

ஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக நாணய கொள்கையை…… சிங்கப்பூர்:சிங்கப்பூர் நாணய வாரியம் ஏறக்குறைய ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக தனது நாணயவியல் கொள்கையை தளர்த்தியுள்ளது. இந்த ஆண்டு குறைந்த வளர்ச்சி மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட பணவீக்கம் ஆகியவற்றின் பின்னணியில் வாரியம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. உலக மற்றும் பிராந்திய பொருளாதார நிலைமைகளை வாரியம் தொடர்ந்து கண்காணிக்கும் என்று தெரிவித்தது. பணவீக்கம் மற்றும் வளர்ச்சிக்கான அபாயங்கள் குறித்து அறிந்து முனைப்புடன் செயல்படும். பிலிப்பீன்ஸில் நிலநடுக்கம் …!!! ரிக்டர் அளவுகோலில்

ஐந்து ஆண்டுகளில் முதல் முறையாக நாணய கொள்கையை…… Read More »

கரடி பற்றிய 20 சுவாரஸ்ய தகவல்கள்…!!

கரடி பற்றிய 20 சுவாரஸ்ய தகவல்கள்…!! ✨ உலகின் மொத்தம் எட்டு வகையான கரடிகள் உள்ளன. ✨️ கரடிகளுக்கு இரவில் கூட கண் தெரியுமாம். ✨️ கரடிகள் மரத்தின் உச்சிவரை ஏறும் திறன் கொண்டவை. ✨️ கருப்பு நிற கரடிகளால் மணிக்கு 35 மைல் வேகத்திற்கு ஓட முடியுமாம். ✨️ கரடிகளுக்கு 42 பற்கள் உள்ளன. ✨️ பனிக்கரடிகள் ஓய்வெடுக்காமல் 100 மைல் தூரம் வரை நீந்திச் செல்லும் திறன் கொண்டவை. ✨️ ஆசிய கருப்பு நிற

கரடி பற்றிய 20 சுவாரஸ்ய தகவல்கள்…!! Read More »