சாங்கி விமான நிலையத்தில் அட்ராசிட்டியில் ஈடுபட்ட பெண் கைது…!!!
சாங்கி விமான நிலையத்தில் அட்ராசிட்டியில் ஈடுபட்ட பெண் கைது…!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பொதுத்துறை ஊழியரை தகாத வார்த்தைகளால் திட்டியதாகக் கூறப்படும் 42 வயது பெண் ஒருவர் சாங்கி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுகிறார். ஜூன் 6 ஆம் தேதி மாலை 6.25 மணிக்கு உதவி கோரி போலீசாருக்கு அழைப்பு வந்ததை அடுத்து, சாங்கி விமான நிலைய முனையத்தில் அவர் கைது செய்யப்பட்டார். மேலும் இச்சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது. அந்தப் பெண்ணை கைது செய்யப்பட்டதாக […]
சாங்கி விமான நிலையத்தில் அட்ராசிட்டியில் ஈடுபட்ட பெண் கைது…!!! Read More »