விளையாட்டு செய்திகள்

இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டன்சி குறித்து பிசிசிஐ எடுக்கப் போகும் முடிவு தான் என்ன…???

இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டன்சி குறித்து பிசிசிஐ எடுக்கப் போகும் முடிவு தான் என்ன…??? இந்திய டெஸ்ட் அணியில் ஒரு பெரிய மாற்றம் நடக்க உள்ளது. இந்திய அணியின் கேப்டனாகவும், துணை கேப்டனாகவும் இரண்டு இளம் வீரர்கள் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரோகித் சர்மா இந்திய டெஸ்ட் அணியில் இருந்து விலகி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.விராட் கோலியும் தனது ஓய்வு அறிவிப்பை பிசிசிஐக்கு தெரிவித்துள்ளார். இது ஒருபுறம் இருக்க, இந்தியா […]

இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டன்சி குறித்து பிசிசிஐ எடுக்கப் போகும் முடிவு தான் என்ன…??? Read More »

ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்க வாய்ப்புள்ளதா..?? வெளியான முக்கிய தகவல்…!!!

ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்க வாய்ப்புள்ளதா..?? வெளியான முக்கிய தகவல்…!!! ஐபிஎல் 2025 போட்டிகள் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தன.இந்நிலையில் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான அசாதாரணமான சூழ்நிலை காரணமாக கடந்த 8 ஆம் தேதி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் ரசிகர்கள் மீண்டும் எப்பொழுது ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் என்று கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் ஐபிஎல் போட்டி தொடர்பான முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்க வாய்ப்புள்ளதா..?? வெளியான முக்கிய தகவல்…!!! Read More »

ரோகித் சர்மாவை தொடர்ந்து விராட் கோலியும் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு…!!!

ரோகித் சர்மாவை தொடர்ந்து விராட் கோலியும் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு…!!! இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டுள்ளதாகவும், இது தொடர்பான தனது முடிவை பிசிசிஐ-க்கு தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற முடிவெடுத்துள்ளார்.அவர் தனது உணர்வுகளை பிசிசிஐயிடம் தெரிவித்துள்ளார். இங்கிலாந்து டெஸ்ட் தொடர் சில வாரங்களில் தொடங்கவுள்ள நிலையில், தனது முடிவை

ரோகித் சர்மாவை தொடர்ந்து விராட் கோலியும் ஓய்வு பெறுவதாக அறிவிப்பு…!!! Read More »

சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் தனது ஓய்வை அறிவித்தார் ரோஹித் சர்மா…!!!

சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் தனது ஓய்வை அறிவித்தார் ரோஹித் சர்மா…!!! இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரராக ரோஹித் சர்மா (வயது 38) உள்ளார். அவர் இந்திய அணிக்காக 67 டெஸ்ட், 273 ஒருநாள் மற்றும் 159 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு ரோஹித் சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். அவர் தொடர்ந்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவார்.நடப்பு ஐபிஎல் சீசன் முடிந்த பிறகு இந்திய அணி

சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் தனது ஓய்வை அறிவித்தார் ரோஹித் சர்மா…!!! Read More »

வர்ணனையாளர் கேட்ட கேள்விக்கு நகைச்சுவையாக பதிலளித்த தோனி…!!!

வர்ணனையாளர் கேட்ட கேள்விக்கு நகைச்சுவையாக பதிலளித்த தோனி…!!! கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸில் நேற்று நடைபெற்ற போட்டியில் சிஎஸ்கே மற்றும் கேகேஆர் அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.அதன்படி பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக ரகானே 48, மனிஷ் பாண்டே 36*, ரசல் 38 ரன்கள் எடுத்தனர். அதன் பிறகு விளையாடிய சிஎஸ்கே அணியில் நூர்

வர்ணனையாளர் கேட்ட கேள்விக்கு நகைச்சுவையாக பதிலளித்த தோனி…!!! Read More »

அதிர்ச்சி…!!! ஒரு கோடி ரூபாய் கேட்டு முகமது ஷமிக்கு வந்த கொலை மிரட்டல்…!!!

அதிர்ச்சி…!!! ஒரு கோடி ரூபாய் கேட்டு முகமது ஷமிக்கு வந்த கொலை மிரட்டல்…!!! இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து முகமது ஷமியின் சகோதரர் ஹசீப் உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்திலுள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.ராஜ்புத் சிந்தார் என்பவர் இந்த மிரட்டல் மின்னஞ்சலை அனுப்பியுள்ளார். தற்போது முகமது ஷமி 2025

அதிர்ச்சி…!!! ஒரு கோடி ரூபாய் கேட்டு முகமது ஷமிக்கு வந்த கொலை மிரட்டல்…!!! Read More »

அட சொன்ன மாதிரியே செஞ்சு காட்டிட்டாரே…!!! தொடர்ச்சியாக சிஸ்சர்களை தெறிக்கவிட்ட ரியான் பராக்…!!!

அட சொன்ன மாதிரியே செஞ்சு காட்டிட்டாரே…!!! தொடர்ச்சியாக சிஸ்சர்களை தெறிக்கவிட்ட ரியான் பராக்…!!! ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நேற்று கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்தப் போட்டி கடைசி வரை விறுவிறுப்பாக இருந்தது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி நான்கு விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்தது. ரசல் அற்புதமாக விளையாடி 25 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார். 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணி, இருபது

அட சொன்ன மாதிரியே செஞ்சு காட்டிட்டாரே…!!! தொடர்ச்சியாக சிஸ்சர்களை தெறிக்கவிட்ட ரியான் பராக்…!!! Read More »

“சிஎஸ்கே அணிக்கு ஆக்ரோசமாக விளையாடக்கூடிய வீரர்கள் தேவை”- பத்ரிநாத் கருத்து..!!!

“சிஎஸ்கே அணிக்கு ஆக்ரோசமாக விளையாடக்கூடிய வீரர்கள் தேவை”- பத்ரிநாத் கருத்து..!!! ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் ஐந்து முறை சாம்பியன்ஷிப் பட்டம் பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் 2025 ஐபிஎல் தொடரின் முதல் 10 போட்டிகளில் எட்டு போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது. இதன் மூலம் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை சிஎஸ்கே அணி முற்றிலுமாக இழந்துள்ளது. அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்த சிஎஸ்கே இந்த ஆண்டும் பிளே-ஆஃப் வாய்ப்பை தவறவிட்டுள்ளது.

“சிஎஸ்கே அணிக்கு ஆக்ரோசமாக விளையாடக்கூடிய வீரர்கள் தேவை”- பத்ரிநாத் கருத்து..!!! Read More »

உச்சகட்ட கோபம்..!!!அம்பயருடன் 2 முறை வாக்குவாதத்தில் ஈடுபட்ட சுப்மன் கில்…!!

உச்சகட்ட கோபம்..!!!அம்பயருடன் 2 முறை வாக்குவாதத்தில் ஈடுபட்ட சுப்மன் கில்…!! ஹைதராபாத் அணியின் நட்சத்திர வீரர் அபிஷேக் சர்மாவுக்கு நாட் அவுட் கொடுத்து மூன்றாவது நடுவர் முடிவு வழங்கியதை அடுத்து, குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் நடுவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சுப்மன் கில்லை ஹைதராபாத் வீரர் அபிஷேக் சர்மா கட்டுப்படுத்தியது அதிர்ச்சியடையச் செய்தது. ஐபிஎல் தொடரின் 51வது லீக் ஆட்டத்தில் நேற்று குஜராத் அணியை எதிர்த்து ஹைதராபாத்

உச்சகட்ட கோபம்..!!!அம்பயருடன் 2 முறை வாக்குவாதத்தில் ஈடுபட்ட சுப்மன் கில்…!! Read More »

தோல்வி குறித்து பேசிய ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக்…!!

தோல்வி குறித்து பேசிய ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக்…!! 2025 ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸைத் தொடர்ந்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் தொடரிலிருந்து வெளியேறி உள்ளது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்துவீசத் தேர்வு செய்தது. இதன் பிறகு, பீல்டிங் செய்த மும்பை அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் எடுத்தது. இந்தப் போட்டியில் மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அற்புதமாக விளையாடி,

தோல்வி குறித்து பேசிய ராஜஸ்தான் அணியின் கேப்டன் ரியான் பராக்…!! Read More »