வாகனங்கள் பாதை மேப்பிங் மற்றும் சென்சார அளவு திருத்தத்தை மேற்கொள்ளும் போது அவை பயணிகளை ஏற அனுமதிக்காது.
கிராபின் ஓட்டுநர் இல்லாத பேருந்துகள் WeRide இலிருந்து வருகின்றன இதில் 5 பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய GXR கார் மற்றும் 8 பயணிகளை ஏற்றி செல்லக்கூடிய சிறிய பேருந்துகள் இதன் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் எட்டு பேர் பயணிக்க முடியும் இந்த பேருந்து ஆனது தற்போது சென்டோசாவில் இயக்கி சோதனை நடத்தப்படும்.
சிங்கப்பூரில் புதிதாக தயாரிக்கப்பட்ட சோதனை நடத்த உள்ள தானியக்க பேருந்தை சமீபத்தில் அறிவித்த Pony Ai உடன் ComfortDelGro கூட்டினைந்து ஐந்து பயணிகளை ஏற்றி சொல்லக்கூடிய ஒரு ஷட்டில் பெயர்ந்த இயக்க உள்ளது.
பொதுமக்கள் இந்த வாகனத்தை எளிதில் அறிந்து கொள்ள ஊதா நிறத்தில் அமைந்துள்ளது.
இந்த பேருந்து வசதியானது 2026 இன் இரண்டாவது காலாண்டிற்குள் பொங்கோலில் தொடங்கும் என நிலப் போக்குவரத்து ஆணையம் அறிவிப்பை தெரிவித்துள்ளது.