திடீரென ஏற்பட்ட இயந்திரக் கோளாறு!! விமானம் பாதுகாப்பாக தரை இறங்கியதா?

திடீரென ஏற்பட்ட இயந்திரக் கோளாறு!! விமானம் பாதுகாப்பாக தரை இறங்கியதா?

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சரக்கு விமானம் ஆனது அக்டோபர் 29ஆம் தேதி சீனாவின் குவாங்சோவுக்கு சரக்குகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது.

அக்டோபர் 29ஆம் தேதி மாலை 4:20 மணிக்கு சாங்கி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானமானது கிட்டத்தட்ட 39,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது.

SQ7824 என்ற இந்த சரக்கு விமானம் ஆனது சுமார் ரெண்டு மணி நேரம் வானில் பறந்து கொண்டிருந்த நிலையில் திடீரென விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளது.

இந்த தொழில்நுட்ப கோளாறினை விமானத்தை இயக்கியவர்கள் ‘Squawking 7700’ என்ற தீவிரமான எமர்ஜென்சி கோட் அனுப்பியுள்ளனர்.

பிறகு வியட்நாம் அருகே விருப்பப்பட்டு சுமார் 6:30 மணி அளவில் மிக விரைவாக செயல்பட்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானிகள் பத்திரமாக சாங்கியில் தரை இறக்கியுள்ளனர்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK