singapore breaking newss

புற்றுநோய் வரக்கூடாதா..?? அப்ப இத ஃபாலோ பண்ணுங்க..!!

புற்றுநோய் வரக்கூடாதா..?? அப்ப இத ஃபாலோ பண்ணுங்க..!! பிரிட்டிஷ் ஆஃப் கேன்சர் எனப்படும் பிட்டிஷ் புற்றுநோய் சஞ்சிகை, இன்று (பிப்ரவரி 27) புற்றுநோய் குறித்து முதன் முறையாக நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது. மூன்று கண்டங்களில் இருந்து 1.8 மில்லியனுக்கும் அதிகமான நபர்களைக் கொண்ட இந்த ஆய்வானது நடத்தப்பட்டு இருக்கிறது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்களின் அரசாங்கம் அமெரிக்க ஊட்டச்சத்து வழிகாட்டிகளில் சில மாற்று வழிகளை கண்டறிந்துள்ளது. அவை, இறைச்சி சார்ந்த புரதச்சத்தில் கவனம் செலுத்துவதாகும். […]

புற்றுநோய் வரக்கூடாதா..?? அப்ப இத ஃபாலோ பண்ணுங்க..!! Read More »

மலேசியாவில் இனிமேல் இந்த குற்றங்கள் செய்தால் ஏழு ஆண்டு சிறை தண்டனை..!!

மலேசியாவில் இனிமேல் இந்த குற்றங்கள் செய்தால் ஏழு ஆண்டு சிறை தண்டனை..!! 1957ஆம் ஆண்டு வெடி பொருட்கள் சட்டத்தின் கீழ் உயிர்களையோ பொருட்களையோ சேதம் ஏற்படுத்தும் அளவிற்கு ஆபத்தான பட்டாசுகளை தயாரிப்பதும் வைத்திருப்பதும் குற்றமாகும் என்பதை நினைவுப்படுத்தி மலேசிய காவல்துறை தலைவர் இஸ்மாயில் எச்சரிக்கை விடுத்துள்ளார். 2025 ஆம் ஆண்டு தடை செய்யப்பட்ட வெடி பொருட்கள் அறிக்கையின் படி, அங்கீகரிக்கப்பட்ட 45 வகை பட்டாசுகள் மட்டுமே வெடிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் பாப் ஆப் மற்றும் ஹேப்பி

மலேசியாவில் இனிமேல் இந்த குற்றங்கள் செய்தால் ஏழு ஆண்டு சிறை தண்டனை..!! Read More »

ஆர்ச்சர்ட் சாலையில் நள்ளிரவு ஏற்பட்ட திடீர் தீ விபத்து..!!!

ஆர்ச்சர்ட் சாலையில் நள்ளிரவு ஏற்பட்ட திடீர் தீ விபத்து..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் நேற்று (05.02.26) இரவு ஆர்ச்சர்ட் சாலை பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது. சம்பவத்தின் போது பலத்த இடி போன்ற சத்தம் கேட்டதாக சில இணைய பயனர்கள் தெரிவித்தனர். மேலும், கடுமையான எரியும் வாசனை சுற்றுவட்டாரத்தில் பரவியதாகவும் கூறப்படுகிறது. Xiaohongshu சமூக ஊடக தளத்தில் பகிரப்பட்ட காணொளிகளில், சம்பவ இடத்தில் குறைந்தது மூன்று தீயணைப்பு வாகனங்களும், இரண்டு போலீஸ் கார்களும் நிறுத்தப்பட்டிருந்ததை காண முடிகிறது. பல குடிமைத்

ஆர்ச்சர்ட் சாலையில் நள்ளிரவு ஏற்பட்ட திடீர் தீ விபத்து..!!! Read More »

ஐந்து நாள் பயணமாக பிரேசிலுக்கு செல்கிறார் சிங்கப்பூர் அமைச்சர் கிரேஸ் ஃபூ..!!

ஐந்து நாள் பயணமாக பிரேசிலுக்கு செல்கிறார் சிங்கப்பூர் அமைச்சர் கிரேஸ் ஃபூ..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரின் நிலையான வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் கிரேஸ் ஃபூ, நாளை (17.11.25) முதல் வெள்ளிக்கிழமை (21.11.25) வரை பிரேசிலின் பெலெம் நகரில் நடைபெறும் 30வது ஐக்கிய நாடுகள் காலநிலை மாற்ற மாநாடு (COP30) மற்றும் தொடர்புடைய கூட்டங்களில் சிங்கப்பூரை பிரதிநிதித்துவப்படுத்த உள்ளார். நிலைத்தன்மை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், கிரேஸ் ஃபூ சிங்கப்பூரை பிரதிநிதித்துவப்படுத்தி மாநாட்டின் முடிவுகள் குறித்த பேச்சுவார்த்தைகளில் பங்கேற்பார் என்றும், முழு

ஐந்து நாள் பயணமாக பிரேசிலுக்கு செல்கிறார் சிங்கப்பூர் அமைச்சர் கிரேஸ் ஃபூ..!! Read More »

கடனை வசூலிக்கச் சென்ற அந்தப் பெண்ணுக்கு நடந்தது என்ன தெரியுமா..

கடனை வசூலிக்கச் சென்ற அந்தப் பெண்ணுக்கு நடந்தது என்ன தெரியுமா..? கம்போடியா: கம்போடியாவில் ஒரு கடன் வசூல் அதிகாரி உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடனை வசூலிக்கச் சென்ற பெண் ஊழியர் ஒருவர், கடனாளியால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் வீட்டின் பின்னால் புதைக்கப்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்டவர் 22 வயதான ஹெண்டினா என அடையாளம் காணப்பட்டார். அவர் கம்போங் தோம் மாகாணத்தைச் சேர்ந்தவரும், ஒரு நுண்நிதி நிறுவனத்தில் பணியாற்றுபவருமாவார். CLICK

கடனை வசூலிக்கச் சென்ற அந்தப் பெண்ணுக்கு நடந்தது என்ன தெரியுமா.. Read More »

கம்போடியாவில் நடந்த கொடூரம்..!!26 வயது தாய்லாந்து பெண் உயிரிழந்தது எப்படி..??

கம்போடியாவில் நடந்த கொடூரம்..!!26 வயது தாய்லாந்து பெண் உயிரிழந்தது எப்படி..?? கம்போடியா: தாய்லாந்தைச் சேர்ந்த 26 வயது பெண் ஒருவர், தொழில்துறை பூங்காவில் வேலை வாய்ப்பு என்ற பெயரில் கம்போடியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு ஆன்லைன் மோசடிக் குழுவில் பணியாற்ற கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், செயல்திறன் இலக்குகளை அடையத் தவறியதற்காக கொடூரமாக தண்டிக்கப்பட்டு இறந்ததாகவும் கூறப்படுகிறது. தாய்லாந்து ஊடகமான தி நேஷன் வெளியிட்ட தகவலின்படி, சுதா என்ற அந்த பெண் தனது கணவருடன் கம்போடியா பயணம் செய்த பிறகு குடும்பத்துடன்

கம்போடியாவில் நடந்த கொடூரம்..!!26 வயது தாய்லாந்து பெண் உயிரிழந்தது எப்படி..?? Read More »

ஊழியர்களுக்காக சிங்கப்பூர் நிறுவனங்கள் எடுத்த மனிதநேய முயற்சி..!!

ஊழியர்களுக்காக சிங்கப்பூர் நிறுவனங்கள் எடுத்த மனிதநேய முயற்சி..!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இதுவரை 4,500க்கும் மேற்பட்ட முதலாளிகள் “அவசர பராமரிப்பு ஊதியமற்ற விடுப்பு தரநிலையை” ஏற்றுக்கொண்டுள்ளனர். இதன் மூலம் ஊழியர்கள் தற்காலிகமாக ஊதியம் பெறாத பராமரிப்பு விடுப்பை எடுக்க அனுமதிக்கப்படுகின்றனர். CLICK HERE👉👉சிங்கப்பூரில் ஒர்க் பெர்மிடில் நீங்கள் எதிர்பார்த்த வேலை வாய்ப்பு..!!! நாடாளுமன்றத்தில் எழுந்த கேள்விக்குப் பதிலளித்த நிதி மற்றும் மனிதவளத்திற்கான மூத்த நாடாளுமன்ற செயலாளர் வோங் வை சுங் தெரிவித்ததாவது, மனிதவள அமைச்சகம், தொழிலாளர்-மேலாண்மை கூட்டாண்மைகள் மற்றும்

ஊழியர்களுக்காக சிங்கப்பூர் நிறுவனங்கள் எடுத்த மனிதநேய முயற்சி..!! Read More »

திடீரென ஏற்பட்ட இயந்திரக் கோளாறு!! விமானம் பாதுகாப்பாக தரை இறங்கியதா?

திடீரென ஏற்பட்ட இயந்திரக் கோளாறு!! விமானம் பாதுகாப்பாக தரை இறங்கியதா? சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சரக்கு விமானம் ஆனது அக்டோபர் 29ஆம் தேதி சீனாவின் குவாங்சோவுக்கு சரக்குகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. அக்டோபர் 29ஆம் தேதி மாலை 4:20 மணிக்கு சாங்கி விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானமானது கிட்டத்தட்ட 39,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. CLICK HERE👉👉சிங்கப்பூரில் ஒர்க் பெர்மிடில் வேலை வாய்ப்பு..!! முன் அனுபவம் உள்ளவர்கள் இந்த வேலைக்கு அப்ளை செய்யலாம்..!! SQ7824

திடீரென ஏற்பட்ட இயந்திரக் கோளாறு!! விமானம் பாதுகாப்பாக தரை இறங்கியதா? Read More »

ஜோகூர் பாருவில் குப்பை கேரேஜ் சர்ச்சை..!!!

ஜோகூர் பாருவில் குப்பை கேரேஜ் சர்ச்சை..!!! கேரேஜ் குப்பைகளால் நிரம்பி வழிவதாக இணையவாசி ஒருவர் புகார் அளித்துள்ளார். அந்த குப்பைகள் எலி மற்றும் கரப்பான் பூச்சிகளின் இனப்பெருக்கத்திற்கான தளமாக மாறியுள்ளதாகவும், அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால் சேனல் 8 நியூஸ் அங்கு நேரில் சென்று பார்வையிட்டபோது, நிலைமை இணையத்தில் கூறப்பட்ட அளவுக்கு மோசமாக இல்லை எனத் தெரியவந்தது. குப்பைகள் இருந்தபோதும் எலி அல்லது பூச்சிகள் எதுவும் காணப்படவில்லை. மேலும்

ஜோகூர் பாருவில் குப்பை கேரேஜ் சர்ச்சை..!!! Read More »

ஊழியர்கள் கவலை..!! போனஸில் CPF பங்கு தவறாக கழிக்கப்பட்டதா..?

ஊழியர்கள் கவலை..!! போனஸில் CPF பங்கு தவறாக கழிக்கப்பட்டதா..? சிங்கப்பூர்:சிங்கப்பூரில் உள்ள கெர்ரி கன்சல்டிங் என்ற தலைமை வேட்டை நிறுவனம், ஊழியர்களின் இலாபப் பகிர்விலிருந்து முதலாளியின் பங்களிப்புகளைக் கழித்ததாகவும், ஊழியர்களின் அடிப்படை சம்பளத்திலிருந்து முதலாளியின் பங்களிப்புகளைக் கூட கழித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மத்திய வருங்கால வைப்பு நிதி வாரியம் (CPF Board) தற்போது விசாரணை நடத்தி வருகிறது. CLICK HERE👉👉உணவு மற்றும் தங்கும் இடம் இலவசம்..!! சிங்கப்பூரில் PCM PERMIT இல் வேலை

ஊழியர்கள் கவலை..!! போனஸில் CPF பங்கு தவறாக கழிக்கப்பட்டதா..? Read More »