singapore breaking newss

யிஷூனில் நான்கு வாகனங்கள் மோதி பயங்கர விபத்து..!!

யிஷூனில் நான்கு வாகனங்கள் மோதி பயங்கர விபத்து..!! சிங்கப்பூர்: யிஷூனில் நான்கு வாகனங்கள் மோதிய விபத்தில் மூவர் காயமடைந்தனர். காயமடைந்த மூவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து அக்டோபர் 16ஆம் தேதி மாலை சுமார் 6.45 மணியளவில் யிஷுன் அவென்யூ 2 பகுதியில் மூன்று கார்களும் ஒரு லாரியும் சம்பந்தப்பட்ட போக்குவரத்து விபத்து நடந்ததாக காவல்துறை தெரிவித்தது. CLICK HERE👉👉படிப்பு தேவையில்லை!! RMI தேவையில்லை!! சிங்கப்பூர் E-PASS வேலை வாய்ப்பு!! இதில் 78 வயது ஆண் […]

யிஷூனில் நான்கு வாகனங்கள் மோதி பயங்கர விபத்து..!! Read More »

சிங்கப்பூரின் 2025 குற்றத் தடுப்பு விருது..!!! யாருக்கு..?? எதற்கு..??

சிங்கப்பூரின் 2025 குற்றத் தடுப்பு விருது..!!! யாருக்கு..?? எதற்கு..?? சிங்கப்பூர்: சிங்கப்பூரில் யூஓபி வங்கி இந்த ஆண்டுக்கான குற்றத் தடுப்பு விருதைப் பெற்றுள்ளது. வாடிக்கையாளர்களை மோசடிகளிலிருந்து காப்பாற்றிய சாதனைகளுக்காக இந்த விருது வழங்கப்பட்டது. வங்கியின் முதன்மை கிளை சேவை மேலாளர் அஸ்லினா அமின், 700,000 வெள்ளி மதிப்புள்ள 5 கிலோ தங்கத்தை மோசடி நபர்களிடம் கொடுக்கவிருந்த வாடிக்கையாளரை தடுத்தார். CLICK HERE👉👉வெளிநாட்டில் வேலை வாய்ப்பு..!! U Turn ஆக இருந்தால் இந்த வேலைக்கு அப்ளை செய்யலாம்..!! மோசடி

சிங்கப்பூரின் 2025 குற்றத் தடுப்பு விருது..!!! யாருக்கு..?? எதற்கு..?? Read More »

பிரதமரின் இரண்டு நாள் பயணம்…!! என்ன காரணம் தெரியுமா..??

பிரதமரின் இரண்டு நாள் பயணம்…!! என்ன காரணம் தெரியுமா..?? சிங்கப்பூர்: சிங்கப்பூர் பிரதமர் கான் கிம் யோங் இன்று (30.09.25) தொடங்கி இரண்டு நாட்கள் அதிகாரத்துவ பயணமாக புருனேவுக்குச் செல்கிறார் துணைப் பிரதமராகவும் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சராகவும் கான் கிம் யோங் புருனேவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இது என்று பிரதமர் அலுவலகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் தனது பயணத்தின் போது அவர் பட்டத்து இளவரசரும் பிரதமர் அலுவலக மூத்த அமைச்சருமான புருனே சுல்தான் போல்கியா,

பிரதமரின் இரண்டு நாள் பயணம்…!! என்ன காரணம் தெரியுமா..?? Read More »

ஜாலியாக குளிக்கச் சென்ற பெண்..!!! பின்பு நடந்தது என்ன..???

ஜாலியாக குளிக்கச் சென்ற பெண்..!!! பின்பு நடந்தது என்ன..??? சிங்கப்பூர்: புக்கிட் தீமாவின் Symphony Heights கூட்டுரிமை வீட்டில் உள்ள நீச்சல் குளத்தில் மூழ்கிய 40 வயதுப் பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் குறித்து புதன்கிழமை (24.09.25) தகவல் கிடைத்ததாக காவல்துறை தெரிவித்தனர். புகார் கிடைத்ததும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். நீச்சல் குளத்தில் மூழ்கியிருந்த பெண் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர். பெண்ணின் அடையாளம் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தப்படவில்லை. CLICK

ஜாலியாக குளிக்கச் சென்ற பெண்..!!! பின்பு நடந்தது என்ன..??? Read More »

சிங்கப்பூரின் வலியுறுத்தல்…!!உலகம் கவனிக்கிறதா..??

சிங்கப்பூரின் வலியுறுத்தல்…!!உலகம் கவனிக்கிறதா..?? சிங்கப்பூர்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர்கள் அடிக்கடி பயன்படுத்தும் வீட்டோ முறையை கட்டுப்படுத்தவும், அனைவரையும் உள்ளடக்கிய தன்மையை மேம்படுத்தவும் சிங்கப்பூர் வலியுறுத்தியுள்ளது. நியூயார்க்கில் நடைபெற்ற ஐ.நா. பொதுச் சபையில் பேசிய சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன், உலகின் தற்போதைய சூழ்நிலைகளை பிரதிபலிக்கக்கூடிய, சீர்திருத்தம் செய்யப்பட்ட ஐ.நா. தேவைப்படுவதாகக் குறிப்பிட்டார். CLICK HERE👉👉 ஒரு லட்சம் வரை சம்பளம் கிடைக்கும்..!!! வேலை பற்றிய தகவலை லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்..!!! ஐ.நா.

சிங்கப்பூரின் வலியுறுத்தல்…!!உலகம் கவனிக்கிறதா..?? Read More »

பயணிகளின் கவனத்திற்கு..!!! 12 நாட்கள் மூடப்படும் சாலை…!!

பயணிகளின் கவனத்திற்கு..!!! 12 நாட்கள் மூடப்படும் சாலை…!! சிங்கப்பூர்: ஜோகூர் பாரு-சிங்கப்பூர் விரைவுப் போக்குவரத்து அமைப்பு (RTS) திட்டத்துடன் தொடர்புடைய பழுதுபார்ப்புப் பணிகள் மற்றும் மேம்பாட்டு பணிகளுக்காக, ஜோகூர் பாரு-சிங்கப்பூர் தரைப்பாலப் பாதை நாளை (22.09.25) முதல் அக்டோபர் 3 வரை 12 நாட்களுக்கு கட்டம் கட்டமாக மூடப்படும். மலேசிய விரைவுப் போக்குவரத்துக் கழகம், செப்டம்பர் 19 ஆம் தேதி தனது பேஸ்புக் பக்கத்தில் இதனை அறிவித்தது. CLICK HERE👉👉 அனுபவம் இருந்தால் போதும்!! சிங்கப்பூரில் E-

பயணிகளின் கவனத்திற்கு..!!! 12 நாட்கள் மூடப்படும் சாலை…!! Read More »

சிங்கப்பூரில் மாணவர்களும் மூத்தோரும் இணைக்கும் புதிய முயற்சி..!!!

சிங்கப்பூரில் மாணவர்களும் மூத்தோரும் இணைக்கும் புதிய முயற்சி..!!! சிங்கப்பூர்: தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரி வளாகத்தில் அடுத்த ஆண்டு புதிய மூத்தோர் பராமரிப்பு நிலையம் கட்டப்பட இருக்கிறது. செயிண்ட் லியூக் மூத்தோர் பராமரிப்பு நிலையத்துடன் இணைந்து அமைக்கப்படும் இந்த மையம், கல்வி நிலைய வளாகத்தில் உருவாகும் முதலாவது பராமரிப்பு நிலையமாகும். மாணவர்களுக்கு பயிற்சி வேலை அனுபவத் திட்டம், கற்றல் பயணம் ஆகியவற்றின் வாயிலாக சமூகப் பராமரிப்பு தொடர்பான அனுபவங்களை வழங்குவதே இதன் முக்கிய நோக்கம். தொழில்நுட்பம் சார்ந்த அறிவாற்றல்

சிங்கப்பூரில் மாணவர்களும் மூத்தோரும் இணைக்கும் புதிய முயற்சி..!!! Read More »

சிங்கப்பூரில் சுற்றுப்புற வணிகங்களுக்கான புதுமை முயற்சி..!!!

சிங்கப்பூரில் சுற்றுப்புற வணிகங்களுக்கான புதுமை முயற்சி..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் சுற்றுப்புற வணிகங்களில் புதுமையை ஊக்குவிக்கும் புதிய முயற்சியாக, Sprout@AMK வணிக மையம் இன்று (21.09.25) அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டது. மூத்த அமைச்சர் லீ சியன் லூங் அங் மோ கியோ அவென்யூ 6-ல் நிகழ்ச்சியை தொடங்கி, 15 புதுமை நிறுவனங்கள் தங்கள் சேவைகளையும் தயாரிப்புகளையும் சந்திக்க பொதுமக்களுக்கு வழங்கும் இடமாக Sprout@AMK அமைந்துள்ளதாக அறிவித்தார். lE சிங்கப்பூர் வெளியிட்ட அறிக்கையின் படி, இந்த “சுற்றுப்புறத்தில் புதுமை” திட்டம், சுற்றுப்புற

சிங்கப்பூரில் சுற்றுப்புற வணிகங்களுக்கான புதுமை முயற்சி..!!! Read More »

குடிபோதையில் வாகனம் ஓட்டுவோருக்கு கடும் எச்சரிக்கை..!!

குடிபோதையில் வாகனம் ஓட்டுவோருக்கு கடும் எச்சரிக்கை..!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் போக்குவரத்து போலீசார், வாகன ஓட்டுநர்களின் ஆல்கஹால் அளவை உடனே கண்டறியக்கூடிய புதிய கையடக்க ப்ரீத் கருவியை (HBEA) சோதனைக்கு கொண்டு வந்துள்ளனர். இதனால், சந்தேக நபரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று மறுபடி சோதனை செய்ய வேண்டிய அவசியம் நீங்கும். செப்டம்பர் 5 முதல் நடந்த சோதனையில், 43 வயது ஆண் மற்றும் 48 வயது பெண், அதிக ஆல்கஹால் அளவு காரணமாக கைது செய்யப்பட்டனர். 2024-இல் 960

குடிபோதையில் வாகனம் ஓட்டுவோருக்கு கடும் எச்சரிக்கை..!! Read More »

வாம்போவா பூங்காவிற்கு கிடைத்த அங்கீகாரம்..!!!

வாம்போவா பூங்காவிற்கு கிடைத்த அங்கீகாரம்..!!! சிங்கப்பூர்: சிங்கப்பூரின் முதல் செல்லப்பிராணி பூங்கா, திறந்தவெளி திரைப்படக் காட்சிகளுக்கான புல்வெளி, ஆற்றங்கரைக் காட்சிகளைக் கொண்ட மழைத் தோட்டம் போன்ற பல சிறப்புகளால் வாம்போவா பூங்கா தனித்துவமாக விளங்குகிறது. இந்த சிறப்பம்சங்களுக்காகவே, அது முதல் HDB நிலப்பரப்பு விருது பெற்றுள்ளது. வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு வாரியம் (HDB) தெரிவித்ததாவது, இந்த விருது HDB எஸ்டேட்களுக்குள் சிறந்த நிலப்பரப்பு வடிவமைப்பை கொண்ட திட்டங்களை அங்கீகரிப்பதோடு, பசுமையான மற்றும் வாழக்கூடிய சூழலை உருவாக்குவதை நோக்கமாகக்

வாம்போவா பூங்காவிற்கு கிடைத்த அங்கீகாரம்..!!! Read More »