Birdflu

பறவை காய்ச்சலை கண்டறிய வந்தாச்சு புதிய சாதனம்..!!!

பறவை காய்ச்சலை கண்டறிய வந்தாச்சு புதிய சாதனம்..!!! சிங்கப்பூர்:சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் இணைந்து உருவாக்கிய H5 பறவைக் காய்ச்சல் வைரஸை கண்டறியும் கருவி வணிகமயமாக்கப்பட்டு ஆய்வக பயன்பாட்டிற்காக உரிமம் பெற்றுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் இது தென்கிழக்கு ஆசியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டெட்ஃபாஸ்ட் எனப்படும் இந்த சோதனைக் கருவி, கடந்த ஆண்டு நவம்பரில் சிங்கப்பூரின் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் கீழ் உள்ள நோயறிதல் மேம்பாட்டு மையம் (DxD ஹப்) மற்றும் Bioinformatics Institute […]

பறவை காய்ச்சலை கண்டறிய வந்தாச்சு புதிய சாதனம்..!!! Read More »

பிரேசில் கோழிகளுக்கு விதிக்கப்பட்ட தடையால் விவசாயிகள் கவலை..!!

பிரேசில் கோழிகளுக்கு விதிக்கப்பட்ட தடையால் விவசாயிகள் கவலை..!! பிரேசிலில் உள்ள ஒரு கோழிப் பண்ணையில் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளது. இதனால் அந்நாட்டின் கோழிப்பண்ணைத் தொழிலுக்கு பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளது. பிரேசிலிய கோழிகள் தடைசெய்யப்பட்டாலும், சீனாவும் பிற நாடுகளும் அவற்றின் இறக்குமதி மீதான தடை விரைவில் நீக்கப்படும் என்று நம்புவதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். உலக வர்த்தகத்தில் பிரேசிலின் கோழி ஏற்றுமதி 35 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. இதன் விளைவாக, பிரேசில் மீது விதிக்கப்பட்ட தடை, அந்நாட்டு விவசாயிகளை

பிரேசில் கோழிகளுக்கு விதிக்கப்பட்ட தடையால் விவசாயிகள் கவலை..!! Read More »