breakingnews

சிங்கப்பூர்:பெடோக் HDB குடியிருப்பில் தீவிபத்து..!! 35 பேர் வெளியேற்றம்…!!

சிங்கப்பூர்:பெடோக் HDB குடியிருப்பில் தீவிபத்து..!! 35 பேர் வெளியேற்றம்…!! சிங்கப்பூர்:பெடோக்கில் உள்ள சாய் சீ தெருவின் பிளாக் 52-ல் இன்று (ஜூலை 13) காலை 8 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டது. இதனால் 13வது மாடியில் லிஃப்டுக்கு வெளியே இருந்த வீட்டுப் பொருட்கள் தீப்பற்றி எரிந்தன. இச்சம்பவம் குறித்து சிங்கப்பூர் சிவில் பாதுகாப்புப் படை (SCDF) கூறுகையில், அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்தபோது தீ விபத்தானது மிக கடுமையான நிலையில் இருந்ததாகவும், உடனடியாக தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை […]

சிங்கப்பூர்:பெடோக் HDB குடியிருப்பில் தீவிபத்து..!! 35 பேர் வெளியேற்றம்…!! Read More »

சிங்கப்பூரில் தொழில்மாற்றத்துக்கான புதிய முன்னெடுப்ப!! 54 புதிய பாடநெறிகள் அறிமுகம்!!

சிங்கப்பூரில் தொழில்மாற்றத்துக்கான புதிய முன்னெடுப்பு!! 54 புதிய பாடநெறிகள் அறிமுகம்!! சிங்கப்பூர்:சிங்கப்பூரில் தொழில்துறைகளில் ஏற்பட்டுவரும் மாற்றங்களை முன்னிட்டு, தொழில்மாற்றம் மற்றும் திறன் மேம்பாடு என்ற நோக்கத்துடன் 11 உள்ளூர் உயர்கல்வி நிறுவனங்கள் மொத்தமாக 54 புதிய படிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளன. இந்த புதிய படிப்புகள், SkillsFuture Career Transition Programme (TCTP) என்ற தலைப்பில், செயற்கை நுண்ணறிவு (AI), அதிவேக ஊடகம் (Advanced Media), சமையல் கலைகள் (Culinary Arts) உள்ளிட்ட வளர்ந்து வரும் துறைகளில் அதிகமாக தேவைப்படும்

சிங்கப்பூரில் தொழில்மாற்றத்துக்கான புதிய முன்னெடுப்ப!! 54 புதிய பாடநெறிகள் அறிமுகம்!! Read More »

சிங்கப்பூர்: லூயிஸ் உய்ட்டன் வாடிக்கையாளர்களே எச்சரிக்கை!!

சிங்கப்பூர்: லூயிஸ் உய்ட்டன் வாடிக்கையாளர்களே எச்சரிக்கை!! சிங்கப்பூர்: சிங்கப்பூரில் இயங்கும் சர்வதேச பிரபல சொகுசு பிராண்டான லூயிஸ் உய்ட்டனின் கிளை, அங்கீகரிக்கப்படாத மூன்றாம் தரப்பினரால் ஹேக் செய்யப்பட்டதாக உறுதி செய்துள்ளது. ஜூலை 2ஆம் தேதி நடந்த இந்த சைபர் தாக்குதல் குறித்து, பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு ஜூலை 11ஆம் தேதி மின்னஞ்சல் மூலம் நிறுவனம் அறிவித்தது. இந்த சம்பவத்தில் வாடிக்கையாளர்களின் பெயர்கள், பாலினம், தேசியம், தொலைபேசி எண்கள், மின்னஞ்சல் முகவரிகள், அஞ்சல் முகவரிகள், பிறந்த தேதிகள், கொள்முதல் பதிவுகள்

சிங்கப்பூர்: லூயிஸ் உய்ட்டன் வாடிக்கையாளர்களே எச்சரிக்கை!! Read More »

சிங்கப்பூரில் ஐந்து வயது மகளை அடித்துக் கொன்றவர்!!

சிங்கப்பூரில் ஐந்து வயது மகளை அடித்துக் கொன்றவர்!! சிங்கப்பூரில் ஐந்து வயது மகளை அடித்துக் கொன்றவர்!! இதை பற்றிய மேலும் தகவலை தெரிந்துகொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். 45 வயது மதிக்கத்தக்க ஆடவர் தனது மகளையும் மகனையும் கழிவறையில் அடைத்து வைத்து அடித்து சித்திரவதை செய்துள்ளார். பலமுறை அடித்ததில் தலையில் காயங்கள் ஏற்பட்டு அவருடைய மகள் மாண்டுள்ளார். சிங்கப்பூரில் ஒர்க் பெர்மிடில் வேலை வாய்ப்பு!! 20 குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்பட்ட நிலையில் ஆடவர் 6 குற்றச்சாட்டுகளை

சிங்கப்பூரில் ஐந்து வயது மகளை அடித்துக் கொன்றவர்!! Read More »

சிங்கப்பூரில் இரட்டை அடுக்குப் பேருந்தின் மீது பாட்டிலை வீசியவர் கைது!!

சிங்கப்பூரில் இரட்டை அடுக்குப் பேருந்தின் மீது பாட்டிலை வீசியவர் கைது!! ஜூலை 5ஆம் தேதி மாலை ஆர்ச்சர்ட் சாலையில் இரட்டை அடுக்கு பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்த ஒரு நபர் பாட்டிலால் தாக்கப்பட்டார். அந்த பாட்டிலை நடைபாதையில் இருந்து எறிந்தவர் 38 வயது உடைய ஆடவர் என்பது தெரியவந்தது. சிங்கப்பூரில் ADMIN வேலை வாய்ப்பு!! தாக்கப்பட்டவர் 57 வயதுடைய பெண். மேலும் அவர் காயம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பாட்டிலை எறிந்தவர் 9-ம் தேதி இன்று நீதிமன்றத்தில்

சிங்கப்பூரில் இரட்டை அடுக்குப் பேருந்தின் மீது பாட்டிலை வீசியவர் கைது!! Read More »

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்திலும் தொழில்நுட்பக் கோளாறு!! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்திலும் தொழில்நுட்பக் கோளாறு!! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!! சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்திலும் தொழில்நுட்பக் கோளாறு!! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். ஜூலை 7ஆம் தேதி இரவு பிரிஸ்பனிலிருந்து கிளம்பியா சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் SQ246 மறுநாள் அதிகாலை 5 மணி அளவில் சிங்கப்பூரை வந்து அடைந்திருக்க வேண்டும். ஆனால் ஆஸ்திரேலியாவில் இருந்து கிளம்பிய அந்த விமானம் இடையில் தொழில்நுட்பக்

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்திலும் தொழில்நுட்பக் கோளாறு!! என்ன நடந்தது என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும். Read More »

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு Safety Class போலி சான்றிதழ் வழங்கியவர்களுக்கு சிறை!!

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு Safety Class போலி சான்றிதழ் வழங்கியவர்களுக்கு சிறை!! மோகன் பிரபு, வீரணன் சீமான், முருகையன் செந்தில் இவர்கள் மூவரும் மூடபட்ட PSU Global நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்களாக பணியாற்றி வந்தனர். ஊழியர்களுக்கு பயிற்சி வழங்கும் திட்டத்தில் அவர்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு சுயலாபத்திற்காக குறுகிய கால பயிற்சிகள் நடத்துவது பயிற்சிகளில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு சான்றிதழ் வழங்குவது பயிற்சிக்கு வராதவர்களை வந்ததாக தெரிவிப்பது போலி மதிப்பெண்களை மனிதவள அமைச்சின் பயிற்சி பதிவேற்றில் சமர்ப்பிப்பது போன்ற பல

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு Safety Class போலி சான்றிதழ் வழங்கியவர்களுக்கு சிறை!! Read More »

சிங்கப்பூர் மக்களே!! டைட்டானிக் அனுபவக் காட்சியை உணர தயாராகுங்கள்!!

சிங்கப்பூர் மக்களே! டைட்டானிக் அனுபவக் காட்சியை உணர தயாராகுங்கள்!! சிங்கப்பூர்: உலக வரலாற்றில் மறக்க முடியாத சோகமான நிகழ்வாக விளங்கும் டைட்டானிக் கப்பல் விபத்தை மையமாகக் கொண்ட ஒரு பிரம்மாண்ட அனுபவக் கண்காட்சி அடுத்த மாதம் ஆகஸ்ட் 6ஆம் தேதி சிங்கப்பூரில் திறக்கப்படுகிறது. “டைட்டானிக்: தி அனுபவம்” என அழைக்கப்படும் இந்தக் கண்காட்சி Fever Exhibition Hall-இல் நடைபெறவுள்ளது. இந்த கண்காட்சி, பார்வையாளர்களை ஒரு டைட்டானிக் பயணியின் பார்வையிலிருந்து அந்த பயணத்தில் ஈடுபடுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில்

சிங்கப்பூர் மக்களே!! டைட்டானிக் அனுபவக் காட்சியை உணர தயாராகுங்கள்!! Read More »

சிங்கப்பூரில் சண்டையின்போது காதை கடித்து துப்பிய தமிழ் ஊழியருக்கு சிறை தண்டனை!!

சிங்கப்பூரில் சண்டையின்போது காதை கடித்து துப்பிய தமிழ் ஊழியருக்கு சிறை தண்டனை!! சிங்கப்பூரில் சண்டையின்போது காதை கடித்து துப்பிய தமிழ் ஊழியருக்கு சிறை தண்டனை!! 21 வயது செந்தில்குமார் மற்றும் 31 வயது நேசமணி ஹரிஹரன் இவர்கள் இருவரும் காலாங்கில் உள்ள ஒரு ஊழியர் விடுதியில் தங்கி இருந்துள்ளனர். பிப்ரவரி 15ஆம் தேதி அன்று செந்தில் மது அருந்திவிட்டு போதையின் நேசமணியுடன் சண்டையிட்டுள்ளார். CLICK HERE 👉👉 டிகிரி முடித்தவர்களுக்கு சிங்கப்பூரில் E-Pass இல் வேலை வாய்ப்பு!!

சிங்கப்பூரில் சண்டையின்போது காதை கடித்து துப்பிய தமிழ் ஊழியருக்கு சிறை தண்டனை!! Read More »

ஜொகூர் பாருவில் அலைமோதும் கூட்டம்..!!!VEP பதிவு செய்யாவிட்டால் கடும் அபராதம்….!!!

ஜொகூர் பாருவில் அலைமோதும் கூட்டம்..!!! VEP பதிவு செய்யாவிட்டால் கடும் அபராதம்….!!! சிங்கப்பூர்: சிங்கப்பூர்–மலேசியா எல்லையில் உள்ள ஜொகூர் பாரு VEP (Vehicle Entry Permit) பதிவு மையத்தில், சிங்கப்பூரில் உள்ள வாகன உரிமையாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். மலேசியா இன்று ஜூலை (1) முதல் வெளிநாட்டு வாகன நுழைவு அனுமதி (VEP) நடவடிக்கையை அமல்படுத்தியது. CLICK HERE 👉👉 சிங்கப்பூரில் NTS Permit இல் வேலை வாய்ப்பு!! VEP என்பது சிங்கப்பூரில் உள்ள வாகனங்கள் மலேசியாவில்

ஜொகூர் பாருவில் அலைமோதும் கூட்டம்..!!!VEP பதிவு செய்யாவிட்டால் கடும் அபராதம்….!!! Read More »