breakingnews

சிங்கப்பூரில் வீடு வாங்குவது கனவா…சவாலா…??

சிங்கப்பூரில் வீடு வாங்குவது கனவா…சவாலா…?? சிங்கப்பூர்:சிங்கப்பூரில் தனியார் வீட்டு விலைகள் தொடர்ந்து மூன்று காலாண்டுகளாக உயர்ந்துள்ளன. ஆனால் அதன் வளர்ச்சி விகிதம் குறைந்துள்ளது. தனியார் வீட்டு விலைகளின் விலைவாசி அதிகரிப்பதால் வீடுகளை வாங்குவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. CLICK HERE 👉👉 சிங்கப்பூரில் NTS Permit இல் வேலை வாய்ப்பு!! நகர்ப்புற மறுசீரமைப்பு ஆணையத்தின் மதிப்பிடப்பட்ட தரவுகளின்படி, கடந்த காலாண்டில் தனியார் வீட்டு விலைகள் காலாண்டிற்கு 0.5% மட்டுமே உயர்ந்துள்ளன. சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட யூனிட்களின் எண்ணிக்கையில் ஏற்பட்ட குறைப்பு […]

சிங்கப்பூரில் வீடு வாங்குவது கனவா…சவாலா…?? Read More »

மலேசியாவில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட அரியவகை விலங்கு!! திருச்சி விமான நிலையத்தில் பிடிபட்டது எப்படி??

மலேசியாவில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட அரியவகை விலங்கு!! திருச்சி விமான நிலையத்தில் பிடிபட்டது எப்படி?? மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு ஜூன் 28 வெளிக்கிழமை இரவு பாடிக் ஏர் விமானம் வந்தடைந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகள் மற்றும் அவர்களின் உடைமைகளை வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்துள்ளனர். அப்போது ஒரு பயணி உடைமையில் சந்தேகத்திற்குரிய பொருள் இருப்பது தெரிய வந்தது. CLICK HERE 👉👉 சிங்கப்பூரிலிருந்து சென்னை மற்றும்

மலேசியாவில் இருந்து விமானத்தில் கடத்தி வரப்பட்ட அரியவகை விலங்கு!! திருச்சி விமான நிலையத்தில் பிடிபட்டது எப்படி?? Read More »

சிங்கப்பூருக்கு இந்த ஆண்டில் குடிப்பெயரும் பணக்காரர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று தெரியுமா?

சிங்கப்பூருக்கு இந்த ஆண்டில் குடிப்பெயரும் பணக்காரர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று தெரியுமா? குடிப்பெயர்ப்பு முதலீட்டாளர் ஆலோசனை நிறுவனமான ஹென்லி & பார்ட்னர்ஸ் சிங்கப்பூருக்கு இந்த ஆண்டு ஏறக்குறைய 1600 கோடீஸ்வரர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கலாம் என்று கூறியுள்ளது. இந்த ஆண்டு முன்னுரைக்கப்பட்ட எண்ணிக்கையில் இது பாதி என்றும் குறிப்பிட்டது. கடந்த 2024 ஆம் ஆண்டில் தோராயமாக 3500 கோடீஸ்வரர்கள் சிங்கப்பூருக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. CLICK HERE 👉👉 வெளிநாட்டு வேலை வாய்ப்பு!! 2025 ஆம் ஆண்டு

சிங்கப்பூருக்கு இந்த ஆண்டில் குடிப்பெயரும் பணக்காரர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று தெரியுமா? Read More »

சிங்கப்பூரில் பச்சை குத்திய பல பெண்கள் கைது ஏன் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்!

சிங்கப்பூரில் பச்சை குத்திய பல பெண்கள் கைது ஏன் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்!! சிங்கப்பூரில் பச்சை குத்திய பல பெண்கள் கைது ஏன் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்!! இன்று ஜுன் 29ஆம் தேதி காலை ஜலான் பெசார் பகுதியில் பல போலீஸ் அதிகாரிகளும் பல போலீஸ் வாகனங்களும் காணப்பட்டது. CLICK HERE 👉👉 சிங்கப்பூர் வேலை வாய்ப்பு!! பச்சை குத்தப்பட்ட இரண்டு முதல் மூன்று பெண்கள்

சிங்கப்பூரில் பச்சை குத்திய பல பெண்கள் கைது ஏன் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்! Read More »

சிங்கப்பூரில் சட்ட விரோதமாக நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு கிடைத்த தண்டனை என்னவென்று தெரியுமா?

சிங்கப்பூரில் சட்ட விரோதமாக நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு கிடைத்த தண்டனை என்னவென்று தெரியுமா? சிங்கப்பூரில் சட்ட விரோதமாக நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு கிடைத்த தண்டனை என்னவென்று தெரியுமா? கடந்த வாரம் செராங்கூன் மற்றும் அங் மோ கியோவில் நிலப் போக்குவரத்து ஆணையம் திடீர் சோதனை நடவடிக்கை தொடங்கியது. CLICK HERE 👉👉சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு!! தங்குமிடம் இலவசம்!!என்ன வேலை என தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்…. அப்பொழுது சாலையில் விதிகளை மீறி நிறுத்தப்பட்டிருந்த 85

சிங்கப்பூரில் சட்ட விரோதமாக நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு கிடைத்த தண்டனை என்னவென்று தெரியுமா? Read More »

சிங்கப்பூர்: ஸ்கூட் ஏர்லைன்ஸின் சில விமானங்கள் தாமதம்!!

சிங்கப்பூர்: ஸ்கூட் ஏர்லைன்ஸின் சில விமானங்கள் தாமதம்!! நேற்று(ஜூன் 27) கணினி கோளாறு காரணமாக செக்-இன் பாதிக்கப்பட்டதால் ஸ்கூட் ஏர்லைன்ஸின் சில விமானங்கள் தாமதம்!! சாங்கி விமானநிலைய அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக,டெர்மினல் 1 இல் ஸ்கூட்ன் செக்-இன் செயல்முறை தற்காலிகமாக பாதிக்கப்பட்டது. CLICK HERE 👉👉 சிங்கப்பூரில் புதிய வேலை வாய்ப்புகள்!! எந்த நிறுவனத்தில் வேலை தெரிந்து கொள்ள இப்பதிவை முழுவதுமாக படியுங்கள்….. விசாரணைக்கு பதில் அளிக்கும் விதமாக விமான நிலைய அமைப்பின் தொழில்நுட்பக்

சிங்கப்பூர்: ஸ்கூட் ஏர்லைன்ஸின் சில விமானங்கள் தாமதம்!! Read More »

சிங்கப்பூர் போக்குவரத்து சேவையில் வந்தாச்சு புதிய திட்டம்!!

சிங்கப்பூர் போக்குவரத்து சேவையில் வந்தாச்சு புதிய திட்டம்!! சிங்கப்பூர்: சாங்கி விமான நிலையத்திற்கும் தானா மேரா படகு முனையத்திற்கும் (TMFT) இடையே இணைப்புப் பேருந்துச் சேவை வழங்கப்படுகிறது. TMFT-ஐ இயக்கும் சாங்கி விமான நிலையக் குழுமம் மற்றும் சிங்கப்பூர் குரூஸ் முனையம் ஆகியவற்றால் இணைப்புப் பேருந்துச் சேவை வழங்கப்படுகிறது. Click here👉👉சிங்கப்பூரில் வேலை வாய்ப்பு!! இணைப்புப் பேருந்து மூலம் ஒரு முனையத்திலிருந்து மற்றொரு முனையத்திற்குச் செல்ல 12 முதல் 24 நிமிடங்கள் வரை ஆகும். விமான நிலையத்திற்குச்

சிங்கப்பூர் போக்குவரத்து சேவையில் வந்தாச்சு புதிய திட்டம்!! Read More »

100 பிள்ளைகளுக்கும் ஒரே தந்தை!! அதுவும் மிகப் பெரிய கோடீஸ்வரர்!! யார் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!

100 பிள்ளைகளுக்கும் ஒரே தந்தை!! அதுவும் மிகப் பெரிய கோடீஸ்வரர்!! யார் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்! மிகப்பெரிய செல்வந்தரான “பாவெல் டூரோவ்”இவர் டெலகிராம் செயலியின் உரிமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது. 6 சொந்த பிள்ளைகளுக்கு தந்தையான 40 வயதான டூரோவ் கடந்த 15 ஆண்டுகளாக விந்து தானம் செய்ததால் இதுவரை அவருக்கு 100க்கும் அதிகமான பிள்ளைகள் பிறந்துள்ளதாக Bloomberg குறிப்பிட்டது. சிங்கப்பூரில் E PASS இல் வேலை வாய்ப்பு!! அனுபவம் வேண்டும்!! இவர்

100 பிள்ளைகளுக்கும் ஒரே தந்தை!! அதுவும் மிகப் பெரிய கோடீஸ்வரர்!! யார் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்! Read More »

சிங்கப்பூரில் 41 வயது ஆடவர் உயிரிழப்பு!! எப்படி என்று தெரிந்து கொள்ள பதிவை முழுவதும் படியுங்கள்!!

சிங்கப்பூரில் 41 வயது ஆடவர் உயிரிழப்பு!! எப்படி என்று தெரிந்து கொள்ள பதிவை முழுவதும் படியுங்கள்!! சாலையில் முக்கிய சீல் சிகப்பு விளக்கை மீறி சென்றதாக சந்தேகிக்கப்படும் 41 வயது ஆண் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் ஒரு கார் மோதி தக்க சமயத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும் பலத்த காயங்களால் உயிரிழந்தார். இந்த விபத்து ஜூன் 19ஆம் தேதி காலை 6:30 மணிக்கு விக்டோரியா தெருவில் Geylang சாலையை நோக்கி செல்லும் பகுதியில் நடந்துள்ளது. சிங்கப்பூரில் E

சிங்கப்பூரில் 41 வயது ஆடவர் உயிரிழப்பு!! எப்படி என்று தெரிந்து கொள்ள பதிவை முழுவதும் படியுங்கள்!! Read More »

சிங்கப்பூர் மருத்துவமனையில் ஓ. பன்னீர்செல்வம் அனுமதி!! ஏன் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படிக்கவும்!!

சிங்கப்பூர் மருத்துவமனையில் ஓ.பன்னீர்செல்வம் அனுமதி!! ஏன் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படிக்கவும்!! முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் சிங்கப்பூர் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தமிழக ஊடகங்களில் தகவல் வெளியாகி உள்ளது. தற்போது போடிநாயக்கனூர் சட்டமன்ற உறுப்பினராக உள்ள பன்னீர்செல்வம் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதை அடுத்து பல்வேறு சட்டப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார். சிங்கப்பூர் Warehouse இல் வேலை வாய்ப்பு!! இந்த நிலையில் அவர் உடல்நல பரிசோதனைக்காக ஜூன் 19ஆம் தேதி சென்னையில் இருந்து சிங்கப்பூர்

சிங்கப்பூர் மருத்துவமனையில் ஓ. பன்னீர்செல்வம் அனுமதி!! ஏன் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படிக்கவும்!! Read More »