cinemanews

அப்படி போடு!! இதை எதிர்பார்க்கவே இல்லை.. ‘குபேரா’ படத்தின் புதிய தகவல்!!

அப்படி போடு!! இதை எதிர்பார்க்கவே இல்லை.. ‘குபேரா’ படத்தின் புதிய தகவல்!! தனுஷ் ஹீரோவாக நடித்து உருவாகியுள்ள குபேரா படத்தில் நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் தமிழ், தெலுங்கு,ஹிந்தி,ஆகிய மூன்று மொழிகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் டிரைலர் மும்பையில் நடந்த பிரம்மாண்டமான விழாவில் வெளியிடப்பட்டது. குபேரா ட்ரெய்லரில் , தனுஷ் பிச்சைக்காரனாக தொடங்கி கோடீஸ்வரனாக உயரும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நாகர்ஜுனா ஒரு சக்தி வாய்ந்த காவல்துறை அதிகாரியாகவும் ராஷ்மிகா […]

அப்படி போடு!! இதை எதிர்பார்க்கவே இல்லை.. ‘குபேரா’ படத்தின் புதிய தகவல்!! Read More »

சிறப்பு காவலர்களுக்கு ரூபாய் 30 லட்சம் கேட்கும் நயன்தாரா!

சிறப்பு காவலர்களுக்கு ரூபாய் 30 லட்சம் கேட்கும் நயன்தாரா! பிரபல பத்திரிகையாளர் அந்தணன் அளித்த பேட்டி ஒன்றில் நயன்தாரா பற்றிய ஒரு சில விஷயங்களை பகிர்ந்து உள்ளார். அதில்,நயன்தாராவுடன் படப்பிடிப்பிற்கு நிறைய பாதுகாவலர்கள் பாதுகாப்புக்காக வருகிறார்கள். அவர்களுக்கு துணையாக சிலர் வருகிறார்கள். இவர்களுக்கு செலவு மட்டுமே ரூபாய் 30 லட்சத்திற்கும் மேலாகிறது. இதற்கும் தயாரிப்பு நிறுவனம் தான் செலவு செய்கிறது. அப்படி செலவு செய்தும் நயன்தாராவை வைத்து எடுக்கும் சில படங்கள் சரியாக ஓடுவதில்லை. அனைவரும் எதிர்பார்த்த

சிறப்பு காவலர்களுக்கு ரூபாய் 30 லட்சம் கேட்கும் நயன்தாரா! Read More »

துபாய் புர்ஜ் கலீஃபாவில் சொந்தமாக வீடு வாங்கிய சூப்பர் ஸ்டார் நடிகர்.. யார், எத்தனை கோடி தெரியுமா?

துபாய் புர்ஜ் கலீஃபாவில் சொந்தமாக வீடு வாங்கிய சூப்பர் ஸ்டார் நடிகர்.. யார், எத்தனை கோடி தெரியுமா? எந்த சூப்பர் ஸ்டார் நடிகர் புர்ஜ் கலீஃபாவில் 29வது மாடியில் பிளாட் வாங்கியுள்ளார். புர்ஜ் கலீஃபா துபாயின் முக்கிய அடையாளங்களில் ஒன்று. உலகின் மிக உயரமான கட்டிடம் இது . இதில் சினிமா டிரைலர்கள் மற்றும் பிரபலங்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஒளிப்பரப்படும். இந்த புர்ஜ் கலீஃபாவில் ஒரு இந்திய நடிகருக்கு சொந்தமாக பிளாட் உள்ளது என்று சொன்னால் உங்களால்

துபாய் புர்ஜ் கலீஃபாவில் சொந்தமாக வீடு வாங்கிய சூப்பர் ஸ்டார் நடிகர்.. யார், எத்தனை கோடி தெரியுமா? Read More »

அட எப்ப தான் பா வெளியாகும்.!! ரசிகர்களை காக்க வைக்கும் “மிஸ்டர் ஜூகிப்பர்”..!!

அட எப்ப தான் பா வெளியாகும்.!! ரசிகர்களை காக்க வைக்கும் “மிஸ்டர் ஜூகிப்பர்”..!! விஜய் டிவியில் ஒளிபரப்பாகும்’கலகபோவது யாரு?’ ‘சிரிச்சா போச்சு’ போன்ற நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர்தான் புகழ். இவரின் எதார்த்தமான காமெடியை ரசிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இதனாலையே இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள். அதன் பிறகு அவருக்கு ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு அவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர். இப்போது அவருக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு

அட எப்ப தான் பா வெளியாகும்.!! ரசிகர்களை காக்க வைக்கும் “மிஸ்டர் ஜூகிப்பர்”..!! Read More »

சசிகுமார் நடிப்பில் அடுத்ததாகவெளியாகவுள்ள அதிரடி திரைப்படம்…!!!

சசிகுமார் நடிப்பில் அடுத்ததாகவெளியாகவுள்ள அதிரடி திரைப்படம்…!!! சசிகுமார் நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள அதிரடி திரைப்படம்…!!! இந்திய சினிமாவில் சமீபத்தில் வெளியான படங்களில் மிகவும் பிரபலமான படம் தான் டூரிஸ்ட் ஃபேமிலி. மூன்றாவது வாரத்தைத் தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பான இந்தப் படம், ரூ. 75 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்து வருகிறது. டூரிஸ்ட் ஃபேமிலி படத்தைத் தொடர்ந்து, சசிகுமார் ‘ஃப்ரீடம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.இது ஜூலை 10 ஆம் தேதி வெளியாக உள்ளது. “கழுகு”,”நான் மிருகமாய்

சசிகுமார் நடிப்பில் அடுத்ததாகவெளியாகவுள்ள அதிரடி திரைப்படம்…!!! Read More »

விஜயகாந்தின் இளைய மகன் வடிவேலு குறித்து பேசியது வைரல்…!!!

விஜயகாந்தின் இளைய மகன் வடிவேலு குறித்து பேசியது வைரல்…!!! கேப்டன் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடித்துள்ள படம் தான் படைத்தலைவன். அன்பு இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். இந்தப் படம் வரும் 23 ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று (மே 15) நடைபெற்றது. இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேச்சி ஒன்றில் தனது குடும்பம் குறித்த சில சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார். அவர்

விஜயகாந்தின் இளைய மகன் வடிவேலு குறித்து பேசியது வைரல்…!!! Read More »

சிவகார்த்திகேயனுக்கு தந்தையாக நடிக்க உள்ள மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர்..!!!

மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன்லால் தனது அடுத்த தமிழ் படத்தில் சிவகார்த்திகேயனின் தந்தையாக நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது.மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்கிறார். ‘ஜில்லா’ படத்தில் விஜய்யின் தந்தையாக நடித்த பிறகு, இப்போது இளம் தலைமுறையின் நட்சத்திரமான சிவகார்த்திகேயனின் தந்தையாக நடிக்கவுள்ளதாக என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.சிவகார்த்திகேயன் தனது 24வது படத்திற்காக ‘குட் நைட்’ இயக்குனர் விநாயக் சந்திரசேகரனுடன் இணைகிறார். இந்த படத்தில் மோகன்லால் தந்தை வேடத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயனுக்கு தந்தையாக நடிக்க உள்ள மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர்..!!! Read More »

யோகி பாபுவின் “ஜோரா கைய தட்டுங்க” படத்தின் டிரைலர் வெளியீடு…!!!

யோகி பாபுவின் “ஜோரா கைய தட்டுங்க” படத்தின் டிரைலர் வெளியீடு…!!! நடிகர் யோகி பாபு தற்போது தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் யோகி பாபு நடிக்கும் “ஜோரா கைய தட்டுங்க”  படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது அவர் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில், வாமா என்டர்டெயின்மென்ட் பதாகையின் கீழ் வினிஷ் மில்லினியம் இயக்கிய ‘ஜோரா கைய தட்டுங்க”  படத்தில் தனது

யோகி பாபுவின் “ஜோரா கைய தட்டுங்க” படத்தின் டிரைலர் வெளியீடு…!!! Read More »

சூர்யா படத்தின் OTT உரிமையைப் பெற்ற ஃநெட்ப்ளிக்ஸ் நிறுவனம்..!! அதுவும் இத்தனை கோடியா…???

சூர்யா படத்தின் OTT உரிமையைப் பெற்ற ஃநெட்ப்ளிக்ஸ் நிறுவனம்..!! அதுவும் இத்தனை கோடியா…??? தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சூர்யா சமீபத்தில் சூரரைப் போற்று, ஜெய்பீம் படங்களுக்குப் பிறகு எந்தப் படமும் வெற்றி படமாக அமையவில்லை. கடந்த ஆண்டு வெளியான ‘கங்குவா’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியிடப்பட்டது. இருப்பினும், அந்த படம் தோல்வியடைந்தாலும், ‘ரெட்ரோ’ கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இதற்கிடையில், நடிகர் சூர்யா வெங்கி அட்லூரி இயக்கும் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். படத்தின்

சூர்யா படத்தின் OTT உரிமையைப் பெற்ற ஃநெட்ப்ளிக்ஸ் நிறுவனம்..!! அதுவும் இத்தனை கோடியா…??? Read More »

சண்டைக் கலைஞர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் ஆஸ்கர் விருது…!!!

சண்டைக் கலைஞர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் ஆஸ்கர் விருது…!!! ஆஸ்கார் விருதுகள் சண்டைக் கலைகளுக்கான அங்கீகாரத்திற்கான நீண்டகால கோரிக்கையாக இருந்து வந்தது. சண்டைக்குக் கலைகளுக்கு ஆஸ்கார் விருதுகள் அங்கீகாரம் அளிக்கும் வகையில் தனி விருதை வழங்க உள்ளது. 2027 ஆம் ஆண்டில் ஆஸ்கார் விருதுகள் 100 ஆண்டுகள் நிறைவு விழாவை கொண்டாட உள்ளது. இதனால் சண்டைக்கான முதல் விருது 100வது ஆண்டு விழாவில் வழங்கப்படும். திரைப்படத் துறைக்கு சண்டைக்கலை மிகவும் முக்கியமானது என்று ஆஸ்கார் விருதுகளை முடிவெடுக்கும் குழுவின்

சண்டைக் கலைஞர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் ஆஸ்கர் விருது…!!! Read More »