Covid-19

சிங்கப்பூரில் கோவிட்-19 தொற்று நிலவரம்?

சிங்கப்பூரில் கோவிட்-19 தொற்று நிலவரம்? சிங்கப்பூர்: சிங்கப்பூரில் COVID-19 பரவல் குறைந்து வருவதாக சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார். வாராந்திர தொற்று எண்ணிக்கை சுமார் 15,000 ஆகக் குறைந்துள்ளது. சமீபத்திய தரவுகள் ஊக்கமளிப்பதாக கூறிய அமைச்சர் ஓங்,இது கோவிட்-19 உடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையில் குறைவைச் சுட்டிக் காட்டுவதாக கூறினார். ஒரு நாளைக்கு சுமார் 118 பேர் தொற்றுநோயால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள் என்று சனிக்கிழமை (ஜூன் 14) ஒரு பேஸ்புக் பதிவில் அமைச்சர் ஓங் […]

சிங்கப்பூரில் கோவிட்-19 தொற்று நிலவரம்? Read More »

சிங்கப்பூரில் அதிகரித்துள்ள கோவிட்-19!!

சிங்கப்பூரில் அதிகரித்துள்ள கோவிட்-19!! சிங்கப்பூரில் சமீபத்தில் கோவிட்-19 சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சகம், தொற்றுநோய் தடுப்புப் பிரிவு ஆகிய இரண்டும் இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இது குறித்து சுகாதார அமைச்சர் ஓங் யீ கங் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். “சிங்கப்பூரில் அதிகரிக்கும் கோவிட்-19 சம்பவங்களை சிங்கப்பூர் சுகாதாரத்துறை சமாளிக்க முடிகிறது.அத்துடன் நாம் நமது பங்கை ஆற்றுவது முக்கியம்.தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ள வேண்டும்.உடல்நலப் பிரச்சனை உள்ளவர்கள் வெளியிடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்; கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களுக்கு செல்லும்போது

சிங்கப்பூரில் அதிகரித்துள்ள கோவிட்-19!! Read More »