earthquake

சீனாவில் இன்று அதிகாலை உணரப்பட்ட நில அதிர்வு…!!! ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவு..!!

சீனாவில் இன்று அதிகாலை உணரப்பட்ட நில அதிர்வு…!!! ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவு..!! சீனாவின் யுனான் மாகாணத்தில் இன்று 5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக சீன பூகம்ப வலையமைப்பு மையம் தெரிவித்துள்ளது. சேதம் அல்லது உயிரிழப்புகள் குறித்து உடனடி தகவல்கள் எதுவும் இல்லை. அதிகாரிகள் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இந்த நிலநடுக்கம் அதிகாலை 4:13 மணிக்கு சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. விமானத்தில் […]

சீனாவில் இன்று அதிகாலை உணரப்பட்ட நில அதிர்வு…!!! ரிக்டர் அளவுகோலில் 5.0 ஆக பதிவு..!! Read More »

துருக்கியேவை உலுக்கிய நிலநடுக்கம்!! ஒருவர் பலி!!

துருக்கியேவை உலுக்கிய நிலநடுக்கம்!! ஒருவர் பலி!! துருக்கியேவில் தென்மேற்கு பகுதியில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த நிலநடுக்கத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.பலர் காயமடைந்துள்ளனர். கட்டிடங்கள் சேதமடைந்தது குறித்த தகவல்கள் ஏதும் இல்லை. துருக்கியே நேரப்படி நேற்று அதிகாலை 2 மணியளவில் Marmaris பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. 14 வயது சிறுமி பீதி மற்றும் அதிர்ச்சியால் உயிரிழந்தார். பாதுகாப்பான இடங்களுக்கு மக்கள் சென்ற போது 70 பேர் காயமுற்றனர். சில மணி நேரத்திற்கு முன்னதாக 6.2 ரிக்டர் அளவில்

துருக்கியேவை உலுக்கிய நிலநடுக்கம்!! ஒருவர் பலி!! Read More »

ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்படுமா..?? குறையும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை..!!!

ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்படுமா..?? குறையும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை..!!! ஜப்பானில் கோடை காலம் நெருங்கி வருவதால் சுற்றுப்பயணங்களின் எண்ணிக்கை அதிகரித்ததற்குப் பதிலாகக் குறைந்துள்ளதது. இதற்குக் காரணம், மங்கா கார்ட்டூனில் அங்கு நிலநடுக்கம் ஏற்படும் என்று கணித்ததுதான். ஜூலை மாதம் ஜப்பானில் ஒரு பெரிய பூகம்பம் மற்றும் சுனாமி ஏற்படும் என்று மங்கா கலைஞர் ரியோ தாட்சுக்கி கணித்தார். “நான் கண்ட எதிர்காலம்” என்ற தலைப்பில் இந்த கார்ட்டூன் 1999 இல் வெளியிடப்பட்டது. 2011 ஆம் ஆண்டு ஜப்பானில்

ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்படுமா..?? குறையும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை..!!! Read More »

மியான்மர்,தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கம்!! தேடல் மீட்பு பணிகளுக்கு உதவ சிங்கப்பூர் தயார்!!

மியான்மர்,தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கம்!! தேடல் மீட்பு பணிகளுக்கு உதவ சிங்கப்பூர் தயார்!! மியான்மர் மற்றும் தாய்லாந்தில் நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள உயிர் சேதங்களுக்கு சிங்கப்பூர் அரசாங்கம் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது.சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், மியான்மர் மற்றும் தாய்லாந்துக்கு தேவையான உதவிகளை வழங்க அரசாங்கம் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளது. இரு நாடுகளிலும் தேடல் மீட்பு பணிகளுக்கு சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படையின் operation lionheart குழுவை அனுப்புவதற்கு தயாராக உள்ளதாக அமைச்சகம் கூறியது. மியான்மரில் நிவாரண உதவிகளை

மியான்மர்,தாய்லாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கம்!! தேடல் மீட்பு பணிகளுக்கு உதவ சிங்கப்பூர் தயார்!! Read More »