வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்ன..???

வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்ன..??? சிங்கப்பூர்:சிங்கப்பூரில் நாளை மறுநாள் (மே 3) வாக்களிப்பு நடைபெற உள்ளது. இந்நிலையில் பொதுமக்கள் வாக்குச் சாவடியில் கடைபிடிக்கும் நடைமுறைகள் பற்றி தெரிந்து கொள்வோம். வாக்காளர்கள் என்ன செய்ய வேண்டும்..?? ✅️ வாக்குச்சீட்டில் உள்ள விவரங்களை சரிபார்க்க வேண்டும். ✅️ வாக்குச் சாவடிக்கு நேரில் சென்று வாக்களிக்க வேண்டும். ✅️ வாக்குச்சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள வாக்குச் சாவடிக்கு மட்டுமே செல்ல வேண்டும். ✅️ வாக்காளர்கள் ஏதேனும் ஒரு அடையாள அட்டையை உடன் […]

வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் என்ன..??? Read More »