சாலை விபத்தில் சிக்கிய பெண் ஓட்டுநரை காப்பாற்றிய ஏழு வெளிநாட்டு ஊழியர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!
சாலை விபத்தில் சிக்கிய பெண் ஓட்டுநரை காப்பாற்றிய ஏழு வெளிநாட்டு ஊழியர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!! கடந்த வாரம் சனிக்கிழமை ஜூலை 26 அன்று சிங்கப்பூர் தஞ்சோம் காஷின் சாலையில் திடீரென ஏற்பட்ட புதைக் குழியில் ஒரு பெண் ஓட்டுனர் மற்றும் அவரது காரும் சிக்கியதை அடுத்து அதிர்ஷ்டவசமாக அங்கிருந்த 7 வெளிநாட்டு ஊழியர்கள் கயிற்றை பயன்படுத்தி விரைவில் அவரை மீட்க செயல்பட்டனர். இந்த துணிச்சலான செயல் மக்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியது. CLICK HERE 👉👉 மாதம் […]

