ரமலான் தொடக்கமாக சிங்கப்பூரில் முன்னேற்பாடுகள் தீவிரம்..!!
ரமலான் தொடக்கமாக சிங்கப்பூரில் முன்னேற்பாடுகள் தீவிரம்..!! புனித ரமலான் நாளை (பிப்ரவரி 19) முதல் தொடங்க உள்ள நிலையில், சிங்கப்பூரில் உள்ள தமிழ் பள்ளிவாசல்களில் அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. சிங்கப்பூரில் உள்ள முஸ்லிம்கள் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் ரமலான் நோன்பு தொடங்கலாம் என்பதை முஃப்தி அறிவித்திருக்கிறார். வானியல் கணக்கீடுகளின் படி பிப்ரவரி 17ஆம் தேதி சூரியன் மறைவதற்கு நான்கு நிமிடங்களுக்கு முன்னதாகவே பிறை மறைந்து விட்டது என்பதையும் சிங்கப்பூர் முப்தி டாக்டர் நஸ்ருதீன் […]
ரமலான் தொடக்கமாக சிங்கப்பூரில் முன்னேற்பாடுகள் தீவிரம்..!! Read More »

