சிங்கப்பூரில் நடந்த Scam..!! காவல்துறை கூறிய அறிவுரை..!! யாருக்கு..??
சிங்கப்பூரில் நடந்த Scam..!! காவல்துறை கூறிய அறிவுரை..!! யாருக்கு..?? சிங்கப்பூரில் கடந்த சில நாட்களாக மோசடி சம்பவங்கள் அதிகரித்து வரும் சூழலில் காவல்துறை பொதுமக்களுக்கு சில அறிவுரை வழங்கியுள்ளது. மேலும் ஒரு முக்கிய தகவலை இன்று (மார்ச் 27) சிங்கப்பூர் காவல்துறை அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. சிங்கப்பூர் தபால் துறையை அதிகாரிகள் போல் நடித்து சில வாட்சப் செய்திகள் மூலமாக பொதுமக்களை ஏமாற்றியுள்ளனர். இது குறித்த புகார் ஆனது காவல்துறையினருக்கு வந்ததை அடுத்த விசாரிக்க ஆரம்பித்தனர். CLICK […]
சிங்கப்பூரில் நடந்த Scam..!! காவல்துறை கூறிய அறிவுரை..!! யாருக்கு..?? Read More »

